Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பனை கதை just for ஜோக்
+3
Manik
ராஜா
யமுனாஸ்
7 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கற்பனை கதை just for ஜோக்
First topic message reminder :
(மாதவன் என்கின்ற (நம் ஈகரை நண்பர் தான் ) அவர் ஒரு கதை வாசலில் இருக்க அப்ப ஒரு அழகான பெண் வருது நண்பன்கிட்ட போனில் பேசுற மாதிரி அந்த பெண் கிட்ட பேசறான் அந்த உரையாடல் பின் வருமாறு )
குறிப்பு : அவள் பெயர் மல்லிகா
மாதவன் : டே மச்சான் ஒரு பிகர் என் வீதியில் இருக்கு அதை நான் வாட்ச் பண்ணி 2 வருஷம் ஆச்சு, சின்சியரா லவ் பண்றேன் டா, இப்ப அவன் என் முன்னால் தான் இருக்கறா.
(அந்த பெண் ஆச்சர்யமா பார்க்கிறா அந்த மாதவன் )
மல்லிகா : என்ன என்னை பற்றியா பேசுகிறாய் ?
மாதவன் : (போனை பாக்கட்டில் வைத்து விட்டு) ஆம் மல்லி நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் , நி என்னை ஏற்று கொள்வாயா !
மல்லிகா : என்ன மாதவன் என்னை பார்த்து இப்படி கேட்டு விட்டாய் நான் உன்னை என் சகோதரர் என்று நினைத்து உன் கூட பேசுகிறேன் .
மாதவன் : (இப்போது மாதவன் ஹார்ட் டப்புன்னு வெடித்து விட்டது)
என்ன மல்லி இப்படி சகோதரர் என்று சொல்லி விட்டாய். முடியாது என்னை காதலித்து தான் ஆகவேண்டும் என கையை பிடித்து கேட்க
& வற்புறுத்த அவளை துன்புறுத்த .............................. ஒரே கொடுமை பண்ணிவிட்டான் .
மல்லிகா : ஓங்கி ஒரு அரை விட்டு, போட உன்னை இனி பார்த்தேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பிறகு திரும்பி பார்த்து இனி யாரிடமும் காதல் என சொல்லவே க்குடாது என எச்சரிக்கை செய்து விட்டது.
முற்றும் .
குறிப்பு : ஒரு அரை வாங்கியதால் தான் லவ் பிடிக்கலை என்றும், கல்யாணம் வேண்டாம் என்றும் அலைகிறான் மாதவன், அது மட்டும் அல்ல இன்னமும் அந்த பெண் கல்யாணம் முடிந்து அவன் ஏரியா ல தான் வசித்து வருகிறாள்,ஆதலால் தான் அவளை கண்டு கல்யாணம் வேண்டாம், என கூறுகிறான் மாதவன் .நம் ஈகரை நண்பர் யார் என தெரிந்தவர்கள் சொல்லலாம் ?
(மாதவன் என்கின்ற (நம் ஈகரை நண்பர் தான் ) அவர் ஒரு கதை வாசலில் இருக்க அப்ப ஒரு அழகான பெண் வருது நண்பன்கிட்ட போனில் பேசுற மாதிரி அந்த பெண் கிட்ட பேசறான் அந்த உரையாடல் பின் வருமாறு )
குறிப்பு : அவள் பெயர் மல்லிகா
மாதவன் : டே மச்சான் ஒரு பிகர் என் வீதியில் இருக்கு அதை நான் வாட்ச் பண்ணி 2 வருஷம் ஆச்சு, சின்சியரா லவ் பண்றேன் டா, இப்ப அவன் என் முன்னால் தான் இருக்கறா.
(அந்த பெண் ஆச்சர்யமா பார்க்கிறா அந்த மாதவன் )
மல்லிகா : என்ன என்னை பற்றியா பேசுகிறாய் ?
மாதவன் : (போனை பாக்கட்டில் வைத்து விட்டு) ஆம் மல்லி நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் , நி என்னை ஏற்று கொள்வாயா !
மல்லிகா : என்ன மாதவன் என்னை பார்த்து இப்படி கேட்டு விட்டாய் நான் உன்னை என் சகோதரர் என்று நினைத்து உன் கூட பேசுகிறேன் .
மாதவன் : (இப்போது மாதவன் ஹார்ட் டப்புன்னு வெடித்து விட்டது)
என்ன மல்லி இப்படி சகோதரர் என்று சொல்லி விட்டாய். முடியாது என்னை காதலித்து தான் ஆகவேண்டும் என கையை பிடித்து கேட்க
& வற்புறுத்த அவளை துன்புறுத்த .............................. ஒரே கொடுமை பண்ணிவிட்டான் .
மல்லிகா : ஓங்கி ஒரு அரை விட்டு, போட உன்னை இனி பார்த்தேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பிறகு திரும்பி பார்த்து இனி யாரிடமும் காதல் என சொல்லவே க்குடாது என எச்சரிக்கை செய்து விட்டது.
முற்றும் .
குறிப்பு : ஒரு அரை வாங்கியதால் தான் லவ் பிடிக்கலை என்றும், கல்யாணம் வேண்டாம் என்றும் அலைகிறான் மாதவன், அது மட்டும் அல்ல இன்னமும் அந்த பெண் கல்யாணம் முடிந்து அவன் ஏரியா ல தான் வசித்து வருகிறாள்,ஆதலால் தான் அவளை கண்டு கல்யாணம் வேண்டாம், என கூறுகிறான் மாதவன் .நம் ஈகரை நண்பர் யார் என தெரிந்தவர்கள் சொல்லலாம் ?
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
சுதா அக்கா, நிலசகி சினேகிதி, பார்வதி எல்லோரிடமும் சொல்லி உன்ன நான் என்ன பண்றேன்னு பாரு
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
என்ன பன்னுவ நீ குச்சிய காட்டி மிரட்டிட்டு இருக்க அவ்ளோதானே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
Manik wrote:ரிபாஸ் wrote:Manik wrote:அடப்பாவி ரிபாஸ் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா
உண்மையா சொல்லிட்டு விளயாடுக்குன்னு சொல்லுறியே இது அநியாயமா தெரியல்ல
உனக்கு
டேய் நான் சும்மாதாண்டா சொன்னேன்
நீ சும்மா சொன்னியே அல்லது சுமந்துடு சொன்னியோ உனக்கு இருக்குடா ஒருநாள்
ஆப்பு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
அப்படியே க்யூல நில்லுங்க போங்க உங்களா யாரு இங்க கூப்பிட்டது....
ரிபாஸ் நண்பனுக்கே ஆப்பு வைக்கிறியாடா
ரிபாஸ் நண்பனுக்கே ஆப்பு வைக்கிறியாடா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
அக்கா மாணிக் மிரட்டறான் என்னனு கேளுங்க ப்ளீஸ்
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
எதுக்குடா நான் க்யுல நிக்கணும்.நான் இங்கதான் நிப்பேன்,நீ என்ன என்னைய சொல்றது?நான் இருக்கேன் யமுனா நீ அழுவாத.இன்னிக்கு மாணிக்கை ஒரு கை பார்த்துடுவோம்.இப்ப நீ என்னதான்ட சொல்ல வரே.
ஆப்பு வச்சாதான் நண்பன்
ஆப்பு வச்சாதான் நண்பன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
என்னது நான் மிரட்டுறேனா என்னமா நடிக்கிற போ நீ பேசாம நாடகத்துல நடிக்க போறியா நல்லா நீளிக்கண்ணீர் வடிக்கிற யமுனா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
உதயசுதா wrote:எதுக்குடா நான் க்யுல நிக்கணும்.நான் இங்கதான் நிப்பேன்,நீ என்ன என்னைய சொல்றது?நான் இருக்கேன் யமுனா நீ அழுவாத.இன்னிக்கு மாணிக்கை ஒரு கை பார்த்துடுவோம்.இப்ப நீ என்னதான்ட சொல்ல வரே.
ஆப்பு வச்சாதான் நண்பன்
ஒன்னுமே இல்லாத மேட்டர பெருசு படுத்துராங்க இதெல்லாம் நீங்க நம்பாதீங்க அக்கா அப்பறம் என் கூட சண்டை போட்டோம்னு வருத்தப்படுவீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
Manik wrote:என்னது நான் மிரட்டுறேனா என்னமா நடிக்கிற போ நீ பேசாம நாடகத்துல நடிக்க போறியா நல்லா நீளிக்கண்ணீர் வடிக்கிற யமுனா
அப்ப நம்ம சுதா அக்காவுக்கு என்ன வேசம் கொடுகிறது மாணிக்
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|