Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டுபாக்கூர் கவிதைகள்
+19
kalaimoon70
prabumurugan
Manik
அசோகன்
mmani15646
sathyan
jahubar
ஹனி
balakarthik
jayakumari
இளமாறன்
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
யமுனாஸ்
VIJAY
srinihasan
அப்புகுட்டி
நிலாசகி
சரவணன்
23 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
டுபாக்கூர் கவிதைகள்
1.மனைவியை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ஒரு கணவன் கவிதை பாடுகிறான்.
உனக்காக நான் இருக்கிறேன்.
கொடி இடையில்-உடையாக!
அடை மழையில்-குடையாக!
தலை முடியில்-சடையாக!
சடை முடியில் ஹேர்-டையாக!
சமையலறைக்கு மளிகை-கடையாக!
பசி தீர்க்கும்-வடையாக!
கால்களுக்கு-நடையாக!
கேள்விகளுக்கு விடையாக!
பாதுகாப்பு-படையாக!
ஆனால் எனக்காக நீ இருக்கிறாய்.
-
-
-
-
-
என் சந்தோஷத்திற்கு தடையாக!
உனக்காக நான் இருக்கிறேன்.
கொடி இடையில்-உடையாக!
அடை மழையில்-குடையாக!
தலை முடியில்-சடையாக!
சடை முடியில் ஹேர்-டையாக!
சமையலறைக்கு மளிகை-கடையாக!
பசி தீர்க்கும்-வடையாக!
கால்களுக்கு-நடையாக!
கேள்விகளுக்கு விடையாக!
பாதுகாப்பு-படையாக!
ஆனால் எனக்காக நீ இருக்கிறாய்.
-
-
-
-
-
என் சந்தோஷத்திற்கு தடையாக!
Last edited by சரவணன் on Mon Mar 08, 2010 12:36 pm; edited 2 times in total
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: டுபாக்கூர் கவிதைகள்
![டுபாக்கூர் கவிதைகள் 0](http://t1.gstatic.com/images?q=tbn:4yTttivgscWVtM:http://img.youtube.com/vi/7WPSEJQnjU8/0.jpg)
என்னையும் ஒரு மனுசனா மதிச்சி,என்னோட டுபாக்கூர் கவிதையையும் ரசிச்ச அந்த
நல்ல உள்ளங்களுக்கு!
மனிதகுல மாணிக்கங்களுக்கு!
கலியுக கண்மணிகளுக்கு!
எழுச்சி தீபங்களுக்கு!
விடி வெள்ளிகளுக்கு!
எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலையே! , எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலையே!
எத்தேபெரிய சுனாமி,புயல், பூகம்பம் வந்தாலும் சரி-
உங்களை ஒன்னும் செய்யமுடியாதுப்பா!, உங்களை ஒன்னும்செய்யமுடியாது.
Re: டுபாக்கூர் கவிதைகள்
2. கிட்டு மாமா - பட்டு மாமி:
அடியே பட்டு.
நான் இங்க நிக்கிறேன் அடி-பட்டு,
உன் கவனத்தில் இருப்பதோ காஞ்சி பட்டு!
நீ கேட்கிறதோ பனாரஸ் பட்டு,
அத வாங்கி தரலைனா,
எனக்கு தினமும் திட்டு, தலையில குட்டு!
இப்படியே போனா,
சீக்கரம் நான் எடுத்துடுவேன் பிச்ச தட்டு.
- கிட்டு மாமா
இவரோட கஷ்டத்த பாத்து டி.ஆர் என்ன சொல்றார்?
![டுபாக்கூர் கவிதைகள் T-Rajendaract_03](http://t1.gstatic.com/images?q=tbn:oCppcwBnnD9UAM:http://mimg.sulekha.com/t-rajendar/Stills/T-Rajendaract_03.jpg)
அடியே மாமி,
உன்மேல வந்துருக்க சாமி?
என்பேரு சாமி
உன் வீரத்த என்கிட்ட காமி.
உன் சமயலறையில அம்மி,
நீ நிக்காத பம்மி,
நான் இப்ப பேசுனது ரொம்ப கம்மி.
- டி.ஆர்
அடியே பட்டு.
நான் இங்க நிக்கிறேன் அடி-பட்டு,
உன் கவனத்தில் இருப்பதோ காஞ்சி பட்டு!
நீ கேட்கிறதோ பனாரஸ் பட்டு,
அத வாங்கி தரலைனா,
எனக்கு தினமும் திட்டு, தலையில குட்டு!
இப்படியே போனா,
சீக்கரம் நான் எடுத்துடுவேன் பிச்ச தட்டு.
- கிட்டு மாமா
இவரோட கஷ்டத்த பாத்து டி.ஆர் என்ன சொல்றார்?
![டுபாக்கூர் கவிதைகள் T-Rajendaract_03](http://t1.gstatic.com/images?q=tbn:oCppcwBnnD9UAM:http://mimg.sulekha.com/t-rajendar/Stills/T-Rajendaract_03.jpg)
அடியே மாமி,
உன்மேல வந்துருக்க சாமி?
என்பேரு சாமி
உன் வீரத்த என்கிட்ட காமி.
உன் சமயலறையில அம்மி,
நீ நிக்காத பம்மி,
நான் இப்ப பேசுனது ரொம்ப கம்மி.
- டி.ஆர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டுபாக்கூர் நிலவுகள்....
» டுபாக்கூர் டாக்டர்…!!
» டுபாக்கூர் கவியரங்கம்
» ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்:
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» டுபாக்கூர் டாக்டர்…!!
» டுபாக்கூர் கவியரங்கம்
» ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்:
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|