ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி

2 posters

Go down

கணவன்-மனைவி Empty கணவன்-மனைவி

Post by சபீர் Sat Feb 27, 2010 7:59 pm

கேள்வி: கணவன் தன் மனைவியுடனும், மனைவி தன் கணவனுடனும் நடந்துகொள்ளும் ஒழுங்குமுறைகளை கூறுவீர்களா?. எம்.ஏ.சி.அதாவுர்ரஹ்மான், ஆத்தலை, இலங்கை.
கணவன் மனைவிக்குள் நிரந்தரமான, சுமூகமான, இனிமையான, சந்தோஷமான வாழ்க்கை அமைய இஸ்லாம் உணர்வு பூர்வமான வழிமுறைகளை காட்டிக்கொடுத்துள்ளது. தனி தொடராக எழுதக்கூடிய அளவிற்கு விஷயங்கள் உள்ளன. எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் சில நபிமொழிகளை கொடுக்கிறோம்.
கணவர்களுக்கு அறிவுரை
நல்ல குணமுடையவர்களே உங்களில் முழுமையான இறைநம்பிக்கை உடையவர்களாவீர்கள். தங்கள் மனைவியர்களிடம் சிறந்தவர்களாக நடப்பவர்களே உங்களில் சிறந்தவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹ{ரைரா(ரலி)-திர்மிதி. எண்:1172)
பெண்களிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளார்கள். இதைத் தவிர வேறு எதற்கும் நீங்கள் அவர்களிடம் உரிமைபெறவில்லை. தெளிவாக தெரியும்படி அவர்கள் ஏதாவது அருவருக்கத்தக்க காரியத்தை செய்தால் படுக்கையிலிருந்து அவர்களை விலக்குங்கள். காயம் ஏற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் விஷயத்தில் நீங்கள் வேறுவழி தேடாதீர்கள்.
நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். உங்கள் மனைவிமீது உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதேபோல் உங்கள்மீது உங்கள் மனைவிக்கு உரிமை இருக்கிறது என நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அம்ருபின் அஹ்வஸ்(ரலி), முஸ்லிம்,திர்மிதி)
எங்கள் மனைவியருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று ரசூல்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடுக்க வேண்டும்,நீ உடுத்தும்போது அவளுக்கு உடை கொடுக்க வேண்டும்(அவள் ஏதாவது தவறு தவறு செய்தால்) முகத்தில் அடிக்கக்கூடாது வீட்டில் தவிற மற்ற இடங்களில் அவளை கண்டிக்கக்கூடாது இழிவானவார்த்தைகளால் அவளை ஏசக்கூடாது என்று நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அபூ ஹ{ரைரா(ரலி), அபூ தாவூத்)
ஒரு முஃமின் (மனைவியாகிய) முஃமினை வெறுத்துவிடவேண்டாம் அவளிடம் ஒரு குணம் பிடிக்காததாக அமைந்தாலும், மற்றொன்று நற்குணமாக விரும்பும் வகையில் அமைந்திருக்கும் என நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அபூ ஹ{ரைரா(ரலி), முஸ்லிம்)
இதே கருத்தை வலியுறுத்தி வந்துள்ள நபிமொழிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கணவனுக்குறிய கடமைகளை ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டன. இந்த ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த அறிவுறையை சொல்லக்கூடியதாகும்.

மனைவிகளுக்கு அறிவுரை:
மனைவியின் வருகைக்கு பின்பே ஒவ்வொரு ஆண்மகனின் போக்கே மாறும்.
வரக்கூடிய பெண் ஒழுக்கத்தின் சிகரமாகவும், நன்நடத்தையின் அஸ்திவாரமாகவும், இனிய குணங்களின் உறைவிடமாகவும் அமைந்து விட்டால் அவள் புகுந்த வீடு மிக சிறப்பான மாறுதலை பெறும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை.
வெளியுலகோடு அதிக தொடர்பு கொண்டுள்ள ஆண்மகன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அவனுக்குறிய ஒரே ஆறதல் அவனுடைய மனைவியாகத்தான் இருக்க முடியும்.
;ஒருவனின் சாதனைகளும், சோதனைகளும் அவருடைய மனைவியே காரணம் ;; என்ற புதுமொழி மனைவியின் நிலையை வெளிப்படையாக கூறுகின்றன.
;இவ்வுலகம் பாக்கியமாகும்!. உலக பாக்கியங்களில், மிக சிறந்தது நல்லொழுக்கமுள்ள மனைவி கிடைப்பதாகும்" என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி), ஆதாரம்: முஸ்லீம்.
'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதிப்பதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு ஸஜ்தா செய்ய சொல்லி இருப்பேன்( அதற்கு அனுமதியில்லை)"; என நபி (ஸல்) கூறினார்கள். ஆப+ஹ_ரைரா (ரலி), ஆய்ஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற பல்வேறு நபித்தோழர்கள் இக்கருத்தை அறிவிக்கிறார்கள். (திர்மிதி 1169).
'கணவன் திருப்தியுள்ள நிலையில் மனைவி மரணித்துவிட்டால், அவள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாள்" என நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர்: உம்மு ஸலமா (ரலி)திர்மிதி,ஹாக்கிம்;
'கணவன் தனது மனைவியை தன் தேவைக்காக அழைக்கும் போது அவள் அடுப்படியில் தம் கணவனிடம் செல்ல வேண்டும"; என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: தல்க் பின் அலி (ரலி), திர்மிதி 1170.
'தம் கணவனின் தேவையை மறுத்து, அவனை விட்டும் விலகிப் படுத்து, ஒருவள் தம் இரவைக் கழித்தால் அவளை மலக்குகள் சபிக்கிறார்கள்"; என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹ_ரைரா (ரலி), புகாரி, முஸ்லிம்,நஸயி,திர்மிதி, இப்னுமாஜா.
கணவனின் தேவைகளை அறிந்து மனைவி நடந்துக் கெபள்ளவேண்டும் என்பதற்கு அறிவுப்பூர்வமான அறிவுரைகளாகும் இது. இல்லறம் சிறக்க இப்போதைக்கு இந்த போதனைகள் போதும் என்று கருதுகிறோம்.

--------------------------------------------------------------------------------




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கணவன்-மனைவி Empty Re: கணவன்-மனைவி

Post by எஸ்.அஸ்லி Sat Feb 27, 2010 8:55 pm

உங்கள் திறண் பலருக்கு பலண் கணவன்-மனைவி 453187 கணவன்-மனைவி 362913
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கணவன்-மனைவி Empty Re: கணவன்-மனைவி

Post by சபீர் Sat Feb 27, 2010 9:02 pm

நன்றி கண்ணு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கணவன்-மனைவி Empty Re: கணவன்-மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum