புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருமகளுக்கு சிறுநீரக தானம் தந்த மாமியார்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மருமகளுக்கு சிறுநீரக தானம் தந்த மாமியார்
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது ஒரு சிறுநீரகத்தையே தானமாகக் கொடுத்துள்ளார் ஒரு மாமியார்.
மாமியார் - மருமகள் என்றால் ஏதோ எலியும் பூனையும் என்று பேசி வந்த கதைகளை மாற்றும் விதத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
குஜராத் மாநிலத்தில்தான் இந்த சாதனைச் சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் நீதா தாக்கர். 39 வயதான இந்த பெண்மணியின் 2வது பிரசவத்தின் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரது உடல் வீங்கியது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள் இரண்டுமே பழுதாகிவிட்டது தெரிய வந்து.
உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், நீதா தாக்கரின் தந்தை தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு நீதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உடல் நலம் தேறிவந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நீதாவுக்கு மீண்டும் அதேப் பிரச்சினை ஏற்பட்டது. மாற்று சிறுநீரகமும் செயலிழந்தது தெரிய வந்தது.
உடனடியாக மாற்று சிறுநீரகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையில் குடும்பத்தினர் தவித்தனர். பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சகோதர, சகோதரிகளின் சிறுநீரகங்கள் பொருந்தும். ஆனால் நீதாவின் சகோதர, சகோதரிகள் சிறுநீரக தானம் தர மறுத்துவிட்டனர்.
நீதா இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நீதாவின் மாமனாரது தங்கை (அதாவது சின்ன மாமியார்) சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன் வந்தார்.
தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்தார். அவரது சிறுநீரகமும் நீதாவிற்கு பொருந்தும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதா தற்போது உடல் நலம் சீரடைந்து வருகிறார்.
WD
இந்த விஷயத்திற்கு மருத்துவமனை மருத்துவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது. பொதுவாக இதுபோன்று மாமியார் எந்த மருமகளுக்கும் சிறுநீரகத்தை தானமாக அளித்தது இல்லை. இது மிகப்பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சிறுநீரகத்தை தானமாகப் பெற்ற நீதா கூறுகையில், ஒரு முறை சிறுநீரகம் செயலிழந்த போதே எனது ரத்த சொந்தங்கள் கைவிரித்துவிட்டனர். எனது தந்தை தான் என்னைக் காப்பாற்றினார். அதன் மூலம் கடந்த 9 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்தேன். மீண்டும் சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்று தெரிந்ததும் அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால் இறுதியாக என் மாமியார் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்த கீதா பென் இது குறித்து பேசுகையில், நீதாவை எனது மகளாக நினைக்கிறேன். அவளை நேசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அவள் மருமகளாக நடந்து கொள்ளவில்லை. மகளாகவே வாழ்ந்துள்ளார். அவளது அன்பு, பெரியவர்களை மதிக்கும் குணம், அன்பான சுபாவம் எல்லாம் தான் அவளை எங்களது மகளாக நினைக்க வைத்துள்ளது. எனது மகளுக்கு என் சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்ததை நான் பாக்கியமாகவேக் கருதுகிறேன் என்று மனமுவந்துக் கூறினார்.
எப்போதும் போர் முனையில் சந்திக்கும் எதிரியாகவே மாமியார் - மருமகளை காண்பிக்கும் சினிமாக்களும், சின்னத்திரை தொடர்களும் இதுபோன்ற நிஜங்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு.
என்ன சொல்றீங்க... நாங்க சொல்றது சரிதானே?
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது ஒரு சிறுநீரகத்தையே தானமாகக் கொடுத்துள்ளார் ஒரு மாமியார்.
மாமியார் - மருமகள் என்றால் ஏதோ எலியும் பூனையும் என்று பேசி வந்த கதைகளை மாற்றும் விதத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
குஜராத் மாநிலத்தில்தான் இந்த சாதனைச் சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் நீதா தாக்கர். 39 வயதான இந்த பெண்மணியின் 2வது பிரசவத்தின் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரது உடல் வீங்கியது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள் இரண்டுமே பழுதாகிவிட்டது தெரிய வந்து.
உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், நீதா தாக்கரின் தந்தை தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு நீதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உடல் நலம் தேறிவந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நீதாவுக்கு மீண்டும் அதேப் பிரச்சினை ஏற்பட்டது. மாற்று சிறுநீரகமும் செயலிழந்தது தெரிய வந்தது.
உடனடியாக மாற்று சிறுநீரகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையில் குடும்பத்தினர் தவித்தனர். பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சகோதர, சகோதரிகளின் சிறுநீரகங்கள் பொருந்தும். ஆனால் நீதாவின் சகோதர, சகோதரிகள் சிறுநீரக தானம் தர மறுத்துவிட்டனர்.
நீதா இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நீதாவின் மாமனாரது தங்கை (அதாவது சின்ன மாமியார்) சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன் வந்தார்.
தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்தார். அவரது சிறுநீரகமும் நீதாவிற்கு பொருந்தும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதா தற்போது உடல் நலம் சீரடைந்து வருகிறார்.
WD
இந்த விஷயத்திற்கு மருத்துவமனை மருத்துவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது. பொதுவாக இதுபோன்று மாமியார் எந்த மருமகளுக்கும் சிறுநீரகத்தை தானமாக அளித்தது இல்லை. இது மிகப்பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சிறுநீரகத்தை தானமாகப் பெற்ற நீதா கூறுகையில், ஒரு முறை சிறுநீரகம் செயலிழந்த போதே எனது ரத்த சொந்தங்கள் கைவிரித்துவிட்டனர். எனது தந்தை தான் என்னைக் காப்பாற்றினார். அதன் மூலம் கடந்த 9 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்தேன். மீண்டும் சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்று தெரிந்ததும் அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால் இறுதியாக என் மாமியார் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்த கீதா பென் இது குறித்து பேசுகையில், நீதாவை எனது மகளாக நினைக்கிறேன். அவளை நேசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அவள் மருமகளாக நடந்து கொள்ளவில்லை. மகளாகவே வாழ்ந்துள்ளார். அவளது அன்பு, பெரியவர்களை மதிக்கும் குணம், அன்பான சுபாவம் எல்லாம் தான் அவளை எங்களது மகளாக நினைக்க வைத்துள்ளது. எனது மகளுக்கு என் சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்ததை நான் பாக்கியமாகவேக் கருதுகிறேன் என்று மனமுவந்துக் கூறினார்.
எப்போதும் போர் முனையில் சந்திக்கும் எதிரியாகவே மாமியார் - மருமகளை காண்பிக்கும் சினிமாக்களும், சின்னத்திரை தொடர்களும் இதுபோன்ற நிஜங்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு.
என்ன சொல்றீங்க... நாங்க சொல்றது சரிதானே?
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
மருமகளையும் தன் மகளைப் போல் போற்றும் அந்தத் தாயுள்ளம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு.
மிகவும் சரி
மிகவும் சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|