புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சி(ச) மகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:31 am

வஞ்சி(ச) மகள்...

வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்துவிட்டேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மாசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!


ஆதிரா








prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 10:38 am

கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:40 am

prabumurugan wrote:கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



அது எனக்குத்தான் நண்பா. நீங்க அழாதீங்க
நன்றி


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 01, 2010 10:41 am

அக்கா உங்கள் கவிதை எல்லமே அருமையிளும் அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 10:46 am

Aathira wrote:
prabumurugan wrote:கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



அது எனக்குத்தான் நண்பா. நீங்க அழாதீங்க
நன்றி



என்ன உங்களுக்குத்தான் காவிரி வரமறுத்தால்
நான் மட்டும் அல்ல
என்மக்களும் அழுவார்கள்

இந்தகவிதையின் கருத்தென்ன



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:48 am

சபீர் wrote:அக்கா உங்கள் கவிதை எல்லமே அருமையிளும் அருமை



ரசிக்கற உள்ளத்தைவிட எதுவும் அழகாக அமைந்துவிடுவதில்லை அன்புத்தம்பி சபீர். உங்கள் ரசிக மனத்திற்கு, வாழ்த்துக்கும் நன்றி. வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 154550
ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:53 am

காவிரி
மாதிரியே என் அன்னைத் தமிழ் கவிதையும் என்னுடன் பிணக்கு கொள்கிறது என்று
குறிக்கிறேன். காவிரி தமிழகத்துக்கு வர மறுக்கிறது கவிதை ஆதிராவுக்கு வர
மாறுகிறது தண்டாயுதபாணி விளக்கம்போதுமா?


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 10:56 am

வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196
. வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 11:38 am

அருமை அருமை ஆதிரா அவர்களே , சிறு வயதில் ஓடி விளையாடிய காவிரி கரைகளை , தற்போது google earth-தில் தான் பார்க்க முடிகிறது என்னால். உங்கள் கவிதை என்னுடைய சில நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது. வஞ்சி(ச) மகள் 678642 வஞ்சி(ச) மகள் 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 11:48 am

ராஜா wrote:அருமை அருமை ஆதிரா அவர்களே , சிறு வயதில் ஓடி விளையாடிய காவிரி கரைகளை , தற்போது google earth-தில் தான் பார்க்க முடிகிறது என்னால். உங்கள் கவிதை என்னுடைய சில நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது. வஞ்சி(ச) மகள் 678642 வஞ்சி(ச) மகள் 678642

காவிரிக்கரையில் சிந்து பாடிய தங்கள
பழைய நினைவுகளைத தூண்டி கானல்வரி படசெய்து விட்டேனோ . நினைவுகள் அதுவும்
பழைய நினைவுகள் இன்பமாக உலாவர உதவும் இனிய தேர் அல்லவா? சற்று நேரம
உலாவி சுகம் கொள்ளுங்கள் ராஜா
வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 733974 வஞ்சி(ச) மகள் 733974

அன்புடன்
ஆதிரா


Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக