புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
7 Posts - 3%
prajai
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
18 Posts - 4%
prajai
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_m10மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 9:22 pm

மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்: புலிகள் தளபதி சூசை


இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும், மருத்துவ பராமரிப்பின்றி அங்கு 25 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல்சூசை அனைத்துலக ஊடகங்களுக்காக இன்று தொலைபேசியில் விடுத்துள்ள தகவலில், படுகாயமடைந்த 25,000 பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டு வருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம். ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடமும் கேட்டுக் கொண்டோம்.

காயமடைந்தவர்களை அனுப்பி வைக்கிறோம் நீங்கள் அவர்களை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் எனக் கேட்டோம். இருந்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

தற்போது அந்த 25,000 மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணம் அடைந்திருக்கின்றனர் என மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்துள்ளார்.

சுமார் 2 கி.மீ. சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்க படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிப்பது இல்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக் கொன்று விடுவதற்குத்தான் அவர்கள் முயல்கின்றனர் எனவும் சூசை குற்றம் சாற்றியுள்ளார்.

இங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கிறது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25,000 மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கப் படையினருடன் புலிகள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை குறிப்பிட்டார்.

அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் உதவி கேட்டுக் கொண்டிருக்கின்றோம். தற்போது இன்னும் 20,000 மக்கள் வரை காயம்பட்டிருக்கின்றனர்.

அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.

போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. 2 கி.மீ. சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.

இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர் என்றும் ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.

இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்று ஒழிப்பதுதான் சிறிலங்க அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு பாரிய மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துவதாக புதினம் இணையதளம் தெரிவித்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக