புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_m10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_m10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_m10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_m10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_m10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_m10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_m10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_m10காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி..


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 6:39 pm

442.நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும்
எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு
அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான்
சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி:3270 இப்னு மஸ்வூத்
(ரலி)


443.நபி (ஸல்) அவர்கள்
ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் வந்தார்கள். ‘நீங்கள் இருவரும்
தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின்
உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழும்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று
கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச்
செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து ‘மனிதன் அதிகமாகத் தர்க்கம்
செய்பவனாக இருக்கிறான்’ (திருக்குர்ஆன் 18:54)
என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
புஹாரி: 1127 அலி
(ரலி)


444.”உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று
முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது,
உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு
அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால்
மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை
அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை
அடைகிறார்’.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 7:59 pm

444.”உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று
முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது,
உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு
அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால்
மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை
அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை
அடைகிறார்’.
444.”உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று
முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது,
உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு
அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால்
மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை
அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை
அடைகிறார்’.
444.”உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று
முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது,
உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு
அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால்
மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை
அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை
அடைகிறார்’.
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642



காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Aகாலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Aகாலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Tகாலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Hகாலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Iகாலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Rகாலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Aகாலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Empty
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Mon Jun 21, 2010 8:15 pm

சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி



காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 9:11 pm

நன்றி நன்றி காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 154550 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 154550 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 154550 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jun 24, 2010 4:25 pm

அருமையான தகவல் மாமு வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 4:34 pm

மிக அருமையான பகிர்வு சபீர்....

விடிந்தப்பின்னும் உறங்குவதால் நமக்குள் இருக்கும் தெய்வத்தன்மை விலகிவிடும் என்பதை நபியவர்கள் அழகாய் சொல்லி இருக்கிறார்....

அன்பு நன்றிகள் சபீர்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 4:40 pm

சிறந்த பகர்வு அன்பு நன்றிகள் உரித்தாகட்டும்.



காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 27, 2010 9:53 am

ரிபாஸ் wrote:அருமையான தகவல் மாமு வாழ்த்துக்கள்
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 154550 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642 காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி.. 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக