ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters

Page 14 of 38 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 26 ... 38  Next

Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 14 733974
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கலைவேந்தன் Fri Mar 19, 2010 9:00 am

உன் முகம் பார்த்தாலே போதும் கோடி
இன்பங்கள் எனைவ்ந்து சேர்ந்திடும் நாடி
பன்முகம் கண்டிங்கு களைத்தேன் நிதம்
என்முகம் ஏங்கிடும் உன்நிழல் தரும் இதம்...

வற்றாத நதியென்பேன் உன்னை இளம்
குற்றால வீழ்ச்சிதரும் சுகம்காணும் உளம்
நற்றாயின் அன்புக்கு ஏங்கிடும் தினம்
ஒற்றாக உன்னுடன் ஒட்டிடும் என்மனம்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Sat Mar 20, 2010 6:16 am

என் மனம் ஏங்கிடும் உனை நாடி
என்றுமே என் விழி உனைத் தேடி
கண்டிடும் காட்சிகள் உன் தோற்றம்
எண்ணத்தில் ஏதடி இனி மாற்றம்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 14 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by varsha Sat Mar 20, 2010 7:38 am

இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது சோகம்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by முபிஸ் Sat Mar 20, 2010 10:22 am

அருமையான தொகுப்பு கவிதை அந்தாதி. - Page 14 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Sat Mar 20, 2010 6:20 pm

varsha wrote:இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது சோகம்

ஆனது ஆகட்டும்
என்று இருந்திடாதே...
செய்ய வேண்டியது
இனியும் பலவுண்டு...
என்ற உறுதியைமட்டும்
உனக்குள் பூண்டு...
மாற்றம் செய்ய
தடுமாற்றம் கொள்ளாமல்...
நாளும் பலநன்மை
நாலுபேருக்கு செய்திடு...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by உதயசுதா Sat Mar 20, 2010 6:30 pm

srinihasan wrote:
varsha wrote:இனி மாற்றம் வரும் என
மகிழ்ந்திருந்தோம் -எம்
மக்களுக்கு விடிவு என
துணிந்திருந்தோம்
அரக்கன் மகிந்த ஒழிந்தான் என\
களித்திருந்தோம்
தேர்தலில் கூத்தில் எல்லாம் தொலைந்தது
மீண்டும் ஏமாற்றம் எம் சொத்து ஆனது கவிதை அந்தாதி. - Page 14 440806

ஆனது ஆகட்டும்
என்று இருந்திடாதே...
செய்ய வேண்டியது
இனியும் பலவுண்டு...
என்ற உறுதியைமட்டும்
உனக்குள் பூண்டு...
மாற்றம் செய்ய
தடுமாற்றம் கொள்ளாமல்...
நாளும் பலநன்மை
நாலுபேருக்கு செய்திடு...
கவிதை அந்தாதி. - Page 14 677196 கவிதை அந்தாதி. - Page 14 677196 கவிதை அந்தாதி. - Page 14 677196


கவிதை அந்தாதி. - Page 14 Uகவிதை அந்தாதி. - Page 14 Dகவிதை அந்தாதி. - Page 14 Aகவிதை அந்தாதி. - Page 14 Yகவிதை அந்தாதி. - Page 14 Aகவிதை அந்தாதி. - Page 14 Sகவிதை அந்தாதி. - Page 14 Uகவிதை அந்தாதி. - Page 14 Dகவிதை அந்தாதி. - Page 14 Hகவிதை அந்தாதி. - Page 14 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 6:53 pm

ஹூம் ... இந்த உதயசுதாக்காக்கு நம்ம அந்தாதி கவித கண்ணுல படல ... பாராட்ட மனசு வரல... இருக்கட்டும் இருக்கட்டும்.... கவிதை அந்தாதி. - Page 14 246975



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Sat Mar 20, 2010 7:08 pm

கலை wrote:ஹூம் ... இந்த உதயசுதாக்காக்கு நம்ம அந்தாதி கவித கண்ணுல படல ... பாராட்ட மனசு வரல... இருக்கட்டும் இருக்கட்டும்.... கவிதை அந்தாதி. - Page 14 246975


அப்படியெல்லாம் பீல் பண்ணகூடாது.... கவிதை அந்தாதி. - Page 14 67637

இது நம்ம கவிதை அந்தாதியை யார் பாராட்டினாலும் நமக்கு கிடைத்த பெருமை.. கவிதை அந்தாதி. - Page 14 572280

கவிதை அந்தாதி. - Page 14 300136 நான் நீ என்று பிரித்து பேசகூடாது...பேசினா.... கவிதை அந்தாதி. - Page 14 44296 வரும். அப்புறம் கவிதை அந்தாதி. - Page 14 173465 பண்ணுவேன்... அப்புறம் கவிதை அந்தாதி. - Page 14 812496 . கவிதை அந்தாதி. - Page 14 816814 கவிதை அந்தாதி. - Page 14 89452

எனவே கவிதை அந்தாதி. - Page 14 362913 ப்போம்... ஒன்னாகவிதை அந்தாதி. - Page 14 325286 போடுவோம்... கவிதை அந்தாதி. - Page 14 806360 போம்..
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 7:12 pm

இன்னா ... இப்ப இன்னான்றேன்... இது சுதா அக்காக்கும் கலைதம்பிக்கும் நடக்கும் சகோதரச்சண்டை... குறுக்கால வந்தா... ரெண்டு பேரும் சேந்து போட்டு சாத்திடுவோம் ... சாக்குரத... ஹக்காங்... கவிதை அந்தாதி. - Page 14 Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Sat Mar 20, 2010 7:18 pm

கலை wrote:இன்னா ... இப்ப இன்னான்றேன்... இது சுதா அக்காக்கும் கலைதம்பிக்கும் நடக்கும் சகோதரச்சண்டை... குறுக்கால வந்தா... ரெண்டு பேரும் சேந்து போட்டு சாத்திடுவோம் ... சாக்குரத... ஹக்காங்... கவிதை அந்தாதி. - Page 14 Icon_smile

அது சரி... அப்ப நான் வர இந்த விளையாடுக்கு... கவிதை அந்தாதி. - Page 14 68516 கவிதை அந்தாதி. - Page 14 230655 கவிதை அந்தாதி. - Page 14 230655 கவிதை அந்தாதி. - Page 14 230655

அப்ப இந்த ஈகரை குடும்பத்துல நானும் உறுப்பினர் இல்லையா கவிதை அந்தாதி. - Page 14 67637 கவிதை அந்தாதி. - Page 14 67637 நான் உங்க இரண்டு பேருக்கும் தம்பி மாதிரினு நினைச்சேன்...


என்னை பிரிச்சு பேசுறதே உங்க வேலையா இருக்கு... கவிதை அந்தாதி. - Page 14 440806 கவிதை அந்தாதி. - Page 14 440806 கவிதை அந்தாதி. - Page 14 440806
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 14 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 38 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 26 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum