Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருமை வேண்டாம்
4 posters
Page 1 of 1
பெருமை வேண்டாம்
1 ngUik Ntz;lhk;
'ngUik vdJ NkyhilahFk;. ty;yik vdJ fPohilahFk;. ,jpy; vjhtnjhd;wpy; vtdhtJ vd;NdhL Nghl;bapl;lhy;> mtid eufj;jpy; tPRNtd" vd;W my;yh`; $Wtjhf egp(]y;) mtu;f;s $wpdhu;fs;. uhtp: mG+`{iuuh(uyp)> mG+jhT+j;> ,g;Dkh[h> m`;kj;,J ed;F ftdpj;J kdjpy; epWj;j Ntz;ba gbg;gpidf;Fupa `jP]hFk;. ve;j nrayhy; eufj;jpy; J}f;fp tPrg;gLk; epiy Vw;gLNkh> me;j tp\ak; ,d;W ru;tNjr mstpy; xt;nthU ehl;bYk;> xt;nthU khepyj;jpYk;> khtl;lj;jpYk;> jhYfh> Cu;> njU> tPL vd;w cyfk; jOtp tpahgpj;J epw;fpd;wd. gpwg;ghy;> ,wg;ghy;> epwj;jhy;> nry;tj;jhy;> fy;tpahy; ngUikabf;Fk; kf;fis ru;t rhjhuzkhf vq;Fk; fhz;fpNwhk;. jhk; nfhz;l ngUikahy; rKjhaj;jpy; Vw;glf; $ba ghjf tpisfs; vd;d? mJ ek;ikg; Nghd;w rf kdpju;fsplk; vj;jidg; ghjpg;ig Vw;gLj;JfpwJ vd;gijnay;yhk; vz;zpg; ghu;f;fhky; ngUikabg;gjhy; fLk; tpisTfis cyfk; re;jpj;Js;sJ.
gpwg;ghy; ngUik:-
cyfpy; gpwf;Fk; xt;nthU Foe;ijAk; jha;> je;ijAila ,r;irapd; tbfhy;fshfj;jhd; cUthfpd;wd. fUtiuapd; thrk;> mq;F Vw;gLk; epiy khw;wq;fs;> khjtplha; uj;jj;ij cl;nfhs;Sk; tpjk;> ,Wjpapy; ntspNaWk; top> te;j gpd; ,q;F xU Fwpg;gpl;l fhyk; tiu cs;s ,ayhik ,it midj;Jk; cyf Foe;ijfs; ,lj;jpy; nghJ tpjpahf ,Uf;Fk; NghJ tsu;e;j gpd; gpwg;ghy; xUtd; ngUikabf;fpwhd; vd;why;> jk;ikg; Nghd;w ,ju kdpju;fis rpWikf; fz;NzhL ghu;f;fpwhd; vd;why; ,td; ,iwtdpd; Nkyhilia mzpa Kaw;rpf;fpwhd; vd;W nghUs;.
Re: பெருமை வேண்டாம்
நிறத்தால் பெருமை:-
மனிதர்களுக்கு மத்தியில் அனேக நிற வேற்றுமைகள் உண்டு. ஒரே குடும்பத்தில் ஒரே தந்தைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் கூட நிற வேற்றுமையுண்டு. இந்த நிற வேற்றுமைக்குக் காரணமாக அமைவது தந்தையின் விந்தணுவேயாகும். இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் இந்த நிற வேற்றுமை இருக்கத்தான் செய்கின்றன.
மனிதர்களுக்கு மத்தியில் அனேக நிற வேற்றுமைகள் உண்டு. ஒரே குடும்பத்தில் ஒரே தந்தைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் கூட நிற வேற்றுமையுண்டு. இந்த நிற வேற்றுமைக்குக் காரணமாக அமைவது தந்தையின் விந்தணுவேயாகும். இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் இந்த நிற வேற்றுமை இருக்கத்தான் செய்கின்றன.
Last edited by சபீர் on Sat Feb 27, 2010 5:33 pm; edited 1 time in total
Re: பெருமை வேண்டாம்
இடத்தால் பெருமை:-
கடவைள வணங்கக்கூடிய, கடவுள் இருப்பதாக நம்பக்கூடிய இடத்திற்கு இழி பிறவிகள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அந்த இடம் தீட்டுப் பட்டுவிடும் என்று இடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதர்களைத் தள்ளி நிறுத்தி கௌரவம் பொருந்திய நாங்கள்தான் கடவைள நெறுங்க முடியும் என்று பெருமையடிப்போர் இறைவனின் மேலய்கியில் கை வைக்கிறார்கள் என்று அர்த்தம்.
கடவைள வணங்கக்கூடிய, கடவுள் இருப்பதாக நம்பக்கூடிய இடத்திற்கு இழி பிறவிகள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அந்த இடம் தீட்டுப் பட்டுவிடும் என்று இடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதர்களைத் தள்ளி நிறுத்தி கௌரவம் பொருந்திய நாங்கள்தான் கடவைள நெறுங்க முடியும் என்று பெருமையடிப்போர் இறைவனின் மேலய்கியில் கை வைக்கிறார்கள் என்று அர்த்தம்.
Last edited by சபீர் on Sat Feb 27, 2010 5:32 pm; edited 1 time in total
Re: பெருமை வேண்டாம்
கல்வியால் பெருமை:-
கல்வி கற்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். நான் என்றää என்னால்தான் என்ற தலைக்கனம் இருக்கக் கூடாது. கல்வி ஒருவனை பண்பாடு மிக்கவனாக பணிவு மிக்கவனாக மாற்ற வேண்டும். இன்று நமக்கு மத்தியில் குறிப்பாக இஸ்லாமிய கல்வி கற்று கொண்டதாகக் கூறிக் கொள்ளும் கல்வியாளர்களுக்கு மத்தியில் கல்வியை வைத்துப் பெருமையடிக்கும் போக்கு இருக்கிறது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதும்ää பிறர் எனக்குச் சொல்வதா? என்பதும் பெருமையால் ஏற்படும் கர்வமேயாகும்.
எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் எச்சரித்திருக்கிறார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடையும்ää என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைத்தூதரவர்கள் இறைவன் அழகானவன்ää அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும்ää மக்களை இழிவாகக் கருதுவதுமாகும் என விளக்கினார்கள். ராவி: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: முஸ்லிம்ää திர்மிதி
தாம் கற்ற கல்வியால் பிறரையெல்லாம் மடையர்களாகக் கருதக் கூறுவதுää அதைப் பிரச்சாரம் எசய்வது பெருமைத்தனமாகும். பூரணக் கல்விக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. இதை மறந்து எவனாவது கல்வியைக் கொண்டு பெருமை பேசினால் அவன் இறைவனின் மேலய்கியில் பங்கு போடுகிறான் என்பது வெளிப்படை.
கல்வி கற்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். நான் என்றää என்னால்தான் என்ற தலைக்கனம் இருக்கக் கூடாது. கல்வி ஒருவனை பண்பாடு மிக்கவனாக பணிவு மிக்கவனாக மாற்ற வேண்டும். இன்று நமக்கு மத்தியில் குறிப்பாக இஸ்லாமிய கல்வி கற்று கொண்டதாகக் கூறிக் கொள்ளும் கல்வியாளர்களுக்கு மத்தியில் கல்வியை வைத்துப் பெருமையடிக்கும் போக்கு இருக்கிறது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதும்ää பிறர் எனக்குச் சொல்வதா? என்பதும் பெருமையால் ஏற்படும் கர்வமேயாகும்.
எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் எச்சரித்திருக்கிறார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடையும்ää என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைத்தூதரவர்கள் இறைவன் அழகானவன்ää அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும்ää மக்களை இழிவாகக் கருதுவதுமாகும் என விளக்கினார்கள். ராவி: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: முஸ்லிம்ää திர்மிதி
தாம் கற்ற கல்வியால் பிறரையெல்லாம் மடையர்களாகக் கருதக் கூறுவதுää அதைப் பிரச்சாரம் எசய்வது பெருமைத்தனமாகும். பூரணக் கல்விக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. இதை மறந்து எவனாவது கல்வியைக் கொண்டு பெருமை பேசினால் அவன் இறைவனின் மேலய்கியில் பங்கு போடுகிறான் என்பது வெளிப்படை.
Last edited by Tamilzhan on Sat Feb 27, 2010 4:00 pm; edited 1 time in total (Reason for editing : மாற்றம் செய்யப்பட்டது)
Re: பெருமை வேண்டாம்
பொருளாதாரப் பெருமை:-
உழைப்பும்ää திறமையும் மட்டும் ஒருவனைப் பெரும் செல்வத்திற்கு சொந்தக் காரணாக ஆக்கிவிடுவதில்லை. அதிர்ஷ்டம் என்ற இறைக்கருணை இருக்க வேண்டும். அந்த இறைக்கருணையால் பெரும் செல்வ வளம் பெற்ற மனிதர்களும்ää நாடுகளும்ää செல்வமற்ற ஏழ்மை நிலையில் உள்ள பிற மனிதர்களையும் நாடுகளை கேவலமாகக் கருதி இழிவாக நடத்துவது பெருமை சார்ந்த செயலாகும். தமக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளையும் பணியாட்களையும் கொடுமைப் படுத்துவதுää அவர்களுடைய உரிமைகளை மறுத்து நாட்களைக் கடத்துவதுää உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்ற தோரணையில் நடந்து கொள்வது என்று தொடரும் எல்லா செயல்களும் எம்மை மிஞ்ச எவருண்டு என்ற பெருமையின் உச்சநிலை செயல்பாடுகளாகும்.
இப்படி எவர்களெல்லாம் பேராற்றலுக்குரியவனின் பெருமை என்ற மேலங்கியை அணிய முயல்கிறார்களோ அவர்களுக்கு இழிவுமிக்க வேதனையுண்டு என்ற கடும் எச்சரிக்கை பெருமைக்காரர்களின் உள்ளத்தில் பதிய வேண்டிய ஒன்றாகும்.
கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் இறைவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன்: 4:36ää 57:23ää 31:18
பெருமையடிப்போரே.. சிந்திப்பீர்களா?
உழைப்பும்ää திறமையும் மட்டும் ஒருவனைப் பெரும் செல்வத்திற்கு சொந்தக் காரணாக ஆக்கிவிடுவதில்லை. அதிர்ஷ்டம் என்ற இறைக்கருணை இருக்க வேண்டும். அந்த இறைக்கருணையால் பெரும் செல்வ வளம் பெற்ற மனிதர்களும்ää நாடுகளும்ää செல்வமற்ற ஏழ்மை நிலையில் உள்ள பிற மனிதர்களையும் நாடுகளை கேவலமாகக் கருதி இழிவாக நடத்துவது பெருமை சார்ந்த செயலாகும். தமக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளையும் பணியாட்களையும் கொடுமைப் படுத்துவதுää அவர்களுடைய உரிமைகளை மறுத்து நாட்களைக் கடத்துவதுää உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்ற தோரணையில் நடந்து கொள்வது என்று தொடரும் எல்லா செயல்களும் எம்மை மிஞ்ச எவருண்டு என்ற பெருமையின் உச்சநிலை செயல்பாடுகளாகும்.
இப்படி எவர்களெல்லாம் பேராற்றலுக்குரியவனின் பெருமை என்ற மேலங்கியை அணிய முயல்கிறார்களோ அவர்களுக்கு இழிவுமிக்க வேதனையுண்டு என்ற கடும் எச்சரிக்கை பெருமைக்காரர்களின் உள்ளத்தில் பதிய வேண்டிய ஒன்றாகும்.
கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் இறைவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன்: 4:36ää 57:23ää 31:18
பெருமையடிப்போரே.. சிந்திப்பீர்களா?
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பெருமை வேண்டாம்
வணக்கம்
மேற்கண்ட பதிவு சாருகேசி எழுத்துருவில் உள்ளது. திரு சபீர் அவர்கள் ஒருங்குறியாக மாற்றிப் பதிவு செய்தால் அனைவருக்கும் எளிதாக இருக்கும்
அன்புடன்
நந்திதா
மேற்கண்ட பதிவு சாருகேசி எழுத்துருவில் உள்ளது. திரு சபீர் அவர்கள் ஒருங்குறியாக மாற்றிப் பதிவு செய்தால் அனைவருக்கும் எளிதாக இருக்கும்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: பெருமை வேண்டாம்
வணக்கம்
மேற்கண்ட சாருகேசி எழுத்துருவை ஒருங்குறியாக மாற்ற இந்த தளத்தைப் பயன் படுத்த வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
http://jaffnalibrary.com/tools/tamilconverter.htm
மேற்கண்ட சாருகேசி எழுத்துருவை ஒருங்குறியாக மாற்ற இந்த தளத்தைப் பயன் படுத்த வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
http://jaffnalibrary.com/tools/tamilconverter.htm
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: பெருமை வேண்டாம்
http://jaffnalibrary.com/tools/tamilconverter.htm[/quote[/url]]nandhtiha wrote:வணக்கம்
மேற்கண்ட சாருகேசி எழுத்துருவை ஒருங்குறியாக மாற்ற இந்த தளத்தைப் பயன் படுத்த வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
[url=http://jaffnalibrary.com/tools/tamilconverter.htm
நன்றி அக்கா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» லட்சியமும் வேண்டாம், போராடுவதும் வேண்டாம் ! காதலே நிம்மதி ..
» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
» கொள்ளும் வேண்டாம், குத்து வெட்டும் வேண்டாம்!
» வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் கவிஞர் இரா .இரவி
» வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு
» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
» கொள்ளும் வேண்டாம், குத்து வெட்டும் வேண்டாம்!
» வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் கவிஞர் இரா .இரவி
» வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|