புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம்யார் ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
வளமையான
வாழ்விற்காக
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமைஎன்ற
சுதந்திரமாக
நிஜத்தைதொலைத்துவிட்டு
தொலைதூரத்தில்
கடிதத்தைபிரித்தவுடன்
ஈமெயிலிலும்
நலம்நலமறிய
பகட்டான
ஏ .சி .காற்றில்
வளரும்பருவத்திலே
தனிமையிலே
அபஷிஎன்றஅரபி
உழைப்புஎன்ற
முடியும்வரை
கொளுத்தும்வெயிலிலும்
பெற்றதாய்க்கும்
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரைஒதுங்கிய
அடையாளம்தெரிந்த
நடைபிணங்கள் !
அரபிக்கடலோரம்
கரைஒதுங்கிய
அடையாளம்தெரிந்த
நடைபிணங்கள் !
சுதந்திரமாக
சுற்றிதிரிந்தபோது
வறுமைஎனும்
சூறாவளியில்சிக்கிய
திசைமாறியபறவைகள் !
வறுமைஎனும்
சூறாவளியில்சிக்கிய
திசைமாறியபறவைகள் !
நிஜத்தைதொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !
தொலைதூரத்தில்
இருந்துகொண்டே
தொலைபேசியிலே
குடும்பம்நடத்தும்
தொடர்கதைகள் !
தொலைபேசியிலே
குடும்பம்நடத்தும்
தொடர்கதைகள் !
கடிதத்தைபிரித்தவுடன்
கண்ணீர்துளிகளால்
கானல்நீராகிப்போகும்
மனைவிஎழுதிய
எழுத்துக்கள்!
கானல்நீராகிப்போகும்
மனைவிஎழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம்நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !
இல்லறம்நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !
நலம்நலமறிய
ஆவல்என்றால்
பணம்பணமறிய
ஆவல்எனகேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !
பணம்பணமறிய
ஆவல்எனகேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டான
வாழ்க்கைவாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ .சி .காற்றில்
இருந்துக்கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்துறந்தவர்கள் !
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்துறந்தவர்கள் !
வளரும்பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள் !
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள் !
அபஷிஎன்றஅரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின்மூலம்
அர்த்தமானவர்கள் !
அனுபவத்தின்மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்புஎன்ற
உள்ளார்ந்தஅர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும்வரை
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!
கொளுத்தும்வெயிலிலும்
குத்தும்குளிரிலும்
பறக்கும்தூசிகளுக்கும்
இடையில்பழகிப்போன
ஜந்துகள்!
பறக்கும்தூசிகளுக்கும்
இடையில்பழகிப்போன
ஜந்துகள்!
பெற்றதாய்க்கும்
வளர்த்ததந்தைக்கும்
கட்டியமனைவிக்கும்
பெற்றெடுத்தகுழந்தைக்கும்
உற்றகுடும்பத்திற்கும்
இடைவிடாதுஉழைக்கும்
கட்டியமனைவிக்கும்
பெற்றெடுத்தகுழந்தைக்கும்
உற்றகுடும்பத்திற்கும்
இடைவிடாதுஉழைக்கும்
தியாகிகள்!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
குட்டிக்குட்டி வரிகள் அர்த்தமுள்ள வரிகள்
நன்றி சகோதரி
நன்றி சகோதரி
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Appukutty wrote:குட்டிக்குட்டி வரிகள் அர்த்தமுள்ள வரிகள்
நன்றி சகோதரி
நன்றி அண்ணா இது எனக்கு பிடித்த கவிதை
- jayakumariதளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அந்நிய நாட்டில்
வாழும் என்னை போன்ற
ஆட்களுக்கு
தொடுக்கபாட்ட கவிதை
உண்மையை தோலுரித்து
காட்டிய உங்கள் கவிதை.
அனல் பறக்கும் வார்த்தைகள்
அதனையும் எங்கள்
வாழ்க்கைகள்.
வாழ்த்துக்கள் தோழியே!
இன்னும் படைத்து
ஈகரையில்
வெற்றி கொடி ஏற்றுங்கள்.
வாழும் என்னை போன்ற
ஆட்களுக்கு
தொடுக்கபாட்ட கவிதை
உண்மையை தோலுரித்து
காட்டிய உங்கள் கவிதை.
அனல் பறக்கும் வார்த்தைகள்
அதனையும் எங்கள்
வாழ்க்கைகள்.
வாழ்த்துக்கள் தோழியே!
இன்னும் படைத்து
ஈகரையில்
வெற்றி கொடி ஏற்றுங்கள்.
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
முடியும்வரை
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!
உங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்லுவதுனே தெரியல
அருமையான வரிகள் snehiti
இதேமாதிரி கவிதை ஓன்று நானும் இதே ஏக்கத்தோடு எழுது இருந்தேன்
அந்த கவிதைகள் போல அருமையான வரிகள்
கண்டிப்பா நீங்க வெளிநாட்டு வாழ்க்கை என்னனு புரிந்தவரா தான் இருக்கமுடியும்
உங்களுக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!
உங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்லுவதுனே தெரியல
அருமையான வரிகள் snehiti
இதேமாதிரி கவிதை ஓன்று நானும் இதே ஏக்கத்தோடு எழுது இருந்தேன்
அந்த கவிதைகள் போல அருமையான வரிகள்
கண்டிப்பா நீங்க வெளிநாட்டு வாழ்க்கை என்னனு புரிந்தவரா தான் இருக்கமுடியும்
உங்களுக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கவிதை ரொம்ப அழகு சிநேகிதி எல்லாமே சூப்பரா இருக்கு
kalaimoon70 wrote:அந்நிய நாட்டில்
வாழும் என்னை போன்ற
ஆட்களுக்கு
தொடுக்கபாட்ட கவிதை
உண்மையை தோலுரித்து
காட்டிய உங்கள் கவிதை.
அனல் பறக்கும் வார்த்தைகள்
அதனையும் எங்கள்
வாழ்க்கைகள்.
வாழ்த்துக்கள் தோழியே!
இன்னும் படைத்து
ஈகரையில்
வெற்றி கொடி ஏற்றுங்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|