புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 18 733974


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Jun 11, 2010 11:32 pm

maniajith007 wrote:மன பரப்பின்
மோனத்தில்
விழும்
ஒற்றை சொல்
பேரலையாய்


அலையாய் அலைந்தலைந்து
கரைகாணாப் பொழுதுகளில்
நுரையாய் எஞ்சுகின்ற
உழைப்பின் மி(எ)ச்சங்களை
அடிக்கும் நினைவலையில்
கரிக்கும் உப்பாயதன் ஞாபகங்கள்..!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 18 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 12, 2010 2:10 am

வழிப்போக்கன் wrote:அலையாய் அலைந்தலைந்து
கரைகாணாப் பொழுதுகளில்
நுரையாய் எஞ்சுகின்ற
உழைப்பின் மி(எ)ச்சங்களை
அடிக்கும் நினைவலையில்
கரிக்கும் உப்பாயதன் ஞாபகங்கள்..!

ஞாபகங்கள்..
உன்னின் பிரிவை
மற்றவரிடம் எடுத்துரைக்க
என்னின்மீது அவர்கள்
காட்டப்படும் பரிதாபமாய்...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Jun 12, 2010 4:07 am

srinihasan wrote:

ஞாபகங்கள்..
உன்னின் பிரிவை
மற்றவரிடம் எடுத்துரைக்க
என்னின்மீது அவர்கள்
காட்டப்படும் பரிதாபமாய்...

பரிதாபமாய் அலையும்
வார்த்தைச் சிறகுகள்
இருக்கை நாடி அமரக்
கிளையோ கனத்தில் உடையும்..

சிறகுகள் மீண்டும்
இருக்கை தேடிப் பறக்கும் ...
பரிகாசமாய்ப் பார்க்கும்
பல விழிகள்!




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 18 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 12, 2010 4:36 am

வழிப்போக்கன் wrote:
பரிதாபமாய் அலையும்
வார்த்தைச் சிறகுகள்
இருக்கை நாடி அமரக்
கிளையோ கனத்தில் உடையும்..

சிறகுகள் மீண்டும்
இருக்கை தேடிப் பறக்கும் ...
பரிகாசமாய்ப் பார்க்கும்
பல விழிகள்!



விழிகளை மூடி
வலியினை மறக்க
வழிகளை தேடினேன்...
விரக்தியில் நில்லாமல்
விதியென நினைக்காமல்
மதியால் வென்றேன்...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jun 12, 2010 7:19 am

srinihasan wrote:

விழிகளை மூடி
வலியினை மறக்க
வழிகளை தேடினேன்...
விரக்தியில் நில்லாமல்
விதியென நினைக்காமல்
மதியால் வென்றேன்...

வென்றேன்...
புகழ் பெற்றேன்..
நாளும் உழைத்தேன்..
வெற்றியைத் தொடர்ந்தேன்..
வாழ்வில் வந்திடுமோ
தோல்வி எனச் சிந்தித்தேன்..
திஷ்டியோ..சோம்பலோ...

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 9:20 am

சோம்பலோ.. சுறுசுறுப்பிற் கெதிரான.
வீம்போ? வெற்றிக் கம்பினைத்
தொடுமுன் ஏனிந்த சோர்வு?
விடுவோம் அதனை.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 12:22 pm

அதனை, அன்பு என்ற சொல்லினை
இதமாய் வெளிப் படுத்த எதனையும்
செய்யத் தேவை இல்லையே. அன்பையே
செய்யுங்கள். தாழில்லை, தாழ்வுமில்லை. கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jun 14, 2010 9:12 pm

தாழ்வில்லை மனதில்
அன்பில்லை அறிவில்
கவனமில்லை வாழ்வில்
உயர்வில்லை வேலையில்
திறமையில்லை பங்கில்
உரிமையில்லை பாசத்தில்
சந்தேகமில்லை நடத்தையில்
நன்றியில்லை உலகில்...


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jun 17, 2010 10:40 am

உலகில் நல்லன தீயன
கலந்தி ருப்பினும் நலம்தரும்
அறத்தில் நாட்டம் வேண்டும்.
பிறர்நலமும் பேணுவோமே.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 17, 2010 11:48 am

பேணுவோமே,தர்மத்தை,
அழிப்போம் அதர்மத்தை,
கழிப்போம் மதத்தை,
வளர்ப்போம்,நல்ல உள்ளத்தை,
நல்லதை,அறிந்ததை,தர்மத்தை,
கற்ப்போம்,கற்ப்பிப்போம்,



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக