ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters

Page 6 of 38 Previous  1 ... 5, 6, 7 ... 22 ... 38  Next

Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 6 733974
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 7:33 pm

ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
மன்னிக்கவும்

அன்புடன் அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by kalaimoon70 Fri Feb 26, 2010 7:37 pm

nandhtiha wrote:வணக்கம்
இணையத் தொடர்பு கிடைக்க நேரம் ஆகி விட்டது, எப்போதும் போல அப்புக்குட்டி முந்தி விட்டார். எனினும் எழுதிய கவிதையைக் காலம் தாழ்த்தியேனும் பதிப்பிக்கின்றேன்.

அறியாத சிங்களர்க ளாண்டிருந்த காலம்
வெறியோடு போர்ப்பயிற்சி வேண்ட- நெறிதவறா
எந்தலைவன் சென்றெங்கும் இன்தமிழ் பரப்பென்றான்
வந்துற்றேன் ஈகரையின் வாசல்
அன்புடன்
நந்திதா

சொல் ஒன்று சொன்னாலும்
அதில் வலிமையை கண்டேன் ,
தமிழ் என்று வந்தால்
உங்களிடம் தோற்றுப் போவேன்.
கவியோடு வரும்போது
வரவேற்கக் காத்திருக்கு ஈகரை.
உங்கள் தமிழோடு ,
எதிர்ப்பார்க்கும் வைகறை.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by nandhtiha Fri Feb 26, 2010 7:40 pm

வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by kalaimoon70 Fri Feb 26, 2010 7:46 pm

nandhtiha wrote:வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா

நன்றி தோழியே.
உங்கள் ஆக்கங்களை
படிக்கும் போது
விழிப்புணர்ச்சி பிறக்கும்,
தமிழில் எங்களுக்கு
விடையங்கள் கிடைக்கும்
. கவிதை அந்தாதி. - Page 6 678642 கவிதை அந்தாதி. - Page 6 678642
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 26, 2010 7:47 pm

அறியாத சிங்களர்க ளாண்டிருந்த காலம்
வெறியோடு போர்ப்பயிற்சி வேண்ட- நெறிதவறா

எந்தலைவன் சென்றெங்கும் இன்தமிழ் பரப்பென்றான்
வந்துற்றேன் ஈகரையின் வாசல்
அன்புடன்
நந்திதா
வெண்பா பாடிய நந்திதா அவர்களே நலமா?

...Kaa Na Kalyanasundaram.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 7:48 pm

kalaimoon70 wrote:
nandhtiha wrote:வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா

நன்றி தோழியே.
உங்கள் ஆக்கங்களை
படிக்கும் போது
விழிப்புணர்ச்சி பிறக்கும்,
தமிழில் எங்களுக்கு
விடையங்கள் கிடைக்கும்
. கவிதை அந்தாதி. - Page 6 678642 கவிதை அந்தாதி. - Page 6 678642

ஈகரையில் நான் ஏராழமான தமிழ் சொற்க்கல் கற்றுள்ளேன் நந்திதா அக்கா போண்று உள்ளவர்கள் வாழும் வரை தமிழும் வாழும் கவலையின்றி நாங்கள் பயனிக்கலாம் அன்புடன் அப்புகுட்டி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by nandhtiha Fri Feb 26, 2010 8:05 pm

வணக்கம் திரு அப்புக்குட்டி அவர்களே





மன்னிக்க வேண்டிட மாபாவ மென்செய்தீர்?
என்சொல்லில் குற்றம் இருந்தக்கால் – அன்னவை
தப்பாகக் கண்டிட்டால் தள்ளியெனை முன்போல
அப்புமன மாதரிக்கு மா?

(மன்னிக்கும் அளவுக்கு திரு அப்பு எக்குற்றம் இழைத்தார்? என்னுடைய சொல்லில் ஏதாவது குறைகண்டால் அத்தீய சொற்களை நீக்கி திரு அப்புவின் பெருமனம் என்னிடம் அன்பு காட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:08 pm

Appukutty wrote:ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
வார்த்தைகள் போதாது சொல்தேடிச் சேர்ப்பதற்கு
தூரிகை இல்லாத ஓவியன் - காவியம்
ஆனதமிழ் ஈழமே போற்றுதற்குத் தேவையே
மானமிகும் சொல்லெனக்குச் சொல்..!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 8:10 pm

valippokkan wrote:
Appukutty wrote:ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
வார்த்தைகள் போதாது சொல்தேடிச் சேர்ப்பதற்கு
தூரிகை இல்லாத ஓவியன் - காவியம்
ஆனதமிழ் ஈழமே போற்றுதற்குத் தேவையே
மானமிகும் சொல்லெனக்குச் சொல்..!

valippokkan
சூப்பர் பின்னிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:11 pm

nandhtiha wrote:வணக்கம் திரு அப்புக்குட்டி அவர்களே





மன்னிக்க வேண்டிட மாபாவ மென்செய்தீர்?
என்சொல்லில் குற்றம் இருந்தக்கால் – அன்னவை
தப்பாகக் கண்டிட்டால் தள்ளியெனை முன்போல
அப்புமன மாதரிக்கு மா?


(மன்னிக்கும் அளவுக்கு திரு அப்பு எக்குற்றம் இழைத்தார்? என்னுடைய சொல்லில் ஏதாவது குறைகண்டால் அத்தீய சொற்களை நீக்கி திரு அப்புவின் பெருமனம் என்னிடம் அன்பு காட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா

முந்திவிட்டீர்கள் அப்புவிற்கான அழகிய வெண்பா கவிதை அந்தாதி. - Page 6 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 6 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 38 Previous  1 ... 5, 6, 7 ... 22 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum