Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை அந்தாதி.
+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters
Page 12 of 38
Page 12 of 38 • 1 ... 7 ... 11, 12, 13 ... 25 ... 38
கவிதை அந்தாதி.
First topic message reminder :
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.
கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.
பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.
ஆதிரா
உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்...
மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...
பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...
நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...
இவன்,
தஞ்சை.வாசன்.
தஞ்சைத் தமிழ் வசிப்பது வாசனிடம் , அதனால் தோழா நீ சீனிவாசன் இல்லை தமிழ்வாசன். மந்திரம் செப்பி மனதைக் கொள்ளை கொள்ளும் கவிதை வ(ரி)ழி இது.
அன்புமழை பெய்யும்....
அன்புடன்
ஆதிரா
அன்புள்ள ஆதிரா,
நான்(ம்) என்றுமே நம் தமிழுக்கு(ம்) அடிமை. ஆதலால் நான் தமிழ்தாசன் ஆகவே விரும்புகின்றேன்...
புது நாமம் சூட்டிய உங்களுக்கு(என் தோழிக்கு) என்
வானம் பொய்த்தாலும் என் அன்பின் மழையும் உங்களை வந்தடையும்..
Re: கவிதை அந்தாதி.
srinihasan wrote:கண்டும் காணாமல்
செல்லும் காதலியே...
உன் வரவுக்காக
என் வாழ்கையே
வழி நிறுத்தி
நிற்கும் என்னை
கண்டும் காணாமல்
சென்றது ஏனோ?
என்னை கொன்றும்
கொல்லாமல் வீழ்த்தியதேனோ?
தேனோ வெனவெண்ணும் பேச்சிலே சிக்கியே
ஏனோ தொலைந்துனான் போகிறேன் - வீணே
மயக்கங்கள் தானேவந்தும் மாற்றும் மெனையே
மருகும் மனமேநீ தேறு!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
மனமேநீ தேறு
உன்னை நீயே தேற்று.
என்னையும் சேர்த்து.
வீழ்வது விழ்ச்சியல்ல
வீழ்ந்து கிடப்பதே இகழ்ச்சி
விதையும் விழுகின்றது
விருட்சமாய் மாறுகின்றது
அதுபோல் நீயும் உருமாறு...
உன்னை நீயே தேற்று.
என்னையும் சேர்த்து.
வீழ்வது விழ்ச்சியல்ல
வீழ்ந்து கிடப்பதே இகழ்ச்சி
விதையும் விழுகின்றது
விருட்சமாய் மாறுகின்றது
அதுபோல் நீயும் உருமாறு...
Re: கவிதை அந்தாதி.
உருமாறும் நீரும்
இடுகின்ற பாத்திரம்போல்
திசை மாறும் படகும்
அடிக்கின்ற காற்றைப் போல்
நிறம் மாறும் பச்சோந்தி
இருக்கின்ற இடத்தைப் போல்
என்னாளும் மாறாது - அது
உன்மீது கொண்ட நேசம்
இடுகின்ற பாத்திரம்போல்
திசை மாறும் படகும்
அடிக்கின்ற காற்றைப் போல்
நிறம் மாறும் பச்சோந்தி
இருக்கின்ற இடத்தைப் போல்
என்னாளும் மாறாது - அது
உன்மீது கொண்ட நேசம்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
நேசமில்லா வாழ்வோடு,
பாசமில்லா உறவோடு,
வாழ்கின்ற நேரம் மெல்லாம்,
என் உள்ளம் துடிக்கிறது!
இவர்களும் மனிதர்களா,
இல்லை, மிருகமா, என
கேள்வி பிறக்கிறது!
எனக்குள் ஒரு,
பூகம்பம் நடக்கிறது!
கை நீட்டி உதவ மறுக்கும்,
கயவர்களுடன் கைக்கோர்த்து
வாழ்வதா என கேட்கிறேன்!
நேசமில்லா உறவுகளுடனும்,
பாசமில்லா மிருகத்துடனும்,
வாழ்வதை தவிர்க்கிறேன்!
பாசமில்லா உறவோடு,
வாழ்கின்ற நேரம் மெல்லாம்,
என் உள்ளம் துடிக்கிறது!
இவர்களும் மனிதர்களா,
இல்லை, மிருகமா, என
கேள்வி பிறக்கிறது!
எனக்குள் ஒரு,
பூகம்பம் நடக்கிறது!
கை நீட்டி உதவ மறுக்கும்,
கயவர்களுடன் கைக்கோர்த்து
வாழ்வதா என கேட்கிறேன்!
நேசமில்லா உறவுகளுடனும்,
பாசமில்லா மிருகத்துடனும்,
வாழ்வதை தவிர்க்கிறேன்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கவிதை அந்தாதி.
தவிர்ககிறே னுன்னை இனிக்காணுந் தோறுமிப்
புவிமீது என்னுயிரே உன்னையே நேசித்தேன்
தவிப்பென் அறியாத தாமரையே நீ எனக்கு
செவிகாட்ட மறுத்ததும் ஏன்...?
புவிமீது என்னுயிரே உன்னையே நேசித்தேன்
தவிப்பென் அறியாத தாமரையே நீ எனக்கு
செவிகாட்ட மறுத்ததும் ஏன்...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கவிதை அந்தாதி.
ஏன் ஏன்?
என்று பலமுறை கேட்டேன்
உன்னிடம்...
பிடிக்கவில்லை என்று சொன்னாயே
இருக்கட்டும்...
இன்று
ஏன் பிடிக்கவில்லை என்பதை
மட்டும் சொல்ல மறுப்பதேன்...
அன்று
உனக்கு பிடித்த நான்
பிடிக்காமல் போனதேனோ?
என்று பலமுறை கேட்டேன்
உன்னிடம்...
பிடிக்கவில்லை என்று சொன்னாயே
இருக்கட்டும்...
இன்று
ஏன் பிடிக்கவில்லை என்பதை
மட்டும் சொல்ல மறுப்பதேன்...
அன்று
உனக்கு பிடித்த நான்
பிடிக்காமல் போனதேனோ?
Re: கவிதை அந்தாதி.
போனதேனோ பைங்கிளியே
பொல்லாத பொய்யுரைத்து
காதலதை நெஞ்சில் புதைத்து
சொல்லாமல் போனதேனோ..?
கண் சொல்லும் கதை புரியும்
நெஞ்சில் நிழலாடும்
என்னுருவும் அதில் தெரியும்
ஒன்றுமே தெரியாது
எனவுரைத்தும் போனதேனோ..?
சொல்லாமல் போனாலும்
சொல்லும் உன் ஞாபகங்கள்
காதல் அது என்று..!
பொல்லாத பொய்யுரைத்து
காதலதை நெஞ்சில் புதைத்து
சொல்லாமல் போனதேனோ..?
கண் சொல்லும் கதை புரியும்
நெஞ்சில் நிழலாடும்
என்னுருவும் அதில் தெரியும்
ஒன்றுமே தெரியாது
எனவுரைத்தும் போனதேனோ..?
சொல்லாமல் போனாலும்
சொல்லும் உன் ஞாபகங்கள்
காதல் அது என்று..!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: கவிதை அந்தாதி.
என்று உனைக் கண்டேணோ
அன்று முதல் என் மனம்
வர்ணக்கனவுகள் காண
ஆரம்பித்து விட்டன
எண்றோ வரும் சுகங்களுக்கு
இன்று தவம் இருக்கிறேன்.
அன்று முதல் என் மனம்
வர்ணக்கனவுகள் காண
ஆரம்பித்து விட்டன
எண்றோ வரும் சுகங்களுக்கு
இன்று தவம் இருக்கிறேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கவிதை அந்தாதி.
இருக்கிறேன்!இன்னும்
வாழ்க்கை வாழ துடுக்கிறேன்!
வாழ்வு ஒரு வரம்!
வாழும் போது புரியும்!
துயரம்,வரும்,போகும்,
எல்லாம், வரம்,என நினைக்கும்,
மனம்,கிடைத்தால் போதும்,
தவமாய் மாறும் குணம்,
வரம், வரம்,தானாய் வரும்!
வாழ்க்கை வாழ துடுக்கிறேன்!
வாழ்வு ஒரு வரம்!
வாழும் போது புரியும்!
துயரம்,வரும்,போகும்,
எல்லாம், வரம்,என நினைக்கும்,
மனம்,கிடைத்தால் போதும்,
தவமாய் மாறும் குணம்,
வரம், வரம்,தானாய் வரும்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 12 of 38 • 1 ... 7 ... 11, 12, 13 ... 25 ... 38
Page 12 of 38
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|