புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
59 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
54 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 9 of 38 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 9 733974


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 27, 2010 1:06 am

Aathira wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின.

பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்


பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது
ஈதலே
பொருள் பெற்றதன் பயனே



பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்.



பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க
இருக்கைகள் துடுப்பாய் பார்க்க
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்.

இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.
வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.
நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?

நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.

பயன் தரும்
வாழ்க்கை

எனக்குள் இருக்க
ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்.
பயன் உள்ள வாழ்க்கை
பாரினில் இருக்க
கையந்தி நீ நின்றால்
உலகம் உன்னை சபிக்கும்.



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 1:20 am

பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்


பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது
ஈதலே
பொருள் பெற்றதன் பயனே



பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்



பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க
இருக்கைகள் துடுப்பாய் பார்க்க
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்.

இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.
வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.
நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?

நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.

பயன் தரும்
வாழ்க்கை

எனக்குள் இருக்க
ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்.
பயன் உள்ள வாழ்க்கை
பாரினில் இருக்க
கையந்தி நீ நின்றால்
உலகம் உன்னை சபிக்கு


புயலாய் கவி படிக்கும் கலை காள மேகமேநீ

அயலான் அல்ல அன்னைத தமிழுக்கு

செயலால் சிந்தையால் சிறகேற்றி சேர்த்திடுவாய்

தமிழ்மா தைததொடு வானம்.



வாழ்த்துக்கள் கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196

ஆதிரா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 27, 2010 1:22 am

புயலாய் கவி படிக்கும் கலை காள மேகமேநீ

அயலான் அல்ல அன்னைத தமிழுக்கு

செயலால் சிந்தையால் சிறகேற்றி சேர்த்திடுவாய்

தமிழ்மா தைததொடு வானம்.



வாழ்த்துக்கள் கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196

ஆதிரா



நன்றி தோழியே! உங்கள் வாழ்த்து பெற்றமைக்கு.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 27, 2010 1:27 am

சபிக்கின்றேன் உன்னை
மாற்றானுக்கு மனைவியானதால்
உன்பெயரை ஜெபித்த
என் உதட்டால்....

ஆனாலும்
என் காதலியே
சபிக்கின்றேன் உன்னை
வளமோடு வாழ...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 28, 2010 11:02 pm

srinihasan wrote:சபிக்கின்றேன் உன்னை
மாற்றானுக்கு மனைவியானதால்
உன்பெயரை ஜெபித்த
என் உதட்டால்....

ஆனாலும்
என் காதலியே
சபிக்கின்றேன் உன்னை
வளமோடு வாழ...

கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 154550 கவிதை அந்தாதி. - Page 9 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Feb 28, 2010 11:34 pm

திரு ஸ்ரீநிஹாஸன் அவர்களே
ஒரு திருத்தம்.
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை என்பது தொல்காப்பிய சூத்திரம்.
ம் என்று முடியும் சொல்லின் பிறகு வேற்றுமை உருபு வந்தால் அத்து என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்,.
உ-ம் மரம் + ஐ - வெட்டினான் - மர த்தை வெட்டினான்
மடம்+தலைவர் (மடத் தலைவர்??) மடத்துத் தலைவர்,
வளம்+ஒடு வளத்தோடு வாழ்க, ஆனால் பலர் வளமோடு வாழ்க என்றே எழுதுகின்றனர்,
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 28, 2010 11:46 pm

வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 12:27 am

கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

சிறப்போடு வாழ்தல் சிறப்பு
தாயின் அரவணைப்பில்
வாழ்தலும்,
தந்தையின் வழியோடு
வாழ்தலும்,
தாரத்தின் துணையோடு
வாழ்தலும்,
மகனின் மனதோடு
வாழ்தலும்,
தன் வீரத்தோடு
வாழ்தலும்,
ஈகை என்னும் ஈரத்தோடு
வாழ்தலும்,
என் பிள்ளை ஈன்றதன்
பலன் நான் பெற்ற
வரம் என வாழ்தலும்,
சிறப்புக்கு சிறப்பு!
சிறப்பின் பலனோ
வாழும் முறையில்,
வாழ்க்கையின் நெறியில்.






இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 12:34 am

nandhtiha wrote:திரு ஸ்ரீநிஹாஸன் அவர்களே
ஒரு திருத்தம்.
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை என்பது தொல்காப்பிய சூத்திரம்.
ம் என்று முடியும் சொல்லின் பிறகு வேற்றுமை உருபு வந்தால் அத்து என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்,.
உ-ம் மரம் + ஐ - வெட்டினான் - மர த்தை வெட்டினான்
மடம்+தலைவர் (மடத் தலைவர்??) மடத்துத் தலைவர்,
வளம்+ஒடு வளத்தோடு வாழ்க, ஆனால் பலர் வளமோடு வாழ்க என்றே எழுதுகின்றனர்,
அன்புடன்
நந்திதா

தோழி நந்திதாவுக்கு என் நன்றிகள் விளக்கத்துடன் கூறிய கருத்துக்கு....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 12:57 am

கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

சிறப்புடன் சொல்வேன் என் தமிழின் பெறுமையை
சீறுடன் சொல்வேன் என் தாயின் அன்பை
செறுக்குடன் சொல்வேன் என் காதலியின் வனப்பை
சிரம்தாழ்த்தி சொல்கின்றேன் ஈகரையில் என் வணக்கத்தை...

Sponsored content

PostSponsored content



Page 9 of 38 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக