புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
17 Posts - 4%
prajai
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
8 Posts - 2%
jairam
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரிக்கண்டம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 11:33 pm

குமரிக்கண்டம் Kumari_Kandam_map
(மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்
இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில்
இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்)
------

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின்,அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:


  • சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.


  • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)


  • பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)


  • "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார்
    என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி
    முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும்
    ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த
    ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை
    நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும்
    இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும்
    நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல்
    கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."


  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய
    பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட
    வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.


  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)


  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.


  • இறையனார் அகப்பொருள்
    உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின்
    வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ்
    இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.


இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும்
நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு
10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை

மேலும் விவரங்களுக்கு:
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......

நன்றி அதிரா அவர்களே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 11:48 pm

அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550



குமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Tகுமரிக்கண்டம் Hகுமரிக்கண்டம் Iகுமரிக்கண்டம் Rகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 11:54 pm

Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 11:58 pm

முதல் முறையா உருப்படியாக தகவல் தந்துள்ள சரவணனுக்கு ஒரு ஓ போடுவோமா...? குமரிக்கண்டம் 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 12:58 am

பிச்ச wrote:
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....

நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி? குமரிக்கண்டம் 154550 குமரிக்கண்டம் 154550



குமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Tகுமரிக்கண்டம் Hகுமரிக்கண்டம் Iகுமரிக்கண்டம் Rகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 12:59 am

[quote="பிச்ச"]
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 678642 கிர்ந்து கொள்ளுங்கள்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 1:00 am

Aathira wrote:
பிச்ச wrote:
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
நன்றி தோழியே! குமரிக்கண்டம் 678642

நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி? குமரிக்கண்டம் 154550 குமரிக்கண்டம் 154550




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 1:02 am

தகவலுக்கு நன்றி தோழரே .......... குமரிக்கண்டம் 677196 குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 1:08 am

[quote="kalaimoon70"]
பிச்ச wrote:
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 678642 கிர்ந்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்... குமரிக்கண்டம் 154550 குமரிக்கண்டம் 154550



குமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Tகுமரிக்கண்டம் Hகுமரிக்கண்டம் Iகுமரிக்கண்டம் Rகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 1:13 am

[quote="Aathira"]
kalaimoon70 wrote:
பிச்ச wrote:
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 678642 கிர்ந்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்... குமரிக்கண்டம் 154550 குமரிக்கண்டம் 154550

உங்கள் பணி தொடர ஈகரை துணை நிற்கும்.........நாங்களும் நிற்ப்போம் ,படிக்க அறிய ஆவலுடன் உள்ளோம்!
நன்றி தோழியே!
குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 325286



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக