புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கவிதை அந்தாதி. - Page 24 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 24 I_voting_barகவிதை அந்தாதி. - Page 24 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 24 of 38 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 31 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 4:35

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 24 733974


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 24 Aug 2010 - 17:17

மீனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 18 Sep 2010 - 4:19

V.Annasamy wrote:
கூத்தன், ஓட்டக்
கூத்தன், கம்பனின்
அத்தனை கவிகளையும்
மொத்தமாய்ப் படித்தவர்
இத்தனை ஆண்டுகள்
நித்திரையில் ஆழ்ந்தாரோ?
புத்துயிர் புதுககவிதை
சத்தமின்றி வந்ததால்...

வந்ததால் நட்பு வந்ததால்
மகிழ்ந்ததே அகம் மகிழ்ந்ததே
சென்றதால் எனைவிட்டு சென்றதால்
கசந்ததே மனம் கசந்ததே
இழந்ததால் உன்னை இழந்ததால்
முடிந்ததே எல்லாம் முடிந்ததே

வாழ்ந்தால் இனி வாழ்ந்தால்
மறவாதே எல்லாம் மாறாதே
எண்ணிய மனமும் தடுமாறியதே - மீண்டும்
எதனாலே எல்லாம் உன்அன்பாலே....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon 20 Sep 2010 - 13:38

உன் அன்பால் உளம் மகிழ்வில்.
தன் நிகரில் அன்னை இன்
அமுதில், பரிவில், காட்டும் வழியில்.
நாமும் சொல்வோம் நலமாய்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 21 Sep 2010 - 7:59

V.Annasamy wrote:உன் அன்பால் உளம் மகிழ்வில்.
தன் நிகரில் அன்னை இன்
அமுதில், பரிவில், காட்டும் வழியில்.
நாமும் சொல்வோம் நலமாய்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நலமாய் நட்பாய்
நன்றியுடன் நல்லவர்களாய்
ஆண்டுகள் பல்லாண்டுகள்
எந்நாளும் என்றென்றும்
ஒன்றாய் ஒற்றுமையுடன் - வாழ்வோம்
ஈகரையின் புகழ்காப்போம்.

:suspect: அன்பு மலர் 🐰



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 21 Sep 2010 - 10:57

ஈகரையின் புகழ் காப்போம்.
அகர முதல் எழுத்தை
சிகரம் தொட வைத்து
நகரும் நாட்களை நட்பில்
நுகர்ந்து செயல்படு என்று
பகரும் தமிழ்த் தென்றல்
ஈகரையின் புகழ் காப்போம்.
அகமும் முகமும் மலர..


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri 24 Sep 2010 - 11:05

மலர எந்த மொட்டும் மறுக்குமா?
மலர்ந்து மணம் தரவும் வெறுக்குமா?
மலரின் தேனை காணாத வண்டா?
மலர்வது மனமு வந்து தானே?




கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri 24 Sep 2010 - 11:07

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri 24 Sep 2010 - 11:10

கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் கார்த்திக்.

இதனை இன்று முதல் தொடருங்கள். கவிதைச் சோலையில் மற்றுமோர் பூ மணக்கட்டும்.

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 24 Sep 2010 - 11:22

தானே வழிகாட்டும்
கிராமத்து பாதைகள்
மனிதநேயத்தோடு
மணம்பரப்பும் சினேக
கரங்களுடன் காத்திருக்கிறது!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 25 Sep 2010 - 1:24

Kaa Na Kalyanasundaram wrote:தானே வழிகாட்டும்
கிராமத்து பாதைகள்
மனிதநேயத்தோடு
மணம்பரப்பும் சினேக
கரங்களுடன் காத்திருக்கிறது!

காத்திருக்கிறது...
என்கண்கள் என்றும்
உன்வரவை நோக்கி
பூத்திருக்கிறது என்னுள்ளம்
உன்அன்பை நோக்கி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 24 of 38 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 31 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக