புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
56 Posts - 64%
heezulia
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
17 Posts - 19%
mohamed nizamudeen
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
51 Posts - 64%
heezulia
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
15 Posts - 19%
mohamed nizamudeen
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
Sathiyarajan
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
சரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_lcapசரணம் இல்லை மரணம்... - Page 3 I_voting_barசரணம் இல்லை மரணம்... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணம் இல்லை மரணம்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 27, 2010 8:12 pm

First topic message reminder :

சரணம் இல்லை மரணம்...


சரணம் இல்லை மரணம்... - Page 3 Lonely-man



உன்னை காண
நான் வருகின்றேன்...

சரணம் இல்லை மரணம்... - Page 3 Birds

ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...


சரணம் இல்லை மரணம்... - Page 3 Cat

இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...

இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்...





சரணம் இல்லை மரணம்... - Page 3 3scp3zdrekfxaahozlr7


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 05, 2010 5:17 am

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், தங்களின் கவிதைத் தளத்திலேயே இக்கவிதைக்கு கருத்துரை வழங்கியுள்ளேன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை.அன்பு வாசன், உண்மைக் காதலில் சரணடைந்தால் அவர்கள் வாழ்வுக்கும சாவுக்கும அஞ்ச
மாட்டார்கள் என்பதைக் அழகான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள். கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள்.
உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள் .
சரணம் இல்லை மரணம்... - Page 3 677196 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642 சரணம் இல்லை மரணம்... - Page 3 677196 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642 சரணம் இல்லை மரணம்... - Page 3 677196
அன்புடன்
ஆதிரா

அன்பு ஆதிராவுக்கு,

அங்கும், இங்கும் உங்களது கருத்துகளை கூறியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை இதயத்தில் ஊற்றாய் பெருக்கியது. மேலும் பல நல்ல படைப்புகளை உங்களை போன்று நானும் படைத்திட ஊக்குவிக்கின்றது.

என் மனமார்ந்த நன்றிகள்...


இவன்,
தஞ்சை.வாசன்

தங்கள் கவிதைத் தளத்தில் அடுத்தடுத்த கவிதைகளின் கருத்தும், நம் நட்பும் தொடரும் வாசன். தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். வாசன் நீங்கள் புத்தகம் எதாவது வெளியிட்டிருக்கிறீர்களா? சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550

தங்களின் கருத்துக்களும், வாழ்த்துகளும் என்றும் என்னை சேர்ந்திட வேண்டுகின்றேன். மேலும் நம் நட்பு(பூ)ம் என்றும் பூத்து எல்லாரும் மகிழும்படி சிறந்து விளங்கிட இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

பள்ளி பயிலும் பாலகன் போல நான், புத்தகம் எழுதும் பக்குவத்தை இன்னும் அடையவில்லை...

தங்களுக்கு ஏதேனும் புத்தகம் எழுதிய அனுபவம் உண்டா?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 7:24 am

அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 07, 2010 1:15 pm

Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 8:22 pm

srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

வாசன் இதை நான் பார்க்கவே இல்லை. எப்போது போட்டீர்கள்.. தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642



சரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Tசரணம் இல்லை மரணம்... - Page 3 Hசரணம் இல்லை மரணம்... - Page 3 Iசரணம் இல்லை மரணம்... - Page 3 Rசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Oct 31, 2010 2:40 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

வாசன் இதை நான் பார்க்கவே இல்லை. எப்போது போட்டீர்கள்.. தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மன்னிக்கவும்... நான் தனிமடல் அனுப்பி மாதங்கள் எட்டு கழிந்துவிட்டது...( இப்பவாவது இந்த திரியை கண்டமைக்கு மகிழ்ச்சி). என் மடல் கண்டுதான் நீங்கள் இங்கே பதிலே இடவில்லை என்று நினைத்து இருந்தேன் இன்றுவரை...

தாங்கள் நலமுடனும் வாழ வேண்டுதலை இறைவனிடம் வைத்து வாழ்த்துகளை என்றும் உங்களுக்கு அருள விண்ணப்பம் வைக்கிறேன்.



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 31, 2010 8:33 pm

//தாங்கள் நலமுடனும் வாழ வேண்டுதலை இறைவனிடம் வைத்து வாழ்த்துகளை என்றும் உங்களுக்கு அருள விண்ணப்பம் வைக்கிறேன்.//

தங்களின் வேண்டுதலுக்கு இறைவன் தலை சாய்ப்பார். நானும் நன்றியைத் தலை சாய்த்துக் (சிரம் தாழ்ந்த) கூறுகிறேன்.



சரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Tசரணம் இல்லை மரணம்... - Page 3 Hசரணம் இல்லை மரணம்... - Page 3 Iசரணம் இல்லை மரணம்... - Page 3 Rசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக