Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமத்தின் நினைவு
+2
உதயசுதா
prabumurugan
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கிராமத்தின் நினைவு
பச்சை குடைபிடிக்கும் ஒருவழிச்சாலை
காலை மணி ஒலிக்கும் மார்கழிவேளை
ஊரார் கூப்பி நிற்கும் விநாயகர் ஆராதனை
கூட்டமாய் குளிர்காயும் சொக்கப்பன் ஓலை
குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்
கலப்பையோடு வயல்வெளியில் உழவன்
வரப்புகளில் வழிந்தொழுகும் பனித்துளிகள்
ஆதி மனிதனாய் கண்மாய் குளியல்
ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் ஆட்டம்
தொலைதூர பள்ளியின் நடைபயணம்
காத்திருக்கும் விடுமுறை காலம்
உயர்ந்து நிற்கும் பனைமரக்கூட்டம்
அடை மழையில் குடைபிடிக்கும் கோணிப்பை
ஊர்நடுவே ஓடிவரும் மலைநீர்வெல்லாம்
என் கிராமம் கொடுத்த பசுமை நினைவு
நெஞ்சில் பாய்கிறதே
அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே
அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்
கல் பதித்த நடைபாதையும்
கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.
பிரபுமுருகன்.......................
காலை மணி ஒலிக்கும் மார்கழிவேளை
ஊரார் கூப்பி நிற்கும் விநாயகர் ஆராதனை
கூட்டமாய் குளிர்காயும் சொக்கப்பன் ஓலை
குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்
கலப்பையோடு வயல்வெளியில் உழவன்
வரப்புகளில் வழிந்தொழுகும் பனித்துளிகள்
ஆதி மனிதனாய் கண்மாய் குளியல்
ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் ஆட்டம்
தொலைதூர பள்ளியின் நடைபயணம்
காத்திருக்கும் விடுமுறை காலம்
உயர்ந்து நிற்கும் பனைமரக்கூட்டம்
அடை மழையில் குடைபிடிக்கும் கோணிப்பை
ஊர்நடுவே ஓடிவரும் மலைநீர்வெல்லாம்
என் கிராமம் கொடுத்த பசுமை நினைவு
நெஞ்சில் பாய்கிறதே
அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே
அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்
கல் பதித்த நடைபாதையும்
கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.
பிரபுமுருகன்.......................
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: கிராமத்தின் நினைவு
வாங்க பிரபு.எனக்கு தம்பியா அறிமுகமான ஆள்தானா நீங்க.முன்னை விட
இப்ப நல்லா ஸ்ட்ராங்கா,நல்லா எழுதறீங்க.இந்த பேர்தான் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுது
இப்ப நல்லா ஸ்ட்ராங்கா,நல்லா எழுதறீங்க.இந்த பேர்தான் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கிராமத்தின் நினைவு
உதயசுதா wrote: வாங்க பிரபு.எனக்கு தம்பியா அறிமுகமான ஆள்தானா நீங்க.முன்னை விட
இப்ப நல்லா ஸ்ட்ராங்கா,நல்லா எழுதறீங்க.இந்த பேர்தான் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுது
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: கிராமத்தின் நினைவு
உதயசுதா wrote:சாரி பிரபு,மன்னிச்சுக்கோ.
நீங்க என் குறு அக்கா
நீங்க சொன்னா நா எதுவா இருந்தாலும் கேட்டுக்குவேன்
நீங்க என்கிட்ட முதன்முதலா எப்படி என்கிட்ட பெசுநீங்கலோ
அதேமாதிரிதான் எப்பவும் பேசணும் சரியா அக்கா
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: கிராமத்தின் நினைவு
அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே
அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்
கல் பதித்த நடைபாதையும்
கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.
களவு போன கனவுகள்
கவிதை வழியில் நான் கண்டேன்!
உடலில் நனைகிறதே
அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்
கல் பதித்த நடைபாதையும்
கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.
களவு போன கனவுகள்
கவிதை வழியில் நான் கண்டேன்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கிராமத்தின் நினைவு
குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கிராமத்தின் நினைவு
kalaimoon70 wrote:அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே
அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்
கல் பதித்த நடைபாதையும்
கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.
களவு போன கனவுகள்
கவிதை வழியில் நான் கண்டேன்!
நன்றி அண்ணா
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: கிராமத்தின் நினைவு
என்ன ஆச்சு செந்தில்செந்தில் wrote:குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்
வழுப்பு வந்திருச்சா
ஒரு மாதிரியா நாக்கு வெளிய தள்ளுது
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: கிராமத்தின் நினைவு
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
» ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு
» ஒரு கிராமத்தின் டைரி
» கிராமத்தின் சில துளிகள்
» ஈழம் அழகு ....
» ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு
» ஒரு கிராமத்தின் டைரி
» கிராமத்தின் சில துளிகள்
» ஈழம் அழகு ....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|