புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
52 Posts - 61%
heezulia
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%
viyasan
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
244 Posts - 43%
heezulia
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
13 Posts - 2%
prajai
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருந்தும் இல்லை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 12:35 pm

இருந்தும் இல்லை

சிலை இருந்தும் தெய்வம் இல்லை
கருவறையில் கலவியின்போது

தாயிருந்தும் அன்பு இல்லை
கள்ளக்காதளுடன் மகனை கொன்றபோது

இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது

பூக்கள் இருந்தும் வாசம் இல்லை
அவள் என்னிடம் பேசாதபோது

பிரபுமுருகன்.....................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 28, 2010 12:47 pm

prabumurugan wrote:

தாயிருந்தும் அன்பு இல்லை
கள்ளக்காதளுடன் மகனை கொன்றபோது


பிரபுமுருகன்.....................

காதலியின் பிரிவை கூற எவ்வளவோ வார்த்தைகள் இருந்தும் தாங்கள் இதனை எழுதியதன் நோக்கம் அறியலாமா...
இருந்தும் இல்லை 173465

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 12:55 pm

இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 28, 2010 1:00 pm

prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 1:00 pm

இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 28, 2010 1:01 pm

செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 1:06 pm

mohan-தாஸ் wrote:
செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek


ரெம்ப முழிக்குரிங்க
ஒரு பெண்ணை பார்த்தவுடன்
என் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுரிங்க அங்கே உங்க இதயம்
உள்ளுக்குள் இருக்கு ஆனால் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுறிங்களே அது தான் இது
புரியலனா விட்டிடுங்க



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 28, 2010 1:09 pm

srinihasan wrote:
prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

இருந்தும் இல்லை 139731

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 1:10 pm

prabumurugan wrote:
mohan-தாஸ் wrote:
செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek


ரெம்ப முழிக்குரிங்க
ஒரு பெண்ணை பார்த்தவுடன்
என் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுரிங்க அங்கே உங்க இதயம்
உள்ளுக்குள் இருக்கு ஆனால் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுறிங்களே அது தான் இது
புரியலனா விட்டிடுங்க


இல்ல இப்படி உண்மையா எழுதி இருக்கிங்களேன்னு தான்

முழிக்கிறேன் இருந்தும் இல்லை 733974

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 1:15 pm

srinihasan wrote:
srinihasan wrote:
prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

இருந்தும் இல்லை 139731


நீங்க மட்டும் தான் தாயின் மீது பாசம்
வைத்திருப்பிங்க போல
என்னுடைய signature கீழே பாருங்க
அப்புறம்
மதுரையில் ஒரு சம்பவம் தன் மகன்
தாய் சொல்லும் வழி தவறு என்று
கூறியதற்காக
கள்ளக்காதளுடன் மகனை அவள் வெட்டி
மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் வீசிவிட்டு
அவ்ந்திருக்கிறாள்
அவளை நினைத்து அதை எழுதினேன்
எல்லா தாயையும் பற்றி எழுதவில்லை
எதை நா சொல்ல நினைத்தேனோ அதை எழுதியிருக்கேன்
உங்க வருத்தத்திற்கு நான் பொறுப்பல்ல



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக