புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_m10ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள்


   
   
mannar amuthan
mannar amuthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 24/02/2010
http://amuthan.wordpress.com/

Postmannar amuthan Mon Mar 01, 2010 2:42 pm

தமிழே ஆதித் தாயே நீயே
தமிழர் போற்றும் சேயே, மாதா
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்
புலமை மிகுந்த தருவின் கனியே

சொல்வதற் கரிய கனிமை – மொழியில்
கொல்வதற் கரிய உயிர்மை – போரால்
வெல்வதற் கரிய வாய்மையின் கூர்மை
கொண்டதே தமிழ்த் தாயின் பழமை

இலக்கிய நகைகளை அணிவாள் – படைப்பில்
இலக்கணப் புன்னகை மலர்ப்பாள் -ஆக்கச்
சிறப்பினை ஓசையால் உரைப்பாள் -கேட்போர்
உள்ளத்தை மெதுவாய்க் கரைப்பாள்

நல்லோர் நாவில் சரசம் புரிவாள்
நல்மனத் தோர்க்கெலாம் கலசம் அருள்வாள்
வன்மங்கள் கண்டு பொங்கியே எழுவாள்
வாடிடும் உயிர்க்கெலாம் அன்பினைப் பொழிவாள்

கயல்விழி மாதர் அழகெலாம் அழகா
கண்டவர் மேற்கொளும் காதல் நிலையா
இயலிசை, நாடகம் மூன்றையும் உயிராய்க்
கொண்டவர் சிறப்பே என்றும் அழியா

தமிழினி அழிந்தே போகும் – எனும்
தறுதலைத் தலைமைகள் வேகும் தீயில்
மடமைக் கருத்துக்கள் மாண்டே போகும்
மாரித் தவளைகள் கத்தியே ஓயும்

தமிழ்க்கொரு சிறப்பு முப்பால் – கற்றால்
தளரவே மாட்டாய் மூப்பால் – சிறிதாய்
நாளும் குடிப்பாய் தமிழ்ப்பால் – நாளை
நீயும் சுரப்பாய் கவிப்பால்

குழலிசை தனிலும் இனிமை – எங்கோ
குழந்தையின் நாவில் உயிர்மெய் -சில
மடந்தையர் கொஞ்சும் மொழிபொய்-இந்த
மடமையை அழித்தே தமிழ்செய்

மெல்லத் தமிழினிச் சாகும் – என்னும்
வீணர்கள் வெறும் வார்த்தை மாளும்
உலகையே செம்மொழி ஆளும்
உவப்புநாள் விரைவிலே கூடும்

வெல்லத் தமிழினி தாகும் – இன்னும்
வெகுவான கலைச் சொற்கள் கூடும்
சுவையான தொன்மொழியைப் பேசக் கூசும்
சுந்தரப் பெண்நாவும் தமிழைப் பாடும்

செல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு
எருவாக மாண்டே தான் போகும்- எனும்
கள்ளத் தலைவர் தம்மெண்ணங்கள் மாறும்
தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்

சுட்டாலும் தமிழெமக்குத் தெரியாதென்றோர்
சுடு பட்ட புழுவாக துடித்தே வாழ்வீர்
நட்டாலும் நேரான மரமாய் வழர்வீர்
நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனைத் தாரீர்

சோதர மொழிகள் கலவை யின்றி -நாளும்
சோற்றிற் காய்த் தமிழைப் பேசும் காலம்
நரம்பில்லா நாவிற்கு வந்தே தீரும் -மூடா
நம்செவிகளிலே தேனாறாய்ப் பாயும்

வீட்டிற்கு ஒருவர்க்குத் தறிகள் தந்து
பாட்டிற்கு அத்தறியில் கவிதை நெய்வோம்
மாட்டிற்கே தமிழுணர்வு வந்த நாட்டில் -தமிழறியா
மாடென்று உமையேச மனசே வெட்கும்



அன்புடன்
மன்னார் அமுதன்
www.amuthan.wordpress.com

பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைத்துக் கொண்டவை தான்
எனக்கோ
விரல்களின் வழியே வீழ்கின்றன - மன்னார் அமுதன்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 2:44 pm

கவிதைப் போட்டி முடிந்து விட்டது நண்பரே அதனால்தான் நீங்கள் அங்கு பதியமுடியவில்லை அடுத்த போட்டியில் நிச்சயம் கலந்து கொள்ளுங்கள்

தமிழ் பற்றி சிறந்ததோர் கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 01, 2010 2:47 pm

கவிதை போட்டி -2 நிறைவு பெற்றுவிட்டது நண்பா..! மீண்டும் கவிதை போட்டி -3 அறிவிக்கும் வரை கவிதைகளை உங்கள் ஆக்கங்களை பகிர்ந்துக் கொள்ளலாம்..! ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் 678642



mannar amuthan
mannar amuthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 24/02/2010
http://amuthan.wordpress.com/

Postmannar amuthan Mon Mar 01, 2010 2:49 pm

அப்படியா தோழர்ரே....

பந்திக்கு பிந்திட்டனா.... தகவலுக்கு நன்றி.. அடுத்ததுல பாக்கலாம்... போட்டில ஜெயிக்கிறது இல்ல என் எண்ணம் ... சும்மா போடலாம்னு தான்...



அன்புடன்
மன்னார் அமுதன்
www.amuthan.wordpress.com

பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைத்துக் கொண்டவை தான்
எனக்கோ
விரல்களின் வழியே வீழ்கின்றன - மன்னார் அமுதன்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 2:50 pm

கண்டிப்பாக உங்களுடைய முயற்சிக்கு நான் பெருமைப்படுகிறேன்......

அது வரைக்கும் கவிதைகளை கொடுக்காம இருந்துராதீங்க நாங்க எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து அழகிய கவிதைகளை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 2:57 pm

Tamilzhan wrote:கவிதை போட்டி -2 நிறைவு பெற்றுவிட்டது நண்பா..! மீண்டும் கவிதை போட்டி -3 அறிவிக்கும் வரை கவிதைகளை உங்கள் ஆக்கங்களை பகிர்ந்துக் கொள்ளலாம்..! ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் 678642

மிகச்சிறந்ததொரு கவிதையை எங்களுக்கு வழங்கிய அமுதனுக்கு எங்கள் நன்றி. ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் 678642 ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் 678642
ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் 154550 ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் 154550 ஆதித் தாய்க்கு அமுதனின் வணக்கங்கள் 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக