புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கவிதை அந்தாதி. - Page 6 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 6 I_voting_barகவிதை அந்தாதி. - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 6 of 38 Previous  1 ... 5, 6, 7 ... 22 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 6 733974


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 7:33 pm

ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
மன்னிக்கவும்

அன்புடன் அப்புகுட்டி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 7:37 pm

nandhtiha wrote:வணக்கம்
இணையத் தொடர்பு கிடைக்க நேரம் ஆகி விட்டது, எப்போதும் போல அப்புக்குட்டி முந்தி விட்டார். எனினும் எழுதிய கவிதையைக் காலம் தாழ்த்தியேனும் பதிப்பிக்கின்றேன்.

அறியாத சிங்களர்க ளாண்டிருந்த காலம்
வெறியோடு போர்ப்பயிற்சி வேண்ட- நெறிதவறா
எந்தலைவன் சென்றெங்கும் இன்தமிழ் பரப்பென்றான்
வந்துற்றேன் ஈகரையின் வாசல்
அன்புடன்
நந்திதா

சொல் ஒன்று சொன்னாலும்
அதில் வலிமையை கண்டேன் ,
தமிழ் என்று வந்தால்
உங்களிடம் தோற்றுப் போவேன்.
கவியோடு வரும்போது
வரவேற்கக் காத்திருக்கு ஈகரை.
உங்கள் தமிழோடு ,
எதிர்ப்பார்க்கும் வைகறை.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 7:40 pm

வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 7:46 pm

nandhtiha wrote:வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா

நன்றி தோழியே.
உங்கள் ஆக்கங்களை
படிக்கும் போது
விழிப்புணர்ச்சி பிறக்கும்,
தமிழில் எங்களுக்கு
விடையங்கள் கிடைக்கும்
. கவிதை அந்தாதி. - Page 6 678642 கவிதை அந்தாதி. - Page 6 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 26, 2010 7:47 pm

அறியாத சிங்களர்க ளாண்டிருந்த காலம்
வெறியோடு போர்ப்பயிற்சி வேண்ட- நெறிதவறா

எந்தலைவன் சென்றெங்கும் இன்தமிழ் பரப்பென்றான்
வந்துற்றேன் ஈகரையின் வாசல்
அன்புடன்
நந்திதா
வெண்பா பாடிய நந்திதா அவர்களே நலமா?

...Kaa Na Kalyanasundaram.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 7:48 pm

kalaimoon70 wrote:
nandhtiha wrote:வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா

நன்றி தோழியே.
உங்கள் ஆக்கங்களை
படிக்கும் போது
விழிப்புணர்ச்சி பிறக்கும்,
தமிழில் எங்களுக்கு
விடையங்கள் கிடைக்கும்
. கவிதை அந்தாதி. - Page 6 678642 கவிதை அந்தாதி. - Page 6 678642

ஈகரையில் நான் ஏராழமான தமிழ் சொற்க்கல் கற்றுள்ளேன் நந்திதா அக்கா போண்று உள்ளவர்கள் வாழும் வரை தமிழும் வாழும் கவலையின்றி நாங்கள் பயனிக்கலாம் அன்புடன் அப்புகுட்டி நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 8:05 pm

வணக்கம் திரு அப்புக்குட்டி அவர்களே





மன்னிக்க வேண்டிட மாபாவ மென்செய்தீர்?
என்சொல்லில் குற்றம் இருந்தக்கால் – அன்னவை
தப்பாகக் கண்டிட்டால் தள்ளியெனை முன்போல
அப்புமன மாதரிக்கு மா?

(மன்னிக்கும் அளவுக்கு திரு அப்பு எக்குற்றம் இழைத்தார்? என்னுடைய சொல்லில் ஏதாவது குறைகண்டால் அத்தீய சொற்களை நீக்கி திரு அப்புவின் பெருமனம் என்னிடம் அன்பு காட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:08 pm

Appukutty wrote:ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
வார்த்தைகள் போதாது சொல்தேடிச் சேர்ப்பதற்கு
தூரிகை இல்லாத ஓவியன் - காவியம்
ஆனதமிழ் ஈழமே போற்றுதற்குத் தேவையே
மானமிகும் சொல்லெனக்குச் சொல்..!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 8:10 pm

valippokkan wrote:
Appukutty wrote:ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
வார்த்தைகள் போதாது சொல்தேடிச் சேர்ப்பதற்கு
தூரிகை இல்லாத ஓவியன் - காவியம்
ஆனதமிழ் ஈழமே போற்றுதற்குத் தேவையே
மானமிகும் சொல்லெனக்குச் சொல்..!

valippokkan
சூப்பர் பின்னிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:11 pm

nandhtiha wrote:வணக்கம் திரு அப்புக்குட்டி அவர்களே





மன்னிக்க வேண்டிட மாபாவ மென்செய்தீர்?
என்சொல்லில் குற்றம் இருந்தக்கால் – அன்னவை
தப்பாகக் கண்டிட்டால் தள்ளியெனை முன்போல
அப்புமன மாதரிக்கு மா?


(மன்னிக்கும் அளவுக்கு திரு அப்பு எக்குற்றம் இழைத்தார்? என்னுடைய சொல்லில் ஏதாவது குறைகண்டால் அத்தீய சொற்களை நீக்கி திரு அப்புவின் பெருமனம் என்னிடம் அன்பு காட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா

முந்திவிட்டீர்கள் அப்புவிற்கான அழகிய வெண்பா கவிதை அந்தாதி. - Page 6 677196

Sponsored content

PostSponsored content



Page 6 of 38 Previous  1 ... 5, 6, 7 ... 22 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக