புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
51 Posts - 43%
heezulia
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
417 Posts - 49%
heezulia
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
28 Posts - 3%
prajai
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Mar 01, 2010 8:15 pm


  • அகத்தினழகு முகத்தில் தெரியும்
  • அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
  • அடியாத மாடு படியாது.
  • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
  • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  • அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
  • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
  • ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  • இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
  • எறும்பூரக் கல்லும் தேயும்.
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
  • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
  • கழுதை அறியுமா கற்பூர வாசனை?
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்
  • காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
  • காகம் திட்டி மாடு சாகாது.
  • காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
  • காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
  • குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
  • குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
  • குரைக்கிற நாய் கடிக்காது.
  • கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்
  • கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
  • கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல
  • கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
  • கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
  • கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
  • சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
  • சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
  • சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி கேட்டானாம் புல்லட்
  • சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
  • சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
  • சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
  • சோளியன் குடுமி சும்மா ஆடுமா?
  • தடியெடுத்தவன் தண்டக்காரன்.
  • தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
  • தன் வினை தன்னைச் சுடும்.
  • தனிமரம் தோப்பாகாது.
  • தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
  • தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
  • தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
  • தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
  • தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
  • நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
  • நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
  • நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
  • நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
  • நிறைகுடம் தளம்பாது.
  • தாட்சண்யவான் தரித்திரவான்
  • பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
  • படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
  • பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
  • பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
  • பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
  • பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
  • பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
  • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
  • புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
  • புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
  • பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
  • போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
  • முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
  • முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
  • மைத்துணன் உதவி மலைபோல
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
  • யானை படுத்தாலும் குதிரை மட்டம்
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • வழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்
  • விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
  • விரலுக்குத் தக்கதே வீக்கம்.
  • விளையும் பயிரை முளையிலே தெரியும்.
  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
  • வேலிக்கு ஓணான் சாட்சி.
  • வைக்கோற் போர் நாய் போல.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 01, 2010 8:18 pm

இவ்வளவு இருக்கா. தெரிந்து கொள்ள [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Mar 01, 2010 8:37 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 8:40 pm

nalla palamolikal nandri sinehiti



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 8:48 pm

தெரிந்தே மறந்த பழமொழிகள்
மீண்டும் தந்தமைக்கு.
மீட்டு தந்தமைக்கு. நன்றி

வாழ்த்துக்கள்!




[You must be registered and logged in to see this image.]



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 8:52 pm

kalaimoon70 wrote:தெரிந்தே மறந்த பழமொழிகள்
மீண்டும் தந்தமைக்கு.
மீட்டு தந்தமைக்கு. நன்றி

வாழ்த்துக்கள்!




[You must be registered and logged in to see this image.]

thanks a lot snehithi [You must be registered and logged in to see this image.]

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 8:59 pm

snehiti wrote:

  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
[You must be registered and logged in to see this image.]

ஒரு சந்தேகம்

""ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு."" அப்டின்னு ஆத்திராவ சொல்றீங்களா? ஏங்க, உங்களுக்கு அவங்க மேல என்ன கோபம்?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 01, 2010 9:02 pm

[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 11:16 am





அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு
இரைச்சல் இலாபம்.
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .
அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
அந்தி மழை அழுதாலும் விடாது.
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அறச் செட்டு முழு நட்டம் .
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
அறமுறுக்கினால் அற்றும் போகும்.
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி
தான் தியாகம் வாங்கவேண்டும்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அற்ப அறிவு அல்லற் கிடம்.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?





[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 11:19 am



ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக