புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
7 Posts - 5%
viyasan
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 20 of 38 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 29 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 20 733974


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 1:20 pm

இல்லையா என்று
எதைக்கேட்டாலும்
நீ இல்லாத போது
யாருக்கு தரமுடியும்
என்னால்?




நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Jul 01, 2010 12:11 am

என்னால் ஆவதென்ன
எல்லாம் அவனருள்தான்
முன்னால் வந்திங்கு
முகங்காட்டி மறைந்தாலும்
பின்னால் ஆவதெல்லாம்
எவரிங்கு அறிவாரோ..?

தன்னால் ஆகும் வினை
தவிர்த்திடவும் கூடுமெனில்
முன்னார் சொன்னதெல்லாம்
மூடுகதை யாகிடுமே..??

என்னார் இனி யாரென்று
எவரிங்கு கூறிடுவர்
தன்னார் எவரென்று தரணியிலே
தெரியாது வாழும் வரை...!!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 20 Avatar15523pf0
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 01, 2010 9:27 am

வரையறை கூறாதி ருக்கும் வரை;
வரைந்த ஓவியம் கலையும் வரை;
வரையென உயர்ந்து நிற்கும் வரை;
வரையில் வரைமுறை நிறையுமோ?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 9:39 am

நிறைவு கண்டுவிட்டால்
நிம்மதியும் கிடைக்கும்
நிதானம் தவறினால்
நிம்மதியாவதில்லை







நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 02, 2010 9:40 am

நிம்மதியா வதில்லை.
நினைத்தது கிடைக்கும் வரை
நினைத்த வண்ணம் கிடைக்கும் வரை
நினத்தது அனைத்தும் கிடைக்கும் வரை..

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jul 03, 2010 8:31 am

அனைத்தும் கிடைக்கும் வரை
மனம் மாறாமல் இருக்குமா
இன்று தேவைப்படும் ஒன்று
தேவையில்லாமல் மற்றொன்று
என மாறும் மனம் ஏனோ....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jul 03, 2010 9:29 am

மனம் ஏனோ ஒன்றிவிட மறுக்கிறது.
வானமே எல்லை யென நானும்
கற்பனை செய்திட முயன்றும் சொற்கள்
சொற்பமாய் போய் நின்றதே !!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 9:56 am

மனம் ஏனோ...மாற நினைக்கிறது
கடிவாளம் காணததால் ஆடுகிறது
ஆடும்வரை ஆடவிட்டு
தொடர முடியா நிலைகண்டு
துரதிஷ்டம் அடைவதேனோ....




நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 03, 2010 11:22 am

அடைவதேனோ, எங்கள் மனம் இத்தனை சந்தோசம்.
ஈகரை பூங்காவில் நுழைந்துவிட்டால் எங்கள் உள்ளம்.
வைகறை என்று,எங்கள் வளர்பிறை என்று சொல்லும்,
சொல்லும் போதும் எழுதும் போதும்,சிலிர்க்கும்,மெய்மறக்கும்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 12:08 pm

மெய்மறக்கும் நிலைக்கு
வித்திட்ட ஈகரையில்
மெய்யான உறவுகளுடன்
மெய்ச்சிலிர்க்கும் என்னாளும்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 20 of 38 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 29 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக