புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
25 Posts - 46%
heezulia
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
12 Posts - 22%
mohamed nizamudeen
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
5 Posts - 9%
வேல்முருகன் காசி
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
7 Posts - 2%
prajai
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சந்தேக நோய் Poll_c10சந்தேக நோய் Poll_m10சந்தேக நோய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேக நோய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2009 7:22 pm

சந்தேக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகங்கள் உண்மை நிலைக்கு புறம்பாகவும், தர்க்க ரீதியான விளக்கத்திற்கு மாறாகவும் இருக்கும். இந்த நோய் பலவகையில் வெளிப்படும்.

1. ஒருவர் தன் எண்ணம், செயல், ஆகியவற்றை மற்றவர் இயக்கி வைப்பதாக நம்பிக்கை கொள்ளுதல்.

2 தன்னைப்பற்றி மிகப் பெருமையாக யதார்த்தத்திற்கு புறம்பாக நினைத்துக் கொள்ளுதல்.

3. ஒருவர் தன்னைக் கொல்ல பிறர் சதி திட்டம் திட்டியதாக நினைத்து பிறரை எப்பொழுதும் சந்தேகத்துடன் கண்காணிப்பது.

4. தன்னை சிலர் பின்தொடர்வதாகவும், தன்னைப்பற்றி பிறர் ஜாடைமாடை யாகப் பேசுவதாக நினைப்பது கூட ஒரு சந்தேக நோய்தான்.

5. மனைவி-கணவன் இருவருக்கிடையே நடத்தை பற்றிய சந்தேகம்.

6. ஒருவர் தன்னைச்சுற்றிலும் புறம்பான செயல் நடப்பதாக எண்ணி அரசு க்கு அல்லது மேலிடத்துக்கு தொடர்ந்து மனு போட்டுக் கொண்டிருப்பதும் ஒரு வகை சந்தேக நோய்தான்.

நமது மூளையில்- சிந்தனை, பகுத்தறிவு, நம்பிக்கை, கவலை, பயம் இவற்றை கட்டுப்படுத்தும் நரம்பில் டோபமைன் என்ற மூளை மின்னலைக் கடத்தியின் ரசாயன சமநிலை பாதிக்கப்படும் போது சந்தேகநோய் தோன்றும். மேலும் பாதுகாப்பற்ற குடும்ப சூழ்நிலை, வாழ்க்கையில் ஏமாற்றம், கவலைகளாலும் சந்தேகம் தோன்றும். நீண்ட நாட்கள் சாராயம் (ஆல்கஹால்) கஞ்சா போன்ற போதை மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் சந்தேக நோய் வரலாம். டிமென்ஷியா என்ற ஞாபக சக்தி குறைவு நோயினாலும், சிபிலிஸ், எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் மூளையை தாக்கும்போதும் சந்தேக நோய் வரலாம். மேலும் சந்தேகம் மனச்சோர்வு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

நம்பிக்கையின்மை, சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்துல் (ஜாதி, மதம் மொழியால்) பொறாமை,. தன் மதிப்பை குறைக்கும் சூழ்நிலைகள் போன்ற நிலைகளிலும் சந்தேகம் ஏற்படலாம். சந்தேக நோயை குணப்படுத்துவதன் மூலம் சந்தேக நோயின் விளைவுகளான கணவன், மனைவியிடையே தகராறு, மன முறிவு, தற்கொலை, கொலை, தொழில் நண்பர்களிடையேயும், உறவினர் களிடை யேயும் ஏற்படும் பிரிவை தவிர்த்து உங்கள் வாழ்க்கையை சந்தேகத் திற்கு இடமின்றி நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், செழிப்பாகவும் ஆக்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக