புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
1 Post - 3%
viyasan
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காசுக்கு சோரம் போனவர்களே? I_vote_lcapகாசுக்கு சோரம் போனவர்களே? I_voting_barகாசுக்கு சோரம் போனவர்களே? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசுக்கு சோரம் போனவர்களே?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 9:55 am

இந்தியன் வென்றான் தமிழன் தோற்றான். இந்திய தேர்தல் முடிவுகள் இதைத்தான் காட்டி நிற்கின்றன. பல இலட்சம் ஈழத்தமிழரின் குருதி மேல் ஓடிய தி. மு.க படகு சோனியா காங்கிரஸின் கடலில் கலந்திருக்கின்றது. வாழ்த்துக்கள். தமிழினத் தலைவன் என்று பெயரெடுத்தவரே தமிழினத் துரோகியாகவும் மாறிய சாகசம் இங்கு நடந்திருக்கின்றது.

இனி உண்மையிலேயே கலைஞர் துன்பப்படும் ஈழத்தமிழனுக்காக ஒரு துரும்பையும் தூக்கிப் போடமுடியாது. அதுவுமல்லாது அங்கு அரங்கேறும் கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் சாட்சி சொல்லும் சங்கடமும் வந்து சேரும். எங்கோ ஒரு மூலையில் மனச்சாட்சியின் ஒரு துளி துடித்துக்கொண்டிருந்தாலும் அதை அடக்கி ஆமைப்பூட்டு பூட்டி விட வேண்டும் கலைஞர்.

சோனியாவின் கள்ளத்திற்கும் கபடத்திற்கும் தன்னை மட்டுமல்லாது ஆறு கோடி தமிழகத் தமிழரையும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார். இன்றைய தமிழனை மட்டுமல்ல இனி வரும் தலை முறையையும் தான். சுயமானம் தன் மானம் என்பதையெல்லாம் இழந்த ஒரு இனத்தை அடிமைகளை தங்கத் தாம்பாளத்தில் வைத்து இந்திய மேலாதிக்கத்திடம் (நிச்சயமாக அதில் தமிழினம் இல்லை) கொடுத்தாகிவிட்டது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தோல்விகண்டிருந்தால் தமிழன் உணர்வுக்கு சிறிதளவேனும் ஹிந்திக் காரன் பயப்பட்டிருப்பான். இனி தமிழனை எதுவும் செய்யலாம் என்ற தைரியத்தில் ஆடப்போகின்றான். இன்று ஈழத்தமிழன் நாளை தமிழகத் தமிழன். இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்.

அன்று மொழித்திணிப்பில் இதைத்தான் செய்ய முற்பட்டான். அன்று தமிழகத்தில் எழுந்த எழுச்சியில் தயங்கி நிற்கின்றானேயொழிய மறந்து போகவில்லை. அன்று பார்ப்பனர்கள் வளர்க்க விரும்பிய இந்திய மாயையை அன்று எதிர்த்த தி.மு.க வே இன்று வளர்க்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் தோல்வியாளர் தான். தோற்றவர்கள் என்றோ ஒரு நாள் எழுந்து விடலாம். நம்பிக்கெட்டவர்களின் இதய வலி என்றும் ஆற முடியாது. இன்று நம்பிக்கைத் துரோகம் அவர்கள் நெஞ்சில் குத்தியிருக்கின்றது.

கலைஞரின் சாணக்கியத்தை நீங்கள் கொண்டாடலாம். ஆனால் கருணை பற்றி நீங்கள் பேச முடியாது.ஒரு இனத்திற்கு சமாதி கட்டி மண்போட்டுத் தூவிய பெருமையை நீங்கள் கொண்டாடி மகிழலாம். தலைவன் மீது கொண்ட பற்றுதலால் என்ன செய்கின்றோம் என்று அறியாது தவறை நீங்களும் செய்கின்றீர்கள்.

பிரபல கண்மணிகள் எல்லாம் எழுதித்தள்ளலாம். சிரித்து மகிழலாம்.உங்கள் கால்களின் கீழ் உங்கள் சகோதரரின் இரத்தம் கிடக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன் நிலத்தைப் பார்ப்பதில்லை. நிலத்தைப் பார்க்கும் போது ஈழத்தமிழினம் தொலைந்து போய் இருக்கும்.

எதிரிகளை விட எங்களவனால் தான் எங்களுக்கு எப்போதும் துயரம், இழப்பு.
அன்று ஒரு எட்டப்பன் இன்று ஒரு "எந்தலைவன்".

ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல இது உலகத்தமிழனுக்கும் பொதுவான விதி போலும்.நடத்துங்கள் உங்கள் எகத்தாளங்களை.உயிர் இருக்கும் வரைதான் சிரிக்க முடியும்.

எம் கவலையெல்லாம் நாளை இந்த ஈனத்தமிழினத்துக்கு நடக்கும் இழி நிலையைப் பார்க்க உங்கள் "எந்தலைவன்" இருக்க மாட்டான் என்பது தான். அப்போதாவது அவன் செய்த தவறைப் புரிந்து கொள்வானா என்று பார்த்துக்கொள்ளத்தான்.

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் "எந்தலைவனுக்கும்"

http://thurkai.blogspot.com/2009/05/blog-post_1518.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக