புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 2 of 38 Previous  1, 2, 3 ... 20 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 2 733974


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 4:21 am

valippokkan wrote:சொல்லி மனமினிக்கும்
கள்ளியுன் பெயரை
எண்ணி யெவருரைக்கவும்
கூடாதென்றே..
தாலி கட்டி யென் பெயராய்
மாற்றிக் கொண்டேன்.. கவிதை அந்தாதி. - Page 2 Icon_smile

கொண்டேன் கொண்டேன்
காதலென உன்னை

கொண்டேன் கொண்டேன்
உன்னை என்னுயிரென

கண்டேன் கண்டேன்
என்னுயிரை கண்களில்

கண்டேன் கண்டேன்
கண்களில் உன்உருவை...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:25 am

உன் உருவைக் காணா
மனதினைக் கண்டேன்
என் மனதினைக் காணா
தேடிக் களைத்தே - அதை
உன்னிடம் கண்டேன் கவிதை அந்தாதி. - Page 2 755837

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 4:39 am

valippokkan wrote:உன் உருவைக் காணா
மனதினைக் கண்டேன்
என் மனதினைக் காணா
தேடிக் களைத்தே - அதை
உன்னிடம் கண்டேன் கவிதை அந்தாதி. - Page 2 755837

கண்டேன் கண்களை
கொண்டேன் காதலை
ஏங்கினேன் அன்பிற்கு
தயங்கினேன் சொல்வதற்கு
காத்திருப்பேன் நாளையுனக்கு - நல்லபதில்
தரவேண்டும் நீயெனக்கு... கவிதை அந்தாதி. - Page 2 168113

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:50 am

நீ யெனக்கு ஆன பின்னர்
உன்னிடத்தில் எனைத் தொலைத்தேன்
தேடுகின்றேன் என்னை இன்று!

உன்னிடத்தில் என்னைக் கண்டு
என்னிடத்தில் உன்னைக் கண்டு
காதலெனும் பெயரைக் கொண்டு
ஆகிவிட்டேன் அரை லூசு கவிதை அந்தாதி. - Page 2 599303


கவிதை அந்தாதி. - Page 2 182891

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 4:56 am

அரை லூசு என்றல்லவா
என்னை அழைக்கிறாரகள்
உன்னைப் பற்றி சிந்திக்க
தொடங்கி விட்டால்
தனிமையில் உன்னுடன்
உரையாடுகிறேன்.
அப்போ எனக்கு வேறென்ன
பெயர்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:02 am

பெயர் சொல்லப் பிள்ளையென
பெற்றொரும் நினைத்திருக்க
உற்றோரும் காத்திருக்க
மனமறியாப் பெண்ணவளை
மனம் வெதும்பி நினைப்பதென்ன...?

உற்சாகம் உழைப்போடும்
உறுதியெல்லாம் மனதோடும்
தெம்பாக உனை மாற்று
எதிர் காலம் உனதாகும்! கவிதை அந்தாதி. - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 5:05 am

Appukutty wrote:அரை லூசு என்றல்லவா
என்னை அழைக்கிறாரகள்
உன்னைப் பற்றி சிந்திக்க
தொடங்கி விட்டால்
தனிமையில் உன்னுடன்
உரையாடுகிறேன்.
அப்போ எனக்கு வேறென்ன
பெயர்

பெயர் உன்பெயர்
உண்மை பெயர்
எதுவென்று தெரியாது
உள்ளத்தையும் உயிரையும்
அள்ளி கொடுத்தேன்.
காதலென அதற்கு
பெயர் நான் சூட்டினேன்...
நட்பென அதற்கு
மறுபெயர் நீ சூட்டினாயடி...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:22 am

சூட்டினாயடி மல்லிகை கூந்தலில்
வாசமென் நாசிலும்
நேசமென் மனதிலும் வீசுதே..
உன் தாசனாயான நேசனை
சூட்டடி உன்னிலே..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 5:27 am

valippokkan wrote:சூட்டினாயடி மல்லிகை கூந்தலில்
வாசமென் நாசிலும்
நேசமென் மனதிலும் வீசுதே..
உன் தாசனாயான நேசனை
சூட்டடி உன்னிலே..

உன்னிலே ஒளிந்திருக்கும்
என்னை கண்டுபிடித்து
உன்னிடத்தில் ஒப்படைக்க
என்னை நான்தேடி...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:43 am

srinihasan wrote:

உன்னிலே ஒளிந்திருக்கும்
என்னை கண்டுபிடித்து
உன்னிடத்தில் ஒப்படைக்க
என்னை நான்தேடி...

தேடித் தேடி அலையும் கால்கள்
உன் வாசல் வந்து நிக்குதடி
ஓடி ஓடி ஒளிந்தாலும்
உன் உருவம் எதிலும் தெரியுதடி
பாடிப் பாடித் திரிந்த மனம்
உன்னால் பாடாய் படுத்துதடி
கவிதை அந்தாதி. - Page 2 599303

Sponsored content

PostSponsored content



Page 2 of 38 Previous  1, 2, 3 ... 20 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக