Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை அந்தாதி.
+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters
Page 8 of 38
Page 8 of 38 • 1 ... 5 ... 7, 8, 9 ... 23 ... 38
கவிதை அந்தாதி.
First topic message reminder :
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
nandhtiha wrote:வணக்கம்
ஈற்றடி உற்றிடலாம் தொடர்கிறேன் அனுமதியுடன்
உற்றபெரும் செல்வமும் ஊர்சொல்லும் மக்களுடன்
சுற்றமுடன் உற்றாரும் சூழ்ந்திருக்க – அற்றைநாள்
கட்டையிலே கால்நீட்டிக் கண்மூடிப் போகையிலே
ஒட்டுமே செய்வினையென் றோர்
அன்புடன்
நந்திதா
thoo
உற்றமும் சுற்றமும் பெற்ற பிள்ளைகளும் சூழ்ந்திருக்க காலன் வயப் பட்டுப் போகுங்கால் கூட வருவது நாம் செய்த இருவினைகள் மட்டுமே
தோழி நந்திதா. உங்களின் ஒவ்வொரு
எழுத்திலும் எத்தனை அழுத்தம். எத்தனை நிதர்சனமான உண்மையின் வெளிப்பாடு.
தேர்ந்த ஞானிதான் நீங்கள் நந்திதா. வாழ்த்துகள்.
Aathiraa
Re: கவிதை அந்தாதி.
செல்வி/திருமதி ஆதிரா அவர்களே வணக்கம்
பாராட்டுக்களுக்கு நன்றி. கல் போன்ற என்னை வடித்துச் செதுக்கிய என் ஆசான்களுக்குத்தான் இப்பாராட்டுக்கள் எல்லாம்., அவர்கள் அருளும் அன்பும் கிடைக்காமல் இருந்திருந்தால் ஏதோவொரு குப்பைத் தொட்டியில் கிடந்திருப்பேன், எனக்கும் இடமளித்த பெருந்தகை சிவா அவர்களுக்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா
பாராட்டுக்களுக்கு நன்றி. கல் போன்ற என்னை வடித்துச் செதுக்கிய என் ஆசான்களுக்குத்தான் இப்பாராட்டுக்கள் எல்லாம்., அவர்கள் அருளும் அன்பும் கிடைக்காமல் இருந்திருந்தால் ஏதோவொரு குப்பைத் தொட்டியில் கிடந்திருப்பேன், எனக்கும் இடமளித்த பெருந்தகை சிவா அவர்களுக்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: கவிதை அந்தாதி.
nandhtiha wrote:
உற்றபெரும் செல்வமும் ஊர்சொல்லும் மக்களுடன்
சுற்றமுடன் உற்றாரும் சூழ்ந்திருக்க – அற்றைநாள்
கட்டையிலே கால்நீட்டிக் கண்மூடிப் போகையிலே
ஒட்டுமே செய்வினையென் றோர்
செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.
செய்வினை செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால் உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.
Re: கவிதை அந்தாதி.
செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.
செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.
உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.
செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.
உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கவிதை அந்தாதி.
kalaimoon70 wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.
செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.
உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கவிதை அந்தாதி.
செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின.
பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்
பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது ஈதலே
பொருள் பெற்றதன் பயனே
பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்.
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின.
பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்
பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது ஈதலே
பொருள் பெற்றதன் பயனே
பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்.
Re: கவிதை அந்தாதி.
Appukutty wrote:kalaimoon70 wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.
செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.
உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.
Page 8 of 38 • 1 ... 5 ... 7, 8, 9 ... 23 ... 38
Page 8 of 38
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|