ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் தேசம்.

+6
ஹாசிம்
அப்புகுட்டி
முபிஸ்
jayakumari
செந்தில்
kalaimoon70
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty கண்ணீர் தேசம்.

Post by kalaimoon70 Fri Feb 26, 2010 9:51 pm

First topic message reminder :

இந்த தேசத்தில்
கண்ணீருக்கு மட்டும்
எங்களுடன் உறவு.

இன வெறி கொண்டவனுக்கு
பதவி கிடைதவன்னமாய்
இந்த உலகம் இருக்கு.

எந்த மண்ணில் இருந்தாலும்
சொந்த மண்ணில் வாழும்
வாழ்க்கை போல் இருக்காது.

சொந்த மண்ணில்
நாங்கள் இல்லாமல்
போனாலும்
எங்கள் கண்ணீரை
சிந்திவிட்டுதான்
வந்துள்ளோம்.

எங்களிடம் மிச்சம்
இருப்பது என்னமோ
கண்ணீர் தான்.
கனவுகளோடு சுமக்கும்
எங்கள் கண்ணீருக்கு
இன்னும்
திசைகள் இல்லை .

வழக்காய் போன
வாழ்க்கைக்கு கிழக்கு ,
மேற்கு என,
கண்ணீர் தேசத்துக்கு
திசைகள் எதற்கு ?

கரையாத நினைவுகள்
கண்ணீரோடு உறவுகள்.






kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 1:55 am

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
கண்ணீர் தேசம். - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by சபீர் Sat Apr 17, 2010 1:56 am

சொந்த மண்ணில்
நாங்கள் இல்லாமல்
போனாலும்
எங்கள் கண்ணீரை
சிந்திவிட்டுதான்
வந்துள்ளோம்.

எங்களிடம் மிச்சம்
இருப்பது என்னமோ
கண்ணீர் தான்.
கனவுகளோடு சுமக்கும்
எங்கள் கண்ணீருக்கு
இன்னும்
திசைகள் இல்லை .
ரொம்ப கலங்க வைத்தது இந்த வரிகள் நண்பா அழுகை அழுகை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by kalaimoon70 Sat Apr 17, 2010 2:22 am

ஹாசிம் wrote:அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கண்ணீர் தேசம். - Page 2 K172740730


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by Aathira Sat Apr 17, 2010 8:05 am

தங்கள் மனம் எத்துனை மென்மையானாது என்பதைக் காட்டிய கவிதைகளில் இதுவும் இடம் பிடித்துள்ளது. அருமையான நெகிழ்ச்சிக் கவிதை கலைநிலா...
கண்ணீர் தேசம். - Page 2 678642 கண்ணீர் தேசம். - Page 2 154550


கண்ணீர் தேசம். - Page 2 Aகண்ணீர் தேசம். - Page 2 Aகண்ணீர் தேசம். - Page 2 Tகண்ணீர் தேசம். - Page 2 Hகண்ணீர் தேசம். - Page 2 Iகண்ணீர் தேசம். - Page 2 Rகண்ணீர் தேசம். - Page 2 Aகண்ணீர் தேசம். - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by ரிபாஸ் Sat Apr 17, 2010 9:55 am

சொந்த மண்ணில்
நாங்கள் இல்லாமல்
போனாலும்
எங்கள் கண்ணீரை
சிந்திவிட்டுதான்
வந்துள்ளோம்.
சூப்பர் ஜி அருமையான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண்ணீர் தேசம். - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by kalaimoon70 Sat Apr 17, 2010 10:21 am

Aathira wrote:தங்கள் மனம் எத்துனை மென்மையானாது என்பதைக் காட்டிய கவிதைகளில் இதுவும் இடம் பிடித்துள்ளது. அருமையான நெகிழ்ச்சிக் கவிதை கலைநிலா...
கண்ணீர் தேசம். - Page 2 678642 கண்ணீர் தேசம். - Page 2 154550

நன்றி தோழியே.உங்கள மறுமொழிக்கும் ,அது தரும் ஊக்கத்திருக்கும் ,
நன்றி தோழியே. அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by kalaimoon70 Sat Apr 17, 2010 3:02 pm

சபீர் wrote:சொந்த மண்ணில்
நாங்கள் இல்லாமல்
போனாலும்
எங்கள் கண்ணீரை
சிந்திவிட்டுதான்
வந்துள்ளோம்.

எங்களிடம் மிச்சம்
இருப்பது என்னமோ
கண்ணீர் தான்.
கனவுகளோடு சுமக்கும்
எங்கள் கண்ணீருக்கு
இன்னும்
திசைகள் இல்லை .
ரொம்ப கலங்க வைத்தது இந்த வரிகள் நண்பா அழுகை அழுகை

நன்றி தோழரே . நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by ஹனி Sat Apr 17, 2010 3:55 pm

kalaimoon70 wrote:இந்த தேசத்தில்
கண்ணீருக்கு மட்டும்
எங்களுடன் உறவு.

இன வெறி கொண்டவனுக்கு
பதவி கிடைதவன்னமாய்
இந்த உலகம் இருக்கு.

எந்த மண்ணில் இருந்தாலும்
சொந்த மண்ணில் வாழும்
வாழ்க்கை போல் இருக்காது.

சொந்த மண்ணில்
நாங்கள் இல்லாமல்
போனாலும்
எங்கள் கண்ணீரை
சிந்திவிட்டுதான்
வந்துள்ளோம்.

எங்களிடம் மிச்சம்
இருப்பது என்னமோ
கண்ணீர் தான்.
கனவுகளோடு சுமக்கும்
எங்கள் கண்ணீருக்கு
இன்னும்
திசைகள் இல்லை .

வழக்காய் போன
வாழ்க்கைக்கு கிழக்கு ,
மேற்கு என,
கண்ணீர் தேசத்துக்கு
திசைகள் எதற்கு ?

கரையாத நினைவுகள்
கண்ணீரோடு உறவுகள்.






மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கண்ணீர் தேசம். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கண்ணீர் தேசம். - Page 2 Empty Re: கண்ணீர் தேசம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum