Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசைவம் மனிதனுக்கு நல்லதா?
3 posters
Page 1 of 1
அசைவம் மனிதனுக்கு நல்லதா?
இன்று மனிதனின் உணவுகளில் முதன்மையான இடத்தை வகிப்பதும், பலராலும் விரும்பி சாப்பிடப்படுவதுமான அசைவ உணவு உண்மையிலேயே சத்து மிகுந்ததா? அதனை சாப்பிட்டால் மனிதனுக்கு பலம் பெருகுமா. அப்படி என்னென்ன சத்துக்கள் எல்லாம் அசைவ உணவில் அடங்கி உள்ளது? இப் படி பல உண்மைகள் நமக்கு தெரியாமலேயே அதனை வயிற்றில் வைத்து நிரப்பிக்கொள்கின்றோம்.
அசைவ உணவு பற்றி பெரியோர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றதையும் பாருங்கள். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதின்படி நாம் எல்லோருமே நோயின்றி வாழவே விரும்புகின்றோம். ஆனால் மனிதர்களுக்கு வரக்கூடிய பல வகையான நோய்கள் அனைத்துமே அவர்கள் அன்றாடம் தொடர்ந்து உண்ணுகின்ற உணவின் மூலம்தான் வருகின்றது என்பதே உண்மை. முறையான, சரியான உணவு பழக்கமே நோயற்ற வாழ்க்கையை ஏற்படுத்தி இன்பத்தை தரும் தன்மையுடையதாகும்.
அசைவ உணவு சத்து மிகுந்தது. அதை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் புலால் உணவே பெரும்பாலான நோய்களுக்கு காரணம் என்பதே உண்மை.
நம்முடைய ஜீரண உறுப்புகள்
அசைவ உணவை ஜீரணிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஏனெனில் மற்ற மாமிச பட்சிகளினை (புலி, சிங்கம் போன்றவற்றை) பார்த்தால் அவைகளின் குடல்கள் அகலமாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் மாமிசம் குறுகிய காலத்தில் அழுகும் தன்மையுடையது. எனவே நீண்ட நேரம் குடலில் இருந்தால் அழுகி, நஞ்சு சார்ந்த கழிவுப் பொருட்களை உண்டாக்கக் கூடும். அதனால் பல நோய்கள் உண்டாகக்கூடும்.
மனிதனின் ஜீரண உறுப்பு புலால் உண்ணாத உயிரினங்களின் குடல்களை போல நீளமாகவும், சுருண்டும் இருக்கிறது. தாவர பொருள்களை உடை த்து உயிர் சக்தியாக மாற்றும் காலத்திற்கேற்ப அவை நீளமாகவும், இருக்கிறது. எனவே இயற்கையின் படைப்பில் நாம் மாமிச பட்சிகள் அல்ல. எனவே மாமிச பட்சிகளின் குடல்கள் அகலமாகவும், சிறியதாகவும், இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் மனிதனுடைய பற்களும், புல், பூண்டு, உணவு வகைகளை உண்பதற்கு ஏற்ற வகையிலேயே இருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இருப்பது போல கோரைப் பற்கள் மனிதனுக்கு இல்லை. இப்பற்கள் மாமிசத்தை கிழித்து துண்டு துண்டாக மாற்ற உதவுகின்றது. மேலும் நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க உதவும் - ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் அளவை கணக்கிட்டாலும் நாம் மாமிச பட்சிகள் அல்ல என்பது விளங்கும். ஏனென்றால் மாமிச பட்சிகளின் வயிற்றில் நமக்கு சுரக்கும் அமிலத்தின் அளவைப் போல் பத்து மடங்கு அதிகமாக சுரக்கின்றது. இது மாமிசத்தை ஜீரணிக்க அவைகளுக்கு உதவுகின்றது. எப்படி பார்த்தாலும் தாவர உணவை உண்ணும் வகையிலேயே மனிதன் இயற்கையால் படைக்கப்பட்டு இருக்கிறான்.
மாமிச உணவை ஏன் சாப்பிடக் கூடாது?
இறைச்சி சாப்பிடும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது ஈரல்தான். ஈரலின் பணி என்னவென்று பார்த்தால், உணவுப் பொருளிலிருந்து நம் உடலுக்குத் தேவையானதை மட்டும் பிரித்தெடுப்பதுதான் ஈரலின் பணி. பிரித்தெடுக்கப்பட்ட கழிவுப் பொருட்களில் யூரியா, பாதரசம் போன்ற நஞ்சு கழிவுப் பொருள்களும் அடங்கும். இவைகள், சில நேரங்களில் ஈரலில் சிக்கிக் கொள்கின்றன. ஈரலை நாம் சமைத்து சாப்பிடும் போது, அதிலுள்ள கழிவுப்பொருள்கள் நம் உணவை விஷத் தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஆனால் பலர் ஈரலை குழந்தைகளுக்கு ஏற்ற மாமிச உணவு என்று குழந்தைகளுக்குத் தருகிறார்கள். இது மிகவும் தவறு. வருங்காலத்தில் உங்கள் குழந்தைகள் குடலுருக்கி நோயால் பாதிக்கப்படக்கூடும்.
மீன் நல்ல சத்து நிறைந்த உணவு தான். ஆனால் மீன்கள் வாழும் நீர் தூய்மையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் இன்று நாம் உபயோகப்படுத்தும் பூச்சி மருந்துகள் (டி.டி.டி போன்றவை) அனைத்தும் மழை பெய்யும்போது, நீரால் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலக்கிறது. கடலில் வாழும் மீன்களின் உடலில் இவை சிறுசிறு கட்டிகளாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடும் மனிதனும் இதனால் பாதிக்கப்படுகிறான்.இதைச் சொல்லும்போது, ஏன் தாவரங்களுக்கும் தானே பூச்சி மருந்து அடிக்கிறோம், அதனால் அதற்குத்தானே அதிக கெடுதல் வரும்? என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால் தாவரங்கள் அவற்றை குறைவாக கிரகிக்கின்றது. மீனின் இறைச்சியில் இருக்கும் டி.டி.டி- யின் அளவை விட தாவரங்களில் 12 மடங்கு குறைவாக இருக்கிறது.
இப்பொழுது சொல்லுங்கள், மனிதனுக்கு ஏற்ற உணவு சைவமா? அசைவமா?
அசைவ உணவு பற்றி பெரியோர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றதையும் பாருங்கள். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதின்படி நாம் எல்லோருமே நோயின்றி வாழவே விரும்புகின்றோம். ஆனால் மனிதர்களுக்கு வரக்கூடிய பல வகையான நோய்கள் அனைத்துமே அவர்கள் அன்றாடம் தொடர்ந்து உண்ணுகின்ற உணவின் மூலம்தான் வருகின்றது என்பதே உண்மை. முறையான, சரியான உணவு பழக்கமே நோயற்ற வாழ்க்கையை ஏற்படுத்தி இன்பத்தை தரும் தன்மையுடையதாகும்.
அசைவ உணவு சத்து மிகுந்தது. அதை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் புலால் உணவே பெரும்பாலான நோய்களுக்கு காரணம் என்பதே உண்மை.
நம்முடைய ஜீரண உறுப்புகள்
அசைவ உணவை ஜீரணிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஏனெனில் மற்ற மாமிச பட்சிகளினை (புலி, சிங்கம் போன்றவற்றை) பார்த்தால் அவைகளின் குடல்கள் அகலமாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் மாமிசம் குறுகிய காலத்தில் அழுகும் தன்மையுடையது. எனவே நீண்ட நேரம் குடலில் இருந்தால் அழுகி, நஞ்சு சார்ந்த கழிவுப் பொருட்களை உண்டாக்கக் கூடும். அதனால் பல நோய்கள் உண்டாகக்கூடும்.
மனிதனின் ஜீரண உறுப்பு புலால் உண்ணாத உயிரினங்களின் குடல்களை போல நீளமாகவும், சுருண்டும் இருக்கிறது. தாவர பொருள்களை உடை த்து உயிர் சக்தியாக மாற்றும் காலத்திற்கேற்ப அவை நீளமாகவும், இருக்கிறது. எனவே இயற்கையின் படைப்பில் நாம் மாமிச பட்சிகள் அல்ல. எனவே மாமிச பட்சிகளின் குடல்கள் அகலமாகவும், சிறியதாகவும், இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் மனிதனுடைய பற்களும், புல், பூண்டு, உணவு வகைகளை உண்பதற்கு ஏற்ற வகையிலேயே இருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இருப்பது போல கோரைப் பற்கள் மனிதனுக்கு இல்லை. இப்பற்கள் மாமிசத்தை கிழித்து துண்டு துண்டாக மாற்ற உதவுகின்றது. மேலும் நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க உதவும் - ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் அளவை கணக்கிட்டாலும் நாம் மாமிச பட்சிகள் அல்ல என்பது விளங்கும். ஏனென்றால் மாமிச பட்சிகளின் வயிற்றில் நமக்கு சுரக்கும் அமிலத்தின் அளவைப் போல் பத்து மடங்கு அதிகமாக சுரக்கின்றது. இது மாமிசத்தை ஜீரணிக்க அவைகளுக்கு உதவுகின்றது. எப்படி பார்த்தாலும் தாவர உணவை உண்ணும் வகையிலேயே மனிதன் இயற்கையால் படைக்கப்பட்டு இருக்கிறான்.
மாமிச உணவை ஏன் சாப்பிடக் கூடாது?
இறைச்சி சாப்பிடும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது ஈரல்தான். ஈரலின் பணி என்னவென்று பார்த்தால், உணவுப் பொருளிலிருந்து நம் உடலுக்குத் தேவையானதை மட்டும் பிரித்தெடுப்பதுதான் ஈரலின் பணி. பிரித்தெடுக்கப்பட்ட கழிவுப் பொருட்களில் யூரியா, பாதரசம் போன்ற நஞ்சு கழிவுப் பொருள்களும் அடங்கும். இவைகள், சில நேரங்களில் ஈரலில் சிக்கிக் கொள்கின்றன. ஈரலை நாம் சமைத்து சாப்பிடும் போது, அதிலுள்ள கழிவுப்பொருள்கள் நம் உணவை விஷத் தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஆனால் பலர் ஈரலை குழந்தைகளுக்கு ஏற்ற மாமிச உணவு என்று குழந்தைகளுக்குத் தருகிறார்கள். இது மிகவும் தவறு. வருங்காலத்தில் உங்கள் குழந்தைகள் குடலுருக்கி நோயால் பாதிக்கப்படக்கூடும்.
மீன் நல்ல சத்து நிறைந்த உணவு தான். ஆனால் மீன்கள் வாழும் நீர் தூய்மையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் இன்று நாம் உபயோகப்படுத்தும் பூச்சி மருந்துகள் (டி.டி.டி போன்றவை) அனைத்தும் மழை பெய்யும்போது, நீரால் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலக்கிறது. கடலில் வாழும் மீன்களின் உடலில் இவை சிறுசிறு கட்டிகளாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடும் மனிதனும் இதனால் பாதிக்கப்படுகிறான்.இதைச் சொல்லும்போது, ஏன் தாவரங்களுக்கும் தானே பூச்சி மருந்து அடிக்கிறோம், அதனால் அதற்குத்தானே அதிக கெடுதல் வரும்? என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால் தாவரங்கள் அவற்றை குறைவாக கிரகிக்கின்றது. மீனின் இறைச்சியில் இருக்கும் டி.டி.டி- யின் அளவை விட தாவரங்களில் 12 மடங்கு குறைவாக இருக்கிறது.
இப்பொழுது சொல்லுங்கள், மனிதனுக்கு ஏற்ற உணவு சைவமா? அசைவமா?
Re: அசைவம் மனிதனுக்கு நல்லதா?
மனிதன் அசைவத்தை மறந்தால் 1கிலோ கத்திரிக்கா 200ரூபாய்க்கு விற்க்கும் சரியா...?
தமிழ்பிரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009
Re: அசைவம் மனிதனுக்கு நல்லதா?
inku Kurippiddathu Ellam 100% Unmei
Marakkari Saappiddal Rompa Kalam ilameiaakavum irukkalaam
Nooi Nodi Varamalum Thadukkalaam.
Enna Pannuvathu Nanpare Naankal Vaalum Naadukalil Nalla Marakkari Kideippathilleijeeeeeeee.
Marakkari Saappiddal Rompa Kalam ilameiaakavum irukkalaam
Nooi Nodi Varamalum Thadukkalaam.
Enna Pannuvathu Nanpare Naankal Vaalum Naadukalil Nalla Marakkari Kideippathilleijeeeeeeee.
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Similar topics
» குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா? ( or ) ஒரு கப் சூப் நல்லதா?
» உண்ணாவிரதம் நல்லதா மௌனவிரதம் நல்லதா?
» சைவம் அசைவம்
» ஆசிரமத்தில் அசைவம்
» அசைவம் ஏன் டேஞ்சர் ? part 3
» உண்ணாவிரதம் நல்லதா மௌனவிரதம் நல்லதா?
» சைவம் அசைவம்
» ஆசிரமத்தில் அசைவம்
» அசைவம் ஏன் டேஞ்சர் ? part 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|