புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
59 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
54 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10கவிதை அந்தாதி. - Page 30 Poll_m10கவிதை அந்தாதி. - Page 30 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 30 of 38 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 34 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 30 733974


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 05, 2011 8:36 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சொல்லிச் சென்ற வார்த்தை..
சொல்லாமல் மனதை பறித்துக் கொண்டது..நீ
செல்லுமிடமெல்லாம் இதயத்தில் பூக்களை

பூக்கச் செய்கிறது.. கவிதை அந்தாதி. - Page 30 154550 கவிதை அந்தாதி. - Page 30 154550 கவிதை அந்தாதி. - Page 30 154550

பூக்க செய்கிறது
ஆனந்தத்தை என்னுள்
உந்தன் விழிகள்
போடும் கோலத்தை
நேரில் காணாமல்
போனாலும் இங்கே
உந்தன் வரிகள்
போடும் கோலத்தை
காண்கையிலே....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 8:37 pm

பூக்கச்செய்கிறது கனவிலும் காதலை
தூண்டிய மன்னவனோ நித்திரையில்
தீண்டிய நினைவுகளோ கண்ணீர்விளிம்பில்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 30 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 05, 2011 8:45 pm

மஞ்சுபாஷிணி wrote:பூக்கச்செய்கிறது கனவிலும் காதலை
தூண்டிய மன்னவனோ நித்திரையில்
தீண்டிய நினைவுகளோ கண்ணீர்விளிம்பில்.....

நினைவுகளோ கவிதையாய் என்னுள்
நித்தம் பூக்கும் பூவாய்
நெஞ்சிற்குள் உதித்து கொண்டே
காணாமல் போனாலும் வாழ்வில்
கண்ட நாட்களின் ஞாபகத்தில்
கொண்ட அன்பின் மயக்கத்தில்
வற்றாத கங்கையாய் பெருகிகொண்டே...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 8:53 pm

பெருகிய காதல் கங்கையை வற்றச்செய்யாது
பெருகிய அன்போ உள்ளத்தை மறைக்க செய்யாது
நினைவுகளோ உறவை மங்கச்செய்யாது
கண்ணீரோ என்றும் வற்றச்செய்யாது
மாறாக்காதல் சேருமோ என்றாவது?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 30 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 05, 2011 9:09 pm

மஞ்சுபாஷிணி wrote:பெருகிய காதல் கங்கையை வற்றச்செய்யாது
பெருகிய அன்போ உள்ளத்தை மறைக்க செய்யாது
நினைவுகளோ உறவை மங்கச்செய்யாது
கண்ணீரோ என்றும் வற்றச்செய்யாது
மாறாக்காதல் சேருமோ என்றாவது?


என்றாவது புரியுமென்ற
உணர்வை இதயத்தில்
நிலைக்க செய்தே
வாழ்வினை கழிக்கின்றேன்
கழிவது நாட்கள்
மட்டுமே வாழ்வில்...
உன்நினைவுகளும் உன்மீதான
என்அன்பும் வளர்ந்துகொண்டே



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 9:11 pm

ரெம்ப நல்லா இருக்குது கவிக்குவியல்... தொடருங்க... புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 9:17 pm

அய்யோ, நான் இல்லை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 30 47
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 10:44 pm

வளர்ந்துகொண்டே வந்தது உன்மீதான காதல்
வளர்ந்துக்கொண்டே இருக்கச்சொல்லி
வேண்டுகிறேன் இறைவனிடத்தில்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 10:50 pm

srinihasan wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சொல்லிச் சென்ற வார்த்தை..
சொல்லாமல் மனதை பறித்துக் கொண்டது..நீ
செல்லுமிடமெல்லாம் இதயத்தில் பூக்களை

பூக்கச் செய்கிறது.. கவிதை அந்தாதி. - Page 30 154550 கவிதை அந்தாதி. - Page 30 154550 கவிதை அந்தாதி. - Page 30 154550

பூக்க செய்கிறது
ஆனந்தத்தை என்னுள்
உந்தன் விழிகள்
போடும் கோலத்தை
நேரில் காணாமல்
போனாலும் இங்கே
உந்தன் வரிகள்
போடும் கோலத்தை
காண்கையிலே....

நேரில் காணமலே
நெஞ்சில் நிலைத்தவளின்
கோலத்தை ரசிக்கும் கவிஞரே
கொஞ்சும்மழகு கவிதையில் அருமை..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 10:51 pm

srinihasan wrote:யாருமே தீண்டாமல் இருந்த இந்த திரி மீண்டும் உயிர் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி...

தொடங்கிய மலிக்கா சகோதரிக்கு என் நன்றிகள்...
//

உயிர்கொடுக்கச்சொல்லி கேட்ட என்மனக்கவிதைக்கு
உரிய இடம் தேடினேன். கிடைத்ததில் ஆனந்தம்.

மிக்க நன்றி வாசன்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 30 of 38 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 34 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக