புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
74 Posts - 37%
i6appar
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
3 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
74 Posts - 37%
i6appar
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
3 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10கவிதை அந்தாதி. - Page 20 Poll_m10கவிதை அந்தாதி. - Page 20 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 20 of 38 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 29 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 20 733974


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 1:20 pm

இல்லையா என்று
எதைக்கேட்டாலும்
நீ இல்லாத போது
யாருக்கு தரமுடியும்
என்னால்?




நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Jul 01, 2010 12:11 am

என்னால் ஆவதென்ன
எல்லாம் அவனருள்தான்
முன்னால் வந்திங்கு
முகங்காட்டி மறைந்தாலும்
பின்னால் ஆவதெல்லாம்
எவரிங்கு அறிவாரோ..?

தன்னால் ஆகும் வினை
தவிர்த்திடவும் கூடுமெனில்
முன்னார் சொன்னதெல்லாம்
மூடுகதை யாகிடுமே..??

என்னார் இனி யாரென்று
எவரிங்கு கூறிடுவர்
தன்னார் எவரென்று தரணியிலே
தெரியாது வாழும் வரை...!!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 20 Avatar15523pf0
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 01, 2010 9:27 am

வரையறை கூறாதி ருக்கும் வரை;
வரைந்த ஓவியம் கலையும் வரை;
வரையென உயர்ந்து நிற்கும் வரை;
வரையில் வரைமுறை நிறையுமோ?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 9:39 am

நிறைவு கண்டுவிட்டால்
நிம்மதியும் கிடைக்கும்
நிதானம் தவறினால்
நிம்மதியாவதில்லை







நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 02, 2010 9:40 am

நிம்மதியா வதில்லை.
நினைத்தது கிடைக்கும் வரை
நினைத்த வண்ணம் கிடைக்கும் வரை
நினத்தது அனைத்தும் கிடைக்கும் வரை..

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jul 03, 2010 8:31 am

அனைத்தும் கிடைக்கும் வரை
மனம் மாறாமல் இருக்குமா
இன்று தேவைப்படும் ஒன்று
தேவையில்லாமல் மற்றொன்று
என மாறும் மனம் ஏனோ....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jul 03, 2010 9:29 am

மனம் ஏனோ ஒன்றிவிட மறுக்கிறது.
வானமே எல்லை யென நானும்
கற்பனை செய்திட முயன்றும் சொற்கள்
சொற்பமாய் போய் நின்றதே !!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 9:56 am

மனம் ஏனோ...மாற நினைக்கிறது
கடிவாளம் காணததால் ஆடுகிறது
ஆடும்வரை ஆடவிட்டு
தொடர முடியா நிலைகண்டு
துரதிஷ்டம் அடைவதேனோ....




நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 03, 2010 11:22 am

அடைவதேனோ, எங்கள் மனம் இத்தனை சந்தோசம்.
ஈகரை பூங்காவில் நுழைந்துவிட்டால் எங்கள் உள்ளம்.
வைகறை என்று,எங்கள் வளர்பிறை என்று சொல்லும்,
சொல்லும் போதும் எழுதும் போதும்,சிலிர்க்கும்,மெய்மறக்கும்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 12:08 pm

மெய்மறக்கும் நிலைக்கு
வித்திட்ட ஈகரையில்
மெய்யான உறவுகளுடன்
மெய்ச்சிலிர்க்கும் என்னாளும்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 20 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 20 of 38 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 29 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக