ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....

+8
அப்புகுட்டி
kalaimoon70
சிவா
இளமாறன்
நவீன்
சாந்தன்
ரிபாஸ்
snehiti
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Empty அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....

Post by snehiti Tue Mar 02, 2010 10:01 am

First topic message reminder :

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... றைந்து போன நாகரீகங்களையும், புதைந்து
கிடக்கும் செல்வங்களையும் கண்டுபிடிக்க பல மிருகங்கள் உதவுகின்றன. இவைகள்
உண்மையில் மிருகங்களா அல்லது இறந்து போனவர்கள் பிராணிகளாகப் பிறந்து நம்மை
அங்கு அழைத்துச் சென்று காட்டுகிறார்களா என்று புரியவில்லை. அல்லது இறைவன்
அனுப்பும் தூதர்களோ என்னவோ!

*பாஞ்சாலக்குறிச்சி:
*வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவ ஒரு முயல்
காரணமாகிறது. மன்னன் வேட்டையாடச் சென்றபொழுது, ஒரு முயலை வேட்டை நாய்கள்
விரட்டிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் அந்த முயல் வீறு கொண்டு
எழுந்து நாய்களை விரட்டத்தொடங்கியது. அந்த இடத்து மண்ணின் வீரத்தன்மையை உணர்ந்த
மன்னன் அங்கே கோட்டை கட்டினான்.

*அஜந்தா:
*வெள்ளைக்காரர்கள் வேட்டையாடச் சென்றபொழுது ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அவர்களை
அழைத்துச் சென்று அஜந்தா குகை அதிசயங்களை அவர்களுக்குக் காட்டினான். 2000
ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்து கிடந்த அபூர்வ ஓவியங்கள் ஒரு ஆட்டைத் தேடிச்
சென்ற போது தெரிய வந்தன.

*பிரமிடுகள்: *
1879ம் ஆண்டில் சக்கரா என்னும் இடத்தில் ஒரு பிரமிடுக்கு அடியில் ஒரு நரி ஓடிச்
சென்று மறைந்தது. அதை அதியசயத்துடன்; பார்த்துக் கொண்டிருந்த ஒரு அராபியர் அந்த
நரி சென்ற பாதையைத் தொடர்ந்து சென்றார். ஒரு சுரங்கப்பாதை வழியாகச் சென்ற அவர்
ஒரு மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்கத்தினாலும், நீலக்கற்களினாலும்
இழைக்கப்பட்ட மண்டபத்தையும் இடையிடையே சித்திர எழுத்துக்களையும் கண்டு
வியந்தார். இதை வெளி உலகிற்கு அறிவித்த போது உலகமே வியக்கும் பல புதிய
செய்திகள் கிடைத்தன. அதுவரை புலப்படாமலிருந்த பிரமிடின் மர்மங்கள் புலப்படத்
துவங்கின. அன்று துவங்கிய ஆராய்ச்சி இன்று வரை நீடிக்கிறது. சுமார் 90
பிரமிடுகள் பற்றி புதிய புதிய செய்திகள் வந்தவண்ணமுள்ளன.
*சாக்கடல் சுவடிகள்: *
1947ம் ஆண்டில் மத்தியக்கிழக்கில் சாக்கடலை அடுத்துள்ள மலையில் ஒரு ஆட்டிடையன்
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். வழி தவறி ஓடிய ஒரு ஆட்டை அவன் பின்தொடர்ந்த
பொழுது அது ஒரு குகைக்குள் சென்றது. அங்கு சென்ற பொழுது 600 சுவடிகளில் மிகப்
பழங்கால எபிரேய எழுத்தில் எழுதப்பட்ட பைபிள் கிடைத்தது.


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down


அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Empty Re: அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....

Post by snehiti Thu Mar 04, 2010 9:41 am

நன்றிகள் பல வாழ்த்திய உங்களனைவருக்கும் அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 154550 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Empty Re: அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....

Post by ராஜா Sat Mar 06, 2010 7:08 pm

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196 அரிய தகவல்கள் , வாழ்த்துக்கள் சினேகதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Empty Re: அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....

Post by எஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 7:09 pm

சிறந்த தகவல் அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Empty Re: அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....

Post by கேசவன் Sun May 27, 2012 8:34 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 1357389அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 59010615அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Images3ijfஅதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Empty Re: அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum