புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
18 Posts - 3%
prajai
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_lcapகோபம் வராமல் இருக்க என்ன வழி I_voting_barகோபம் வராமல் இருக்க என்ன வழி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் வராமல் இருக்க என்ன வழி


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 01, 2010 12:15 am

கோபம் வராமல் இருக்க..
நான் எதுவும் வழி சொல்லப் போவதில்லை.. ஏன்னா.. எனக்கே பயங்கரமா கோபம் வரும். அதனால என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே.. உங்களுக்கு ஏதாச்சும் வழி தெரிஞ்சா சொல்லுங்க..

அதுக்கு முன்னால.. சமீபத்துல பல் வலின்னு டாக்டர்கிட்ட போனேன்.. 'ரொம்ப கோவம் வருமா'

எனக்கு ஆச்சர்யம்.

"எப்படி ஸார் கண்டு பிடிச்சீங்க?"

"பல்லை இந்த அளவு கடிச்சு தேய்ச்சு வச்சிருக்கீங்க"

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாப் பல்லுக்கும் கேப் போட்டு விடறேன்னார்.

"அப்புறம் பிரச்னை இருக்காதே"

"இனிமே கோபம் வந்தா பல்லை மட்டும் கடிக்காம இருங்க"

என்னால் அது மட்டும் முடியாதுன்னு பத்தாயிரத்தை பத்திரமா எடுத்துகிட்டு வந்தாச்சு.

ஒரு எம்டிகிட்ட போனேன்.

"ஏன் கோபம் வருது"

"அது என்னவோ தெரியல டாக்டர்..ஒரே விஷயத்தை யாராச்சும் ரெண்டு தடவை கேட்டா கோவம் வருது.. முதல் தடவை சொல்லும்போதே காதுல வாங்கறதில்லயான்னு"

"புரியல.. என்ன சொல்றீங்க"

"யோவ்.. ஒரு தடவை சொன்னா புரியாதா.."

கத்திட்டேன். டாக்டர் அவர் பக்கத்தில் இருந்த நர்ஸ் ஓடப் போவதை குறிப்பால் உணர்ந்து ஜாடை காட்டி ஊசி எடுக்கச் சொன்னார்.

"டேபிள் மேல ஏறி குப்புற படுங்க"

"இப்ப எனக்கு எதுக்கு டாக்டர் ஊசி எல்லாம்"

"உங்களை அமைதிப்படுத்தத்தான்"

"டாக்டர்.. எனக்கு எந்த வியாதியும் இல்ல..உங்களுக்கு இப்ப பேஷண்ட்டும் இல்ல.. நாம கொஞ்சம் பேசலாமா.. அப்புறம் முடிவு பண்ணுங்க.. ஊசி போடலாமா வேண்டாமான்னு"

"சொல்லுங்க"

"நாட்டுல கஷ்டப்படறவன் கஷ்டப் பட்டுகிட்டுதான் இருக்காங்க.. கோடி கோடியா சேர்த்து வச்சிருக்கறவங்க பத்தி யாரும் கவலைப்படல.. எந்த நாட்டுல யார் அடிச்சுகிட்டு செத்தாலும் ஒரு கூட்டம் கவிதை எழுதிட்டு அப்புறம் வேற வேலைய பார்க்கப் போயிருது.. அரசியல் 'வியாதிக்கு' உங்ககிட்ட மருந்தே இல்லியா"

டாக்டர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.

"உங்க கோபம் நியாயமானதுதான்" என்றார் அப்புறம்.

நீங்களே சொல்லுங்க.. கண் எதிரே நடக்கிற எந்த அநியாயத்தையும் தடுக்க முடியல.. மேகசினை / பேப்பரைப் பிரிச்சு படிச்சாலே ஒரு தப்பை எப்படி விலாவரியா செய்ய முடியும்னு வகுப்பு எடுக்கற மாதிரி நியூஸ்.. அப்புறம் கடைசில சாமி கண்ண குத்தும்னு முடிச்சிடறது.. சினிமால எல்லாமே டூ மச்.. இந்த அநியாயங்களை எதிர்க்கற ஹீரோ நிஜத்துல பொலிடிஷியன் கிட்ட சரண்டர்!..

நற,,நற..

ப்ளீஸ்.. என் கோபத்தை அடக்க ஒரு வழி சொல்லுங்க.. என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே..

படித்தது. பகிர்ந்தது உங்களுக்காக அப்புகுட்டி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 12:28 am

எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்ட்டு.
கல்யாணம் பண்ணாம இருந்தா கோவம் வராது கோபம் வராமல் இருக்க என்ன வழி 755837

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 01, 2010 12:32 am

சரவணன் wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்ட்டு.
கல்யாணம் பண்ணாம இருந்தா கோவம் வராது கோபம் வராமல் இருக்க என்ன வழி 755837

நம்பலாமா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 12:34 am

நம்பலாம்,

எதுக்கும் கல்யாணம் செய்தவங்ககிட்ட கேட்டிங்கன்னா சரியா தெரிஞ்சிக்கலாம்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 01, 2010 1:09 am

சரவணன் wrote:நம்பலாம்,

எதுக்கும் கல்யாணம் செய்தவங்ககிட்ட கேட்டிங்கன்னா சரியா தெரிஞ்சிக்கலாம்.

ஓ அப்படியா அப்ப சரி யாருக்கிட்ட கேடக்கலாம்
யார் அங்கே

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 01, 2010 3:45 am

நீங்கதான் உயந்த உலகத்தின் அநியாங்களை தட்டி கேக்ற நபர் மற்றும்
கவலைப்படும் ரொம்ப நல்லவர்னு நேனைக்ரத விடுங்க ..உண்மையிலேயே நீங்க செய்ற
வில்லத்தனத்த உங்க மனசாட்சிட்த் கேளுங்க....நரம்பு முறுக்கேற கோபம் வரதால
நீங்க ரட்சகன் படத்து ஹீரோ இல்லா....அம்பி கோப பட்டா அந்நியன்
ஆவான்...நீங்க இப்படி கோப பட்டீங்கனா லூசாகிடுவீங்க ...
அதாவது சலவைதொழிலாளி துவைத்து உங்க மனைவி அயன் பண்ணி உங்களிடம் கொடுக்கும்
சட்டையில் கரைய பட்டு சரியா அயன் பண்ணலைன்னு சலவை தொளிழாளி meethum மனைவி
மீதும் கோப கொல்லுறதுக்கு முனாடி.....அந்த கரை உங்களால
ஏற்பட்டுருக்க....அப்படி பட்ட துணியை உங்களிடம் தந்து நீங்கள் துவைத்து
அயன் பண்ணுனா எப்படி இருந்திருக்கும் நு நினைத்து பாருங்க.....
மன்னிக்க வேண்டிய இடங்களில் மன்னிக்கணும் மறக்க வேண்டிய இடத்துல மறக்கணும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கோபம் வராமல் இருக்க என்ன வழி 154550
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 01, 2010 8:13 am

சரவணன் wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்ட்டு.
கல்யாணம் பண்ணாம இருந்தா கோவம் வராது கோபம் வராமல் இருக்க என்ன வழி 755837


கோபம் வராமல் இருக்க என்ன வழி 359383 கோபம் வராமல் இருக்க என்ன வழி 806360

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 02, 2010 2:28 am

செந்தில் wrote:
சரவணன் wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்ட்டு.
கல்யாணம் பண்ணாம இருந்தா கோவம் வராது கோபம் வராமல் இருக்க என்ன வழி 755837


கோபம் வராமல் இருக்க என்ன வழி 359383 கோபம் வராமல் இருக்க என்ன வழி 806360

நீங்களுமா கல்யாணம் பண்ணாட்டி எப்படி முழுமை அடைய முடியும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக