புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
58 Posts - 36%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
10 Posts - 6%
prajai
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
194 Posts - 42%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
கவிதை அந்தாதி. - Page 7 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 7 I_voting_barகவிதை அந்தாதி. - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 7 of 38 Previous  1 ... 6, 7, 8 ... 22 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 7 733974


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:13 pm

Appukutty wrote:

valippokkan
சூப்பர் பின்னிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிதை அந்தாதி. - Page 7 678642 கவிதை அந்தாதி. - Page 7 678642 கவிதை அந்தாதி. - Page 7 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 8:14 pm

nandhtiha wrote:வணக்கம் திரு அப்புக்குட்டி அவர்களே





மன்னிக்க வேண்டிட மாபாவ மென்செய்தீர்?
என்சொல்லில் குற்றம் இருந்தக்கால் – அன்னவை
தப்பாகக் கண்டிட்டால் தள்ளியெனை முன்போல
அப்புமன மாதரிக்கு மா?

(மன்னிக்கும் அளவுக்கு திரு அப்பு எக்குற்றம் இழைத்தார்? என்னுடைய சொல்லில் ஏதாவது குறைகண்டால் அத்தீய சொற்களை நீக்கி திரு அப்புவின் பெருமனம் என்னிடம் அன்பு காட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா

உங்களிடம் நிறைய கற்றுக்க வேண்டி இருக்கு மதிப்புக்குரிய நந்திதா அக்கா அவர்களே என் மனம் குளிந்து விட்டதது சந்தோசம் அக்கா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 8:19 pm

வணக்கம்
ஈற்றடி சொல்லெனக்குச் சொல்..!

சொல்லிற் சிறந்தசொல் சொந்தமுள்ள நற்றமிழே
வெல்லுதற் கீண்டுலகில் வேறுளதோ – நல்லதமிழ்
நெஞ்சங்கள் உள்ளவரை நாமஞ்சத் தேவையில்லை
தஞ்சமெனக் கீகரையே தான்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 8:25 pm

வணக்கம் மதிப்புக்குரிய கவிஞர் ஏறு கா ந க அவர்களே
நலமாக இருக்கிறேன், தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நலமா?
தங்களை நீண்ட நாட்களாகக் காணவில்லையே?
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 8:29 pm

பேசும் மொழி

ஒன்றாகி இருந்தாலும்
தாய் மொழி
தமிழாகிப் போனானும்,
அனைவரும் ,உடன்பிறவா
சகோதரர்கள் ,சகோதரிகள்,
என்பதில் பொய்யில்லை.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:30 pm

மன்னிக்க வேண்டிட மாபாவ மென்செய்தீர்?
என்சொல்லில் குற்றம் இருந்தக்கால் – அன்னவை
தப்பாகக் கண்டிட்டால் தள்ளியெனை முன்போல
அப்புமன மாதரிக்கு மா?

மாதவம் செய்யவோ வானவர் மீதினில்
மாக்களைக் காத்திட வேண்டியே - தேடிடும்
சொந்தங்கள் சோகமும் தீரவே வேலனை
வேண்டுவேன் நித்தமும் நான்..!

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:34 pm

nandhtiha wrote:வணக்கம்
ஈற்றடி சொல்லெனக்குச் சொல்..!

சொல்லிற் சிறந்தசொல் சொந்தமுள்ள நற்றமிழே
வெல்லுதற் கீண்டுலகில் வேறுளதோ – நல்லதமிழ்
நெஞ்சங்கள் உள்ளவரை நாமஞ்சத் தேவையில்லை
தஞ்சமெனக் கீகரையே தான்
அன்புடன்
நந்திதா

அழகு தமிழ் கவிதை அந்தாதி. - Page 7 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:58 pm

தானெனக்குச் சீதனமாய் தந்துவிட்டாள்
நோயெனக்கு வந்துவிட்டால் தான் தவிப்பாள்
தேனெனத் தெவிட்டாத அன்பு தந்து
தாயினைப் போலவள் சேய் நானாய்
ஆளுவாள் அகிலாண்ட ஈஸ்வரியாய்
கவிதை அந்தாதி. - Page 7 Icon_smile

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:28 pm

ஈஸவரியாய் இருப்பவளை எங்கும்நிறை ஆதிபர
மேஸ்வரனை பாடிப் பரவிடிலே ஓங்குபுகழ்
நானிலத்தில் கோடிதனை பெற்றிடலாம்
பாங்காக வீடதனில் உற்றிடலாம்


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 9:43 pm

வணக்கம்
ஈற்றடி உற்றிடலாம் தொடர்கிறேன் அனுமதியுடன்

உற்றபெரும் செல்வமும் ஊர்சொல்லும் மக்களுடன்
சுற்றமுடன் உற்றாரும் சூழ்ந்திருக்க – அற்றைநாள்
கட்டையிலே கால்நீட்டிக் கண்மூடிப் போகையிலே
ஒட்டுமே செய்வினையென் றோர்
அன்புடன்
நந்திதா

உற்றமும் சுற்றமும் பெற்ற பிள்ளைகளும் சூழ்ந்திருக்க காலன் வயப் பட்டுப் போகுங்கால் கூட வருவது நாம் செய்த இருவினைகள் மட்டுமே

Sponsored content

PostSponsored content



Page 7 of 38 Previous  1 ... 6, 7, 8 ... 22 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக