ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters

Page 9 of 38 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 38  Next

Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 9 733974
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by kalaimoon70 Sat Feb 27, 2010 1:06 am

Aathira wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின.

பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்


பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது
ஈதலே
பொருள் பெற்றதன் பயனே



பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்.



பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க
இருக்கைகள் துடுப்பாய் பார்க்க
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்.

இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.
வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.
நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?

நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.

பயன் தரும்
வாழ்க்கை

எனக்குள் இருக்க
ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்.
பயன் உள்ள வாழ்க்கை
பாரினில் இருக்க
கையந்தி நீ நின்றால்
உலகம் உன்னை சபிக்கும்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Aathira Sat Feb 27, 2010 1:20 am

பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்


பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது
ஈதலே
பொருள் பெற்றதன் பயனே



பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்



பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க
இருக்கைகள் துடுப்பாய் பார்க்க
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்.

இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.
வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.
நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?

நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.

பயன் தரும்
வாழ்க்கை

எனக்குள் இருக்க
ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்.
பயன் உள்ள வாழ்க்கை
பாரினில் இருக்க
கையந்தி நீ நின்றால்
உலகம் உன்னை சபிக்கு


புயலாய் கவி படிக்கும் கலை காள மேகமேநீ

அயலான் அல்ல அன்னைத தமிழுக்கு

செயலால் சிந்தையால் சிறகேற்றி சேர்த்திடுவாய்

தமிழ்மா தைததொடு வானம்.



வாழ்த்துக்கள் கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196

ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by kalaimoon70 Sat Feb 27, 2010 1:22 am

புயலாய் கவி படிக்கும் கலை காள மேகமேநீ

அயலான் அல்ல அன்னைத தமிழுக்கு

செயலால் சிந்தையால் சிறகேற்றி சேர்த்திடுவாய்

தமிழ்மா தைததொடு வானம்.



வாழ்த்துக்கள் கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196

ஆதிரா



நன்றி தோழியே! உங்கள் வாழ்த்து பெற்றமைக்கு.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Sat Feb 27, 2010 1:27 am

சபிக்கின்றேன் உன்னை
மாற்றானுக்கு மனைவியானதால்
உன்பெயரை ஜெபித்த
என் உதட்டால்....

ஆனாலும்
என் காதலியே
சபிக்கின்றேன் உன்னை
வளமோடு வாழ...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by kalaimoon70 Sun Feb 28, 2010 11:02 pm

srinihasan wrote:சபிக்கின்றேன் உன்னை
மாற்றானுக்கு மனைவியானதால்
உன்பெயரை ஜெபித்த
என் உதட்டால்....

ஆனாலும்
என் காதலியே
சபிக்கின்றேன் உன்னை
வளமோடு வாழ...

கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 154550 கவிதை அந்தாதி. - Page 9 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by nandhtiha Sun Feb 28, 2010 11:34 pm

திரு ஸ்ரீநிஹாஸன் அவர்களே
ஒரு திருத்தம்.
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை என்பது தொல்காப்பிய சூத்திரம்.
ம் என்று முடியும் சொல்லின் பிறகு வேற்றுமை உருபு வந்தால் அத்து என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்,.
உ-ம் மரம் + ஐ - வெட்டினான் - மர த்தை வெட்டினான்
மடம்+தலைவர் (மடத் தலைவர்??) மடத்துத் தலைவர்,
வளம்+ஒடு வளத்தோடு வாழ்க, ஆனால் பலர் வளமோடு வாழ்க என்றே எழுதுகின்றனர்,
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கலைவேந்தன் Sun Feb 28, 2010 11:46 pm

வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by kalaimoon70 Mon Mar 01, 2010 12:27 am

கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

சிறப்போடு வாழ்தல் சிறப்பு
தாயின் அரவணைப்பில்
வாழ்தலும்,
தந்தையின் வழியோடு
வாழ்தலும்,
தாரத்தின் துணையோடு
வாழ்தலும்,
மகனின் மனதோடு
வாழ்தலும்,
தன் வீரத்தோடு
வாழ்தலும்,
ஈகை என்னும் ஈரத்தோடு
வாழ்தலும்,
என் பிள்ளை ஈன்றதன்
பலன் நான் பெற்ற
வரம் என வாழ்தலும்,
சிறப்புக்கு சிறப்பு!
சிறப்பின் பலனோ
வாழும் முறையில்,
வாழ்க்கையின் நெறியில்.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Wed Mar 03, 2010 12:34 am

nandhtiha wrote:திரு ஸ்ரீநிஹாஸன் அவர்களே
ஒரு திருத்தம்.
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை என்பது தொல்காப்பிய சூத்திரம்.
ம் என்று முடியும் சொல்லின் பிறகு வேற்றுமை உருபு வந்தால் அத்து என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்,.
உ-ம் மரம் + ஐ - வெட்டினான் - மர த்தை வெட்டினான்
மடம்+தலைவர் (மடத் தலைவர்??) மடத்துத் தலைவர்,
வளம்+ஒடு வளத்தோடு வாழ்க, ஆனால் பலர் வளமோடு வாழ்க என்றே எழுதுகின்றனர்,
அன்புடன்
நந்திதா

தோழி நந்திதாவுக்கு என் நன்றிகள் விளக்கத்துடன் கூறிய கருத்துக்கு....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Wed Mar 03, 2010 12:57 am

கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

சிறப்புடன் சொல்வேன் என் தமிழின் பெறுமையை
சீறுடன் சொல்வேன் என் தாயின் அன்பை
செறுக்குடன் சொல்வேன் என் காதலியின் வனப்பை
சிரம்தாழ்த்தி சொல்கின்றேன் ஈகரையில் என் வணக்கத்தை...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 9 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 38 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum