புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
56 Posts - 64%
heezulia
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
51 Posts - 64%
heezulia
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருந்தும் இல்லை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun 28 Feb 2010 - 14:05

இருந்தும் இல்லை

சிலை இருந்தும் தெய்வம் இல்லை
கருவறையில் கலவியின்போது

தாயிருந்தும் அன்பு இல்லை
கள்ளக்காதளுடன் மகனை கொன்றபோது

இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது

பூக்கள் இருந்தும் வாசம் இல்லை
அவள் என்னிடம் பேசாதபோது

பிரபுமுருகன்.....................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 28 Feb 2010 - 14:17

prabumurugan wrote:

தாயிருந்தும் அன்பு இல்லை
கள்ளக்காதளுடன் மகனை கொன்றபோது


பிரபுமுருகன்.....................

காதலியின் பிரிவை கூற எவ்வளவோ வார்த்தைகள் இருந்தும் தாங்கள் இதனை எழுதியதன் நோக்கம் அறியலாமா...
இருந்தும் இல்லை 173465

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun 28 Feb 2010 - 14:25

இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 28 Feb 2010 - 14:30

prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun 28 Feb 2010 - 14:30

இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Sun 28 Feb 2010 - 14:31

செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun 28 Feb 2010 - 14:36

mohan-தாஸ் wrote:
செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek


ரெம்ப முழிக்குரிங்க
ஒரு பெண்ணை பார்த்தவுடன்
என் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுரிங்க அங்கே உங்க இதயம்
உள்ளுக்குள் இருக்கு ஆனால் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுறிங்களே அது தான் இது
புரியலனா விட்டிடுங்க



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 28 Feb 2010 - 14:39

srinihasan wrote:
prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

இருந்தும் இல்லை 139731

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun 28 Feb 2010 - 14:40

prabumurugan wrote:
mohan-தாஸ் wrote:
செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek


ரெம்ப முழிக்குரிங்க
ஒரு பெண்ணை பார்த்தவுடன்
என் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுரிங்க அங்கே உங்க இதயம்
உள்ளுக்குள் இருக்கு ஆனால் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுறிங்களே அது தான் இது
புரியலனா விட்டிடுங்க


இல்ல இப்படி உண்மையா எழுதி இருக்கிங்களேன்னு தான்

முழிக்கிறேன் இருந்தும் இல்லை 733974

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun 28 Feb 2010 - 14:45

srinihasan wrote:
srinihasan wrote:
prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

இருந்தும் இல்லை 139731


நீங்க மட்டும் தான் தாயின் மீது பாசம்
வைத்திருப்பிங்க போல
என்னுடைய signature கீழே பாருங்க
அப்புறம்
மதுரையில் ஒரு சம்பவம் தன் மகன்
தாய் சொல்லும் வழி தவறு என்று
கூறியதற்காக
கள்ளக்காதளுடன் மகனை அவள் வெட்டி
மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் வீசிவிட்டு
அவ்ந்திருக்கிறாள்
அவளை நினைத்து அதை எழுதினேன்
எல்லா தாயையும் பற்றி எழுதவில்லை
எதை நா சொல்ல நினைத்தேனோ அதை எழுதியிருக்கேன்
உங்க வருத்தத்திற்கு நான் பொறுப்பல்ல



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக