புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம்யார் ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
வளமையான
வாழ்விற்காக
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமைஎன்ற
சுதந்திரமாக
நிஜத்தைதொலைத்துவிட்டு
தொலைதூரத்தில்
கடிதத்தைபிரித்தவுடன்
ஈமெயிலிலும்
நலம்நலமறிய
பகட்டான
ஏ .சி .காற்றில்
வளரும்பருவத்திலே
தனிமையிலே
அபஷிஎன்றஅரபி
உழைப்புஎன்ற
முடியும்வரை
கொளுத்தும்வெயிலிலும்
பெற்றதாய்க்கும்
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரைஒதுங்கிய
அடையாளம்தெரிந்த
நடைபிணங்கள் !
அரபிக்கடலோரம்
கரைஒதுங்கிய
அடையாளம்தெரிந்த
நடைபிணங்கள் !
சுதந்திரமாக
சுற்றிதிரிந்தபோது
வறுமைஎனும்
சூறாவளியில்சிக்கிய
திசைமாறியபறவைகள் !
வறுமைஎனும்
சூறாவளியில்சிக்கிய
திசைமாறியபறவைகள் !
நிஜத்தைதொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !
தொலைதூரத்தில்
இருந்துகொண்டே
தொலைபேசியிலே
குடும்பம்நடத்தும்
தொடர்கதைகள் !
தொலைபேசியிலே
குடும்பம்நடத்தும்
தொடர்கதைகள் !
கடிதத்தைபிரித்தவுடன்
கண்ணீர்துளிகளால்
கானல்நீராகிப்போகும்
மனைவிஎழுதிய
எழுத்துக்கள்!
கானல்நீராகிப்போகும்
மனைவிஎழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம்நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !
இல்லறம்நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !
நலம்நலமறிய
ஆவல்என்றால்
பணம்பணமறிய
ஆவல்எனகேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !
பணம்பணமறிய
ஆவல்எனகேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டான
வாழ்க்கைவாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ .சி .காற்றில்
இருந்துக்கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்துறந்தவர்கள் !
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்துறந்தவர்கள் !
வளரும்பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள் !
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள் !
அபஷிஎன்றஅரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின்மூலம்
அர்த்தமானவர்கள் !
அனுபவத்தின்மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்புஎன்ற
உள்ளார்ந்தஅர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும்வரை
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!
கொளுத்தும்வெயிலிலும்
குத்தும்குளிரிலும்
பறக்கும்தூசிகளுக்கும்
இடையில்பழகிப்போன
ஜந்துகள்!
பறக்கும்தூசிகளுக்கும்
இடையில்பழகிப்போன
ஜந்துகள்!
பெற்றதாய்க்கும்
வளர்த்ததந்தைக்கும்
கட்டியமனைவிக்கும்
பெற்றெடுத்தகுழந்தைக்கும்
உற்றகுடும்பத்திற்கும்
இடைவிடாதுஉழைக்கும்
கட்டியமனைவிக்கும்
பெற்றெடுத்தகுழந்தைக்கும்
உற்றகுடும்பத்திற்கும்
இடைவிடாதுஉழைக்கும்
தியாகிகள்!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
குட்டிக்குட்டி வரிகள் அர்த்தமுள்ள வரிகள்
நன்றி சகோதரி
நன்றி சகோதரி
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Appukutty wrote:குட்டிக்குட்டி வரிகள் அர்த்தமுள்ள வரிகள்
நன்றி சகோதரி
நன்றி அண்ணா இது எனக்கு பிடித்த கவிதை
- jayakumariதளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அந்நிய நாட்டில்
வாழும் என்னை போன்ற
ஆட்களுக்கு
தொடுக்கபாட்ட கவிதை
உண்மையை தோலுரித்து
காட்டிய உங்கள் கவிதை.
அனல் பறக்கும் வார்த்தைகள்
அதனையும் எங்கள்
வாழ்க்கைகள்.
வாழ்த்துக்கள் தோழியே!
இன்னும் படைத்து
ஈகரையில்
வெற்றி கொடி ஏற்றுங்கள்.
வாழும் என்னை போன்ற
ஆட்களுக்கு
தொடுக்கபாட்ட கவிதை
உண்மையை தோலுரித்து
காட்டிய உங்கள் கவிதை.
அனல் பறக்கும் வார்த்தைகள்
அதனையும் எங்கள்
வாழ்க்கைகள்.
வாழ்த்துக்கள் தோழியே!
இன்னும் படைத்து
ஈகரையில்
வெற்றி கொடி ஏற்றுங்கள்.
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
முடியும்வரை
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!
உங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்லுவதுனே தெரியல
அருமையான வரிகள் snehiti
இதேமாதிரி கவிதை ஓன்று நானும் இதே ஏக்கத்தோடு எழுது இருந்தேன்
அந்த கவிதைகள் போல அருமையான வரிகள்
கண்டிப்பா நீங்க வெளிநாட்டு வாழ்க்கை என்னனு புரிந்தவரா தான் இருக்கமுடியும்
உங்களுக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!
உங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்லுவதுனே தெரியல
அருமையான வரிகள் snehiti
இதேமாதிரி கவிதை ஓன்று நானும் இதே ஏக்கத்தோடு எழுது இருந்தேன்
அந்த கவிதைகள் போல அருமையான வரிகள்
கண்டிப்பா நீங்க வெளிநாட்டு வாழ்க்கை என்னனு புரிந்தவரா தான் இருக்கமுடியும்
உங்களுக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கவிதை ரொம்ப அழகு சிநேகிதி எல்லாமே சூப்பரா இருக்கு
kalaimoon70 wrote:அந்நிய நாட்டில்
வாழும் என்னை போன்ற
ஆட்களுக்கு
தொடுக்கபாட்ட கவிதை
உண்மையை தோலுரித்து
காட்டிய உங்கள் கவிதை.
அனல் பறக்கும் வார்த்தைகள்
அதனையும் எங்கள்
வாழ்க்கைகள்.
வாழ்த்துக்கள் தோழியே!
இன்னும் படைத்து
ஈகரையில்
வெற்றி கொடி ஏற்றுங்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|