புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 3%
prajai
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
21 Posts - 6%
prajai
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 9:22 pm

மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்: புலிகள் தளபதி சூசை


இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும், மருத்துவ பராமரிப்பின்றி அங்கு 25 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல்சூசை அனைத்துலக ஊடகங்களுக்காக இன்று தொலைபேசியில் விடுத்துள்ள தகவலில், படுகாயமடைந்த 25,000 பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டு வருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம். ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடமும் கேட்டுக் கொண்டோம்.

காயமடைந்தவர்களை அனுப்பி வைக்கிறோம் நீங்கள் அவர்களை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் எனக் கேட்டோம். இருந்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

தற்போது அந்த 25,000 மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணம் அடைந்திருக்கின்றனர் என மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்துள்ளார்.

சுமார் 2 கி.மீ. சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்க படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிப்பது இல்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக் கொன்று விடுவதற்குத்தான் அவர்கள் முயல்கின்றனர் எனவும் சூசை குற்றம் சாற்றியுள்ளார்.

இங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கிறது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25,000 மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கப் படையினருடன் புலிகள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை குறிப்பிட்டார்.

அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் உதவி கேட்டுக் கொண்டிருக்கின்றோம். தற்போது இன்னும் 20,000 மக்கள் வரை காயம்பட்டிருக்கின்றனர்.

அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.

போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. 2 கி.மீ. சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.

இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர் என்றும் ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.

இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்று ஒழிப்பதுதான் சிறிலங்க அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு பாரிய மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துவதாக புதினம் இணையதளம் தெரிவித்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக