Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டுபாக்கூர் கவிதைகள்
+19
kalaimoon70
prabumurugan
Manik
அசோகன்
mmani15646
sathyan
jahubar
ஹனி
balakarthik
jayakumari
இளமாறன்
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
யமுனாஸ்
VIJAY
srinihasan
அப்புகுட்டி
நிலாசகி
சரவணன்
23 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
டுபாக்கூர் கவிதைகள்
First topic message reminder :
1.மனைவியை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ஒரு கணவன் கவிதை பாடுகிறான்.
உனக்காக நான் இருக்கிறேன்.
கொடி இடையில்-உடையாக!
அடை மழையில்-குடையாக!
தலை முடியில்-சடையாக!
சடை முடியில் ஹேர்-டையாக!
சமையலறைக்கு மளிகை-கடையாக!
பசி தீர்க்கும்-வடையாக!
கால்களுக்கு-நடையாக!
கேள்விகளுக்கு விடையாக!
பாதுகாப்பு-படையாக!
ஆனால் எனக்காக நீ இருக்கிறாய்.
-
-
-
-
-
என் சந்தோஷத்திற்கு தடையாக!
1.மனைவியை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ஒரு கணவன் கவிதை பாடுகிறான்.
உனக்காக நான் இருக்கிறேன்.
கொடி இடையில்-உடையாக!
அடை மழையில்-குடையாக!
தலை முடியில்-சடையாக!
சடை முடியில் ஹேர்-டையாக!
சமையலறைக்கு மளிகை-கடையாக!
பசி தீர்க்கும்-வடையாக!
கால்களுக்கு-நடையாக!
கேள்விகளுக்கு விடையாக!
பாதுகாப்பு-படையாக!
ஆனால் எனக்காக நீ இருக்கிறாய்.
-
-
-
-
-
என் சந்தோஷத்திற்கு தடையாக!
Last edited by சரவணன் on Mon Mar 08, 2010 12:36 pm; edited 2 times in total
Re: டுபாக்கூர் கவிதைகள்
3.மூன்று முடிச்சாலே!
கண்ணே!,
உன்னை கண்ட அந்த நொடிப்பொழுது,
மனிதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்!
சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய்!
விண்ணை தொட்டுவிட்ட சந்தோசம்!
அத்தனையும் குழி தோண்டி புதைத்துவிட்டேன்.
அந்த மூன்று முடிச்சால்...............
கண்ணே!,
உன்னை கண்ட அந்த நொடிப்பொழுது,
மனிதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்!
சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய்!
விண்ணை தொட்டுவிட்ட சந்தோசம்!
அத்தனையும் குழி தோண்டி புதைத்துவிட்டேன்.
அந்த மூன்று முடிச்சால்...............
Last edited by பிச்ச on Sat Apr 10, 2010 1:45 am; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: டுபாக்கூர் கவிதைகள்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: டுபாக்கூர் கவிதைகள்
என்னக் கொடுமை சரவணா
சும்மா பின்றீங்க பாருங்க
வாழ்த்துக்கள்
சும்மா பின்றீங்க பாருங்க
வாழ்த்துக்கள்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: டுபாக்கூர் கவிதைகள்
ஐயோ தாங்கலடா சாமி இப்படியுமா கவிதை எழுதுரீங்க...
கடி ஜோக்ஸ் மாதிரி இப்படி ஒரு தனி மாடல் உருவாகி இருக்க
கடி ஜோக்ஸ் மாதிரி இப்படி ஒரு தனி மாடல் உருவாகி இருக்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: டுபாக்கூர் கவிதைகள்
இளமாறன் wrote:ஐயோ தாங்கலடா சாமி இப்படியுமா கவிதை எழுதுரீங்க...
கடி ஜோக்ஸ் மாதிரி இப்படி ஒரு தனி மாடல் உருவாகி இருக்க
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: டுபாக்கூர் கவிதைகள்
அன்ப காட்டுனா - தாய்
அறிவ காட்டுனா -தந்தை
Figureர காட்டுனா - நண்பன்
Tata காட்டுனா - காதலி
அறிவ காட்டுனா -தந்தை
Figureர காட்டுனா - நண்பன்
Tata காட்டுனா - காதலி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: டுபாக்கூர் கவிதைகள்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: டுபாக்கூர் கவிதைகள்
நண்பர்களே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» டுபாக்கூர் நிலவுகள்....
» டுபாக்கூர் டாக்டர்…!!
» டுபாக்கூர் கவியரங்கம்
» ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்:
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» டுபாக்கூர் டாக்டர்…!!
» டுபாக்கூர் கவியரங்கம்
» ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்:
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|