Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை அந்தாதி.
+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters
Page 37 of 38
Page 37 of 38 • 1 ... 20 ... 36, 37, 38
கவிதை அந்தாதி.
First topic message reminder :
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
பெண்ணே ...
நீ இருக்கும்
இடதிலெல்லாம் இருந்திருக்கிறேன்
நீ இல்லாத இடத்திலும் இருக்கிறேன் ...
என் கல்லறையில் ...
நீ இருக்கும்
இடதிலெல்லாம் இருந்திருக்கிறேன்
நீ இல்லாத இடத்திலும் இருக்கிறேன் ...
என் கல்லறையில் ...
விஜயராகவன்- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010
Re: கவிதை அந்தாதி.
கல்லறையில் காத்திரு என்மன்னா
காலம் எனை அழைத்துவரும்
உன் நினைவுகளோடு வாழ்வதால்
மரணம் கூட எனை நெருங்குவதில்லை
காலம் எனை அழைத்துவரும்
உன் நினைவுகளோடு வாழ்வதால்
மரணம் கூட எனை நெருங்குவதில்லை
நேசமுடன் ஹாசிம்
Re: கவிதை அந்தாதி.
காற்றில் அசைகின்றன ஒரு
காரணத்தோடு தளிர் இலைகள்..
அரசியல்வாதிகளின் ஆட்டுவிப்புக்கு
நாட்டில் இசைகின்றன..
காரணமின்றிப் பல தலைகள்..
காரணத்தோடு தளிர் இலைகள்..
அரசியல்வாதிகளின் ஆட்டுவிப்புக்கு
நாட்டில் இசைகின்றன..
காரணமின்றிப் பல தலைகள்..
Last edited by ARR on Sat Apr 23, 2011 12:19 pm; edited 1 time in total
Re: கவிதை அந்தாதி.
தலைகளுக்கு வேண்டும் கிரீடம்
ஆதலால் எத்தனை தலைகளையும்
சாய்த்திடத்துணிகின்ற சாத்தான்களாயும்
பல தலைகள்
ஆதலால் எத்தனை தலைகளையும்
சாய்த்திடத்துணிகின்ற சாத்தான்களாயும்
பல தலைகள்
நேசமுடன் ஹாசிம்
Re: கவிதை அந்தாதி.
தலை தாழ்த்துகிறேன் இறைவனிடத்தில்
என்னகம் பணிகிறது உறவுகளிடத்தில்
உறவுகளுக்கு ஆக்கிய சோற்றில்
தவறி விழுந்த கற்கள்
என்னகம் பணிகிறது உறவுகளிடத்தில்
உறவுகளுக்கு ஆக்கிய சோற்றில்
தவறி விழுந்த கற்கள்
Re: கவிதை அந்தாதி.
கற்களாகி போனதோ உன் நெஞ்சம்..
கரையான்களுக்கும் கரையாதோ..?
கரைகாணா வானம் நானும்
கரைந்து அழுதாலும்...கடிந்து
ஒரு சொல் பேசு..போதும்..உறைந்து போகிறேன்..
உனக்குள்..நான்..
Re: கவிதை அந்தாதி.
கற்க்களை புர்க்களாக்கி
கவின் மிகு சோலையாக்கு
சொர்க்களை பேணிப்பேசி
சொர்க்கத்தில் உனை நிறுத்து
பற்றுடன் வாழ்ந்து நம்மில்
பயன் மிக்க வாழ்தல் பேணி
சுற்றமும் நட்பும் கூடி
சுகமாக வாழ்வோம் இங்கே
கவின் மிகு சோலையாக்கு
சொர்க்களை பேணிப்பேசி
சொர்க்கத்தில் உனை நிறுத்து
பற்றுடன் வாழ்ந்து நம்மில்
பயன் மிக்க வாழ்தல் பேணி
சுற்றமும் நட்பும் கூடி
சுகமாக வாழ்வோம் இங்கே
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: கவிதை அந்தாதி.
நான் என்று பெருமிதம்கொள்ள
நீ என்னுள் உறைந்துபோனாய்
நாம் என்று மகிழும்போது
நாட்களின் நகர்வும் மறந்து போகிறது
நீ என்னுள் உறைந்துபோனாய்
நாம் என்று மகிழும்போது
நாட்களின் நகர்வும் மறந்து போகிறது
நேசமுடன் ஹாசிம்
Re: கவிதை அந்தாதி.
akaleel wrote:கற்க்களை புர்க்களாக்கி
கவின் மிகு சோலையாக்கு
சொர்க்களை பேணிப்பேசி
சொர்க்கத்தில் உனை நிறுத்து
பற்றுடன் வாழ்ந்து நம்மில்
பயன் மிக்க வாழ்தல் பேணி
சுற்றமும் நட்பும் கூடி
சுகமாக வாழ்வோம் இங்கே
இங்கே இணைந்தோம் தோழர்களாய்
எமக்குள் பகிர்ந்தோம் நட்பினை
தனிமையில் தவிக்கும் மனங்களுக்கு
ஈகரையெனும் இணைய வீட்டில்
எத்தனை குதூகலங்கள்
நேசமுடன் ஹாசிம்
Page 37 of 38 • 1 ... 20 ... 36, 37, 38
Page 37 of 38
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|