புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:46 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
56 Posts - 64%
heezulia
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
56 Posts - 66%
heezulia
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தின் நினைவு


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:18 pm

பச்சை குடைபிடிக்கும் ஒருவழிச்சாலை

காலை மணி ஒலிக்கும் மார்கழிவேளை

ஊரார் கூப்பி நிற்கும் விநாயகர் ஆராதனை

கூட்டமாய் குளிர்காயும் சொக்கப்பன் ஓலை

குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்

கலப்பையோடு வயல்வெளியில் உழவன்

வரப்புகளில் வழிந்தொழுகும் பனித்துளிகள்

ஆதி மனிதனாய் கண்மாய் குளியல்

ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் ஆட்டம்

தொலைதூர பள்ளியின் நடைபயணம்

காத்திருக்கும் விடுமுறை காலம்

உயர்ந்து நிற்கும் பனைமரக்கூட்டம்

அடை மழையில் குடைபிடிக்கும் கோணிப்பை

ஊர்நடுவே ஓடிவரும் மலைநீர்வெல்லாம்

என் கிராமம் கொடுத்த பசுமை நினைவு
நெஞ்சில் பாய்கிறதே

அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே

அடுக்கு மாடி குடியிருப்பும்

அடைத்துவைத்த குளியலறையும்

கல் பதித்த நடைபாதையும்

கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.

பிரபுமுருகன்.......................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 02, 2010 1:21 pm

கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 வாங்க பிரபு.எனக்கு தம்பியா அறிமுகமான ஆள்தானா நீங்க.முன்னை விட‌
இப்ப நல்லா ஸ்ட்ராங்கா,நல்லா எழுதறீங்க.இந்த பேர்தான் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுது



கிராமத்தின் நினைவு Uகிராமத்தின் நினைவு Dகிராமத்தின் நினைவு Aகிராமத்தின் நினைவு Yகிராமத்தின் நினைவு Aகிராமத்தின் நினைவு Sகிராமத்தின் நினைவு Uகிராமத்தின் நினைவு Dகிராமத்தின் நினைவு Hகிராமத்தின் நினைவு A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:22 pm

உதயசுதா wrote:கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 வாங்க பிரபு.எனக்கு தம்பியா அறிமுகமான ஆள்தானா நீங்க.முன்னை விட‌
இப்ப நல்லா ஸ்ட்ராங்கா,நல்லா எழுதறீங்க.இந்த பேர்தான் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுது


கிராமத்தின் நினைவு Icon_eek கிராமத்தின் நினைவு Icon_eek கிராமத்தின் நினைவு Icon_eek



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 02, 2010 1:23 pm

சாரி பிரபு,மன்னிச்சுக்கோ.



கிராமத்தின் நினைவு Uகிராமத்தின் நினைவு Dகிராமத்தின் நினைவு Aகிராமத்தின் நினைவு Yகிராமத்தின் நினைவு Aகிராமத்தின் நினைவு Sகிராமத்தின் நினைவு Uகிராமத்தின் நினைவு Dகிராமத்தின் நினைவு Hகிராமத்தின் நினைவு A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:26 pm

உதயசுதா wrote:சாரி பிரபு,மன்னிச்சுக்கோ.

நீங்க என் குறு அக்கா
நீங்க சொன்னா நா எதுவா இருந்தாலும் கேட்டுக்குவேன்
நீங்க என்கிட்ட முதன்முதலா எப்படி என்கிட்ட பெசுநீங்கலோ
அதேமாதிரிதான் எப்பவும் பேசணும் சரியா அக்கா



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 02, 2010 1:31 pm

அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே

அடுக்கு மாடி குடியிருப்பும்

அடைத்துவைத்த குளியலறையும்

கல் பதித்த நடைபாதையும்

கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.

கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196

களவு போன கனவுகள்
கவிதை வழியில் நான் கண்டேன்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 02, 2010 1:31 pm

குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்
கிராமத்தின் நினைவு 182891
கிராமத்தின் நினைவு 182891 கிராமத்தின் நினைவு 95051 கிராமத்தின் நினைவு 95051

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:32 pm

kalaimoon70 wrote:அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே

அடுக்கு மாடி குடியிருப்பும்

அடைத்துவைத்த குளியலறையும்

கல் பதித்த நடைபாதையும்

கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.

கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196

களவு போன கனவுகள்
கவிதை வழியில் நான் கண்டேன்!



நன்றி அண்ணா கிராமத்தின் நினைவு 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:34 pm

செந்தில் wrote:குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்
கிராமத்தின் நினைவு 182891
கிராமத்தின் நினைவு 182891 கிராமத்தின் நினைவு 95051 கிராமத்தின் நினைவு 95051
என்ன ஆச்சு செந்தில்
வழுப்பு வந்திருச்சா
ஒரு மாதிரியா நாக்கு வெளிய தள்ளுது



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Mar 02, 2010 2:12 pm

கிராமத்தின் நினைவு Oonjalஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் ஆட்டம்
என் கிராமம் கொடுத்த பசுமை நினைவு
நெஞ்சில் பாய்கிறதே கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக