Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை அந்தாதி.
+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters
Page 26 of 38
Page 26 of 38 • 1 ... 14 ... 25, 26, 27 ... 32 ... 38
கவிதை அந்தாதி.
First topic message reminder :
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
Aathira wrote:V.Annasamy wrote:நட்பான மழை.
மழையே! நட்பே, மண் பயனுற
அழைப்பை ஏற்று நேரில் பிழையிலாப்
பண்போடு பண்ணை மேலும் சுவைக்க
கண் மனங்குளிர் வித்தாயே !!!
இது இரட்டுற மொழிதல். நட்புக்கும் மழைக்கும். அருமையான் பா. நட்பை அன்பு மழைத்தூவி வளர்க்கும் விதம் அருமை அண்ணாசாமி அவர்களே. தங்கள் நட்புக்கும் அன்புக்கும் என்றும் நன்றியுடனும் அன்புடனும் நட்புடனும்...
மிக்க நன்றிகள் தோழியே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கவிதை அந்தாதி.
ஹாசிம் wrote:வெகு விரைவில்
தொலைவாய் என்று
கிரையம் இல்லாக்காதலை
விலையாய்த்தந்து உனை
மீட்டுடுவேன் நீ மடியுமுன்
மடியும் வரை காத்திருக்கிறேன்
மடிந்த பிறகும் காத்திருக்கிறேன்
கடைசி முத்தமிட
என் கல்லறைக்கு வா!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கவிதை அந்தாதி.
வாழ் என்று வாழ்த்தி மகிழ்.
தாழ் விலா நிலையிலோர் வாழ்வை
நீயும் பெறுவாய். எழும் ஐயமும்
ஓயும். நல்லோளியே பாயும்.
தாழ் விலா நிலையிலோர் வாழ்வை
நீயும் பெறுவாய். எழும் ஐயமும்
ஓயும். நல்லோளியே பாயும்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கவிதை அந்தாதி.
பாயும் ஆறெனப் பாதைகள் நீ படை
போகும் வழிகளில் எதிர்ப்படும் இடர் களை
சேரும் இடம் வரும் வரை விழிப்படை
சேர்ந்த பின்னும் சோர்வேயில்லைக் களிப்படை!
போகும் வழிகளில் எதிர்ப்படும் இடர் களை
சேரும் இடம் வரும் வரை விழிப்படை
சேர்ந்த பின்னும் சோர்வேயில்லைக் களிப்படை!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
வழிப்போக்கன் wrote:பாயும் ஆறெனப் பாதைகள் நீ படை
போகும் வழிகளில் எதிர்ப்படும் இடர் களை
சேரும் இடம் வரும் வரை விழிப்படை
சேர்ந்த பின்னும் சோர்வேயில்லைக் களிப்படை!
களிப்படையாமல் என்மனம்
கண்ணால் உன்னை
கண்டு எத்தனைமுறை
ரசித்தபின்னும்...
என்கண்ணோடு நீயிருந்தாலும்
உன்னோடு நானருகினில்
இருப்பதை மட்டும் - என்னிதயம்
விரும்பிக்கொண்டு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: கவிதை அந்தாதி.
விரும்பிக் கொண்டு வந்ததெல்லாம்
விரும்பாமல் போவதுண்டு
விரும்பாமல் வந்தவையும்
விருப்பமாய் போவதுண்டு...
விருப்பமும் விரும்பாமையும்
அரும்பாகும் மனவெளியில் அதை
நெருங்காமை நல்லதுதான்
நசுங்காமல் வாழ்வதற்கு..!
விரும்பாமல் போவதுண்டு
விரும்பாமல் வந்தவையும்
விருப்பமாய் போவதுண்டு...
விருப்பமும் விரும்பாமையும்
அரும்பாகும் மனவெளியில் அதை
நெருங்காமை நல்லதுதான்
நசுங்காமல் வாழ்வதற்கு..!
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
வாழ்வதற்கு நீவாழ்வதற்கு
நம்பிக்கையாய் வாழ்வதற்கு
தேய்ந்து முழுநிலாவாய்
தோன்றும் சந்திரன்
மறைந்து மறுநாள்
உதிக்கும் சூரியன்
விழந்தும் தளராமல்
மேலெழும் அலைகள்
மண்ணுக்குள் புதைத்தாலும்
வளரும் விதைகள்
எத்தனையோ எத்தனையோ
உதாரணமாய் நம்வாழ்வில்
உலகில் வாழ்வதற்கு
நம்பிக்கையாய் நீவாழ்வதற்கு...
நம்பிக்கையாய் வாழ்வதற்கு
தேய்ந்து முழுநிலாவாய்
தோன்றும் சந்திரன்
மறைந்து மறுநாள்
உதிக்கும் சூரியன்
விழந்தும் தளராமல்
மேலெழும் அலைகள்
மண்ணுக்குள் புதைத்தாலும்
வளரும் விதைகள்
எத்தனையோ எத்தனையோ
உதாரணமாய் நம்வாழ்வில்
உலகில் வாழ்வதற்கு
நம்பிக்கையாய் நீவாழ்வதற்கு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: கவிதை அந்தாதி.
வாழ்வதற்கு வழிபல வகையாய் உண்டிங்கு.
ஆழ்ந்து அதில் முனைவதில் தாழ்வில்லை.
ஊழ்வினையும் உரு மாறுமே ஒன்றிய
சூழ்சிந்தனை செம்மையே ஈட்டும்.
ஆழ்ந்து அதில் முனைவதில் தாழ்வில்லை.
ஊழ்வினையும் உரு மாறுமே ஒன்றிய
சூழ்சிந்தனை செம்மையே ஈட்டும்.
Ganesh1- பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
Re: கவிதை அந்தாதி.
ஈட்டும் பொருள் தேடி
நாடுகள் பற்பல தாண்டியே
பிரிவால் துயர் ஒருபுறம்கொண்டு
பரிவை தொலைவிலிருந்து காட்டிக்கொண்டு
வேலைபளுவில் சோர்வு ஓருபுறம்கொண்டும்
வேகும்மனதிற்குள் தளாராது திடம்கொண்டு
பொழுதினை நித்தம் கடத்திக்கொண்டு
ஒன்றாய் சேரும்நாளை எண்ணிக்கொண்டு...
நாடுகள் பற்பல தாண்டியே
பிரிவால் துயர் ஒருபுறம்கொண்டு
பரிவை தொலைவிலிருந்து காட்டிக்கொண்டு
வேலைபளுவில் சோர்வு ஓருபுறம்கொண்டும்
வேகும்மனதிற்குள் தளாராது திடம்கொண்டு
பொழுதினை நித்தம் கடத்திக்கொண்டு
ஒன்றாய் சேரும்நாளை எண்ணிக்கொண்டு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
கவிதை எழுத வாங்க..
கவிதை எழுத வாங்க. என்ன கவிதை எழுத வேண்டும் சொல்கிறேன்
ஒருவர் எழுதும் கவிதையின் கடைசி வரியில் மற்றவர் கவிதையை ஆரம்பிக்க வேண்டும். ரொம்ப நீளமாக அல்லாமல் நச்சென்று கவிதைகள் இருக்கவேண்டும் அதே சமயம் பொருள்பட அமையவேண்டும்.
இருங்க இருங்க இதுக்கு பரிசெல்லாம் கிடையாதுங்கோ.
பாராட்டு நிச்சயாக கிடைக்கும். அதையாரு கொடுப்பா எல்லாம் நாமாதான்.
என்ன ரெடியா ரெடின்னா கவிதை தருவேன்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Page 26 of 38 • 1 ... 14 ... 25, 26, 27 ... 32 ... 38
Page 26 of 38
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|