புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
59 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
54 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 31 733974


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 12:28 am

நன்றியே தீண்டிய சகோதரிக்கு

காண்கையிலே....குளிர்கிறது மனம்
உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும்
உன் வரிகள் போதும் உறவில்லாமல்
பல ஜென்மம் வாழ்ந்திடலாம்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 31 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 06, 2011 8:46 am

வாழ்ந்திடத் தான் துடிக்கிறேன்
உன்னோடு முடியாமல் போனாலும்
உன் நினைவுகளுடனாவது வாழ..



மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 9:09 am

வாழத் துடிக்கிறது என் மனது
வரவுகளையல்லவா எதிர்பார்கிறது
உன் உறவு
வரதட்சணை என்ற பெயரில்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 06, 2011 5:43 pm

பெயரில் பொருள் தேடி
உயிரில் விளையாடி
மதி மயக்கிய உன் கண்கள்
உளவியல் கொலை செய்தும்..
வெற்றிடம் நோக்கி
விரைகிறேன்..
கலையாத கனவுடனும்
எரியாத சிதையுடனும்
சிந்தும் கண்ணீர்
சிரித்தே வீழ்வதால்...

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 5:53 pm

வீழ்வதோ வாழ்வதோ என்ற
வாழ்வியல் போராட்டத்தில்
வீழாமலே
வாழ்வேன் என்றும் உன்னோடு..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 06, 2011 6:50 pm

உன்னோடு கழித்திடும்
தனிமையின் நாழிகைகளில்
என் ஆயுள்
நீளுதடிப் பெண்ணே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 6:54 pm

பெண்ணே நீயெனக்கு
அன்னைக்கு அடுத்ததாய்
அரவணைக்கும் ஆதரவடி




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 6:59 pm

ஆதரவடி வேர்கள் மரத்துக்கு
அசுர செல்லரித்தால் உறுதுணையாகும்
விழுதுகள் ஆல மரத்துக்கு!
கொஞ்சிடும் கிளிகள்கூட்டம்தான் என் எழிலுக்கு!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 7:03 pm

எழில் கொஞ்சும் இயற்கை அழகை
எந்த விழிகள் ரசிக்கும் போதும்
உந்தன் நினைவே எந்தன் நினைவில்
ஊசலாடும்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 7:06 pm

ஊசலாடும் உயிரோடு
உறவாடும் நினைவலைகள்!

Sponsored content

PostSponsored content



Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக