புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
2 Posts - 1%
prajai
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
423 Posts - 48%
heezulia
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
29 Posts - 3%
prajai
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 02, 2009 7:47 pm

தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது

தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Mahinda-sonia
இலங்கையில் இந்த ஆண்டு மட்டும் முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு இந்தியாவும் உதவியது. இந்தியா தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென தேர்தல் காலக்கூச்சல்கள் தமிழ் நாட்டில் எழுந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்? இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்?

.

இந்தியா தொடர்பாக அண்மையில் வெளிவந்த கருத்துககள்:



  • இலங்கைப் போருக்கு இந்தியா உதவியதை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிறட் அடம்சும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • இலங்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட இருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்த பிறகும் இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாததற்காக அந்த நாடு என்ன காரணங்களை கூறினாலும் அதனை ஏற்க முடியாது.
  • இதில் இந்தியா சற்று தீவிரமாக செயல்பட்டிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என 'த ரைம்ஸ்' நாளிதழிடம் பிறட் அடம்ஸ் கூறினார்.
  • இலங்கைப் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

மீண்டும் மேலுள்ள கேள்விக்கு வருவோம்: இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
இலங்கை சுதந்திரமடைந்தவுடன் பத்து இலட்சம் தமிழ் வாககாளர்களின் வாககுரிமை பறிக்கப் பட்டது. இந்தியாவின் நேரு இதைப்பற்றிக் கூறுகையில் அது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் என்றார். இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
பின்னர் வந்த இந்தியப் பிரதமர் சாஸ்திரி இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயககவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன் படி பல இலட்சக் கணக்கான தமிழ் மககள் நாடற்றவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது சகல மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் அப்பாற் பட்ட நடவடிக்கை. பன்னாட்டுச் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணானது. ஆனாலும் இந்தியா இதைச் செய்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
1958இல் இலங்கையில் பெரும் இனக்கொலை நடந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
1972 சிங்கள பொது உடமைவாத இளைஞர்கள் ஆயுதப் புரட்சி செய்தனர். இந்தியப் படையினர் இலங்கைக்கு சென்று அதை அடக்கினர்.
1977 இல் இலங்கையில் பெரும் இனக் கொலை நடந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தைக் குத்தகைக்கும், சிலாபத்தில் வானொலி நிலையம் என்ற பெயரில் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான தொலை தொடர்பு நிலையத்தையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டது. இப்போது இந்திரா காந்தி அம்மையார் தமிழர் பிரச்சினையில் அக்கறை(?) காட்டத்தொடங்கினார். தமிழ்ப் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தார். ஆயுதம் கொடுத்தார். ஆனால் வெளிநாடு ஒன்றில் இருந்து ஆயுதக் குழுவொன்று கொள்வனவு செய்த அதி நவீன ஆயுதங்கள் இந்தியாவால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய உளவுத்துறை தமிழ் குழுக்களுக்கிடையில் சண்டை மூட்டிவிட்டது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
தமிழ் குழுக்கள் வேறு நாடுகளுடன் நட்பு பாராட்டுவதை இந்தியா எதிர்த்தது. அவர்கள் தம்முடன் மட்டுமே உறவுகளை வைத்திருக்க வேண்டுமென்று வற்புறுத்தியது. தமிழ்க்குழுக்களும் அவற்றை ஏற்று நடந்தன. தமிழ் குழுக்களை மற்ற நாடுகள் வெறுத்தன. தமிழர்கள் தனிமைப் படுத்த்ப் பட்டனர். தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவின் தயவையே நாடி நின்றன.
1985 இல் வல்வெட்டித்துறையில் இரு பாடசாலைகளில் பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப் பட்டனர். இதற்குப் பழி வாங்கும் முகமாக ஒரு பேரூந்தில் விடுதலைப் புலிகள் அனுராதபுரத்தை தாக்கினர். அனுராதபுரம் அவர்களது கட்டுப்பாட்டில் பல மணி நேரம் இருந்தது. இப்படியான தாக்குதல் இலங்கையில் எப் பாகத்திலும் நடத்தப் படலாம் என்று இலங்கைப் புலனாய்வுத் துறை தெரிவித்தது. இப்போது இலங்கை தமது நாட்டுப் பிரச்சனையை தீர்க்க இந்தியாவை நாடியது. திருகோணமலைத் துறை முக குத்தகைத் திட்டமும் சிலாபத்தில் அமைக்கவிருந்த வானொலித்திட்டமும் கைவிடப் பட்டது. இலங்கை இந்தியாவிற்கு பணிந்தது. இது தமிழர்களின் தோளில் ஏறியிருந்து இந்தியா சாதித்தது. ராஜீவும் ஜேஆரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இதன் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளிக்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தியது. அவர்களின் பாதுகாப்பிற்கு தாம் உத்தரவாதம் என்றது. ஆனால் புலேந்திரன் குமரப்பா போன்றோ கைது செய்யப் பட்டு மரணித்த போது இந்தியா வெறுமனெ கைகட்டி நின்றது. இந்திய அரசிடம் சில கோரிக்கககலை வைத்து உண்ணா விரதம் இருந்து அன்னை பூபதி தியாகி திலீபன் மரணமடைந்தனர். புலிகளை ஒழிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனவின் முதிர்ந்த அரசியல் தந்திரத்திற்கு கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தி பலியனார்.
இந்திய அமைதிப் படையின் கசப்பான அனுபவங்களிற்குப் பின் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதில்லை எனக் கூறிக் கொண்டு சிங்களப் படையினருக்கு ஆயுதங்களையும் பயிற்ச்சிகளையும் வழங்கி வந்தது. தமிழ் மீனவர்களைக் கண்டபடி சுட்டுக் கொன்றது இலங்கை இராணுவம். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இந்தியா ஏன் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
திரை மறைவில் இந்தியா இலங்கைக்குப் வழங்கி வந்த பல உதவிகள் ராஜீவின் மகள் பிரியங்கா ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினி சந்தித்த பின் தீவிரமடைந்த்தாக நம்பப் படுகிறது. இந்தியப் படையினர் நேரடியாக இலங்கை வந்து இனக்கொலை செய்யும் இலங்கை இராணுவத்தினருக்கு உதவினர் என்றும் நம்பப் படுகிறது. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர், அவயங்களை இழந்தனர். பல்லாயிரக் கணக்கான வீடுகள் அழிக்கப் பட்டன. இரண்டு இலட்சத்திற்கு மேலான மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப் பட்டனர். இவர்களுக்கு உதவுவது யார்?


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக