ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters

Page 15 of 38 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 26 ... 38  Next

Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 15 733974
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கவிதை அந்தாதி. - Page 15 Empty Re: கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Sat Mar 20, 2010 8:01 pm

srinihasan wrote:

ஆனது ஆகட்டும்
என்று இருந்திடாதே...
செய்ய வேண்டியது
இனியும் பலவுண்டு...
என்ற உறுதியைமட்டும்
உனக்குள் பூண்டு...
மாற்றம் செய்ய
தடுமாற்றம் கொள்ளாமல்...
நாளும் பலநன்மை
நாலுபேருக்கு செய்திடு...

செய்திடும் சேவையால் பெய்திடும் மழை
உய்திட மானிடன் என்றுமே உழை
வந்திடும் சோதனை வாழ்க்கையில் போதனை
சந்திக்கத் துணிந்திடில் இல்லையே வேதனை
கவிதை அந்தாதி. - Page 15 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 15 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 8:16 pm

valippokkan wrote:
செய்திடும் சேவையால் பெய்திடும் மழை
உய்ந்திட மானிடன் என்றுமே உழை
வந்திடும் சோதனை வாழ்க்கையில் போதனை
சந்திக்கத் துணிந்திடில் இல்லையே வேதனை
கவிதை அந்தாதி. - Page 15 154550

துணிந்திடில் இல்லையே வேதனை நண்பனே
பணிந்திடில் பெருகுமே உன்புகழ் தரணியில்
தணிந்திட்ட் தீயது பயந்திடும் நன்மையும்
பிணிந்திடு உலகினில் பிறவியின் பலனது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty ஜகுபர்

Post by jahubar Sat Mar 20, 2010 8:23 pm

கலை wrote:
valippokkan wrote:
செய்திடும் சேவையால் பெய்திடும் மழை
உய்ந்திட மானிடன் என்றுமே உழை
வந்திடும் சோதனை வாழ்க்கையில் போதனை
சந்திக்கத் துணிந்திடில் இல்லையே வேதனை
கவிதை அந்தாதி. - Page 15 154550

துணிந்திடில் இல்லையே வேதனை நண்பனே
பணிந்திடில் பெருகுமே உன்புகழ் தரணியில்
தணிந்திட்ட் தீயது பயந்திடும் நன்மையும்
பிணிந்திடு உலகினில் பிறவியின் பலனது..!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 8:27 pm

என்ன சொல்ல வந்தீங்க ஜஹபர் அண்ணா... ?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty தாய்...

Post by srinihasan Sun Apr 11, 2010 1:48 pm

பலன் ஏதும் எதிர்பாராமல்
மழை பெய்யும் வான்மேகமாய்...
அன்பென்னும் மழையை என்மீது
நாட்தோறும் காட்டும் என்னவளே...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கலைவேந்தன் Sun Apr 11, 2010 1:53 pm

என்னவளே என்றெண்ணி அதிகமாய்ப் பேசிவிட்டேன்
முன்னைப் பேசிய ப்ழங்கதை எண்ணிவிட்டேன்
என்னை என்செய்ய எண்ணி யுள்ளாய் ஏந்திழையே
என்னருமை காதலியே என்றுநீ வாய்திறப்பாய்..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty நான்...

Post by srinihasan Sun Apr 11, 2010 2:23 pm

வாய்திறப்பாய் என்று நீ
என்னை பார்த்த காலங்கள் மாறி...
வாய்திறப்பாய் நீ என்று
உன்னை நோக்கும் பாவியாய் மாறி...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty Re: கவிதை அந்தாதி.

Post by kalaimoon70 Sun Apr 11, 2010 4:22 pm

srinihasan wrote:வாய்திறப்பாய் என்று நீ
என்னை பார்த்த காலங்கள் மாறி...
வாய்திறப்பாய் நீ என்று
உன்னை நோக்கும் பாவியாய் மாறி...



மாறி வரும் காலம் கொஞ்சம் தாமதம் ஆகலாம்,
மாற்றிக் கொண்டால் வரும் காலம் சீக்கிரமாகலாம்.
மனம் தான் மார்க்கம்,மனதோடு நீ வாழ்ந்தால் வெல்லலாம்,
மணம் வீசும் மலர்களாய் நீ மாறிப்போகலாம்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Fri May 07, 2010 11:58 am

மாறிபோகும் காலம்
என்று நம்பிகையுடன் நான்...
மாறிபோன காலம்
என்று மாறும்? என்ற வினாவுடன்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty Re: கவிதை அந்தாதி.

Post by சரண்யா Sun May 23, 2010 4:16 pm

மாற்றம் என்பது மட்டுமே
மாறாதது என்று அறிந்துமே
மாறுமா என்ற ஆவலும்
தேவையா என்றும் வினவும்
காலம்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 15 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 38 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 26 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum