புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
3 Posts - 6%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 7 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 7 of 23 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 7 Hatching


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 5:24 am

இளமாறன் wrote:

அருமை அருமை பாவையாக வேண்டும்.... - Page 7 154550 பாவையாக வேண்டும்.... - Page 7 154550

நன்றி இளமாறன் பாவையாக வேண்டும்.... - Page 7 678642 பாவையாக வேண்டும்.... - Page 7 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 5:24 am

Appukutty wrote:valippokkan
அருமையாக கவிதை எழுதுறீங்கள்
வாழ்த்துக்கள்

நன்றி அப்புக் குட்டி பாவையாக வேண்டும்.... - Page 7 678642 பாவையாக வேண்டும்.... - Page 7 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 5:51 am



இது ஒரு சிறிய
முயற்சியாக தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம். எனும் மூன்று இனத்தில்
ஓரின எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஒரு பாவில் எழுதிடும் முயற்சி



முதலில்
வல்லினமான கு,சு டு,து,பு,று



பாவையாக வேண்டும்.... - Page 7 015copyd1


பற்றுதே பற்றிது பற்றிப் பிறகு
சிறகு சிறைபடப் போற்றுது -சித்துக்
குறுடு சிறப்பொடு பித்துப் பிடித்துப்
பிதற்றப் பிறப்புக் கொடிது..!



ஆசா பாசங்களானது எம்மைப் பற்றும் போது
அதற்கு நாம் அடிமையாகி அதுவே நல்லதெனப் போற்றுவோம்... அதிலிருந்து
விடுபடமுடியாது மூளை அம்மாயைக்குள் அமிழ்ந்து படும் துன்பத்தினால்
பிறப்பானது கொடியதாகும்...




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 17, 2010 5:56 am

valippokkan wrote:

இது ஒரு சிறிய முயற்சியாக தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம். எனும் மூன்று இனத்தில் ஓரின எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஒரு பாவில் எழுதிடும் முயற்சி



முதலில்
வல்லினமான கு,சு டு,து,பு,று


ஆசா பாசங்களானது எம்மைப் பற்றும் போது
அதற்கு நாம் அடிமையாகி அதுவே நல்லதெனப் போற்றுவோம்... அதிலிருந்து
விடுபடமுடியாது மூளை அம்மாயைக்குள் அமிழ்ந்து படும் துன்பத்தினால்
பிறப்பானது கொடியதாகும்...

பயிற்சியும் தங்களின் முயற்சியும் அருமை... பாவையாக வேண்டும்.... - Page 7 677196 பாவையாக வேண்டும்.... - Page 7 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 5:57 am

அடுத்து மெல்லினம்

ஞ,ங,ந,ண,ம.ன.



பாவையாக வேண்டும்.... - Page 7 02copyz1


மண்ணும் மணமும் மினமென்னும் முன்னமே
நின்னை நினைமனம் மின்னுமே - நம்மின
மனைமணி மன்னனும் மானமே மேன்மை
மனமென்னும் ஞானமும் நீ..!



நாட்டை
மக்களை எண்ணுவதன் போதெல்லாம் உனதெண்ணம்தான் முன்னே வரும் நம்குடி மக்களின் மன்னன் போன்றவனும் இனமானம்மிக்கவனும் நீ!




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 17, 2010 6:01 am

valippokkan wrote:அடுத்து மெல்லினம்

ஞ,ங,ந,ண,ம.ன.



நாட்டை
மக்களை எண்ணுவதன் போதெல்லாம் உனதெண்ணம்தான் முன்னே வரும் நம்குடி மக்களின் மன்னன் போன்றவனும் இனமானம்மிக்கவனும் நீ!

மெல்லிய மனம் நல்கிய மன்னனுக்கு
மெல்லினம் மீதும் மதிபாடினாய்...
மெல்லினமும் மெல்லியதாய்
முகத்தில் மலர்ந்ததோ? பாவையாக வேண்டும்.... - Page 7 677196 பாவையாக வேண்டும்.... - Page 7 677196 பாவையாக வேண்டும்.... - Page 7 154550 பாவையாக வேண்டும்.... - Page 7 154550 பாவையாக வேண்டும்.... - Page 7 678642 பாவையாக வேண்டும்.... - Page 7 678642

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 6:02 am

இடையினம்

ய,ர,ல,வ,ழ,ள


பாவையாக வேண்டும்.... - Page 7 18copy1

விழியால் வரைவாய் வழியை விரைவாய்
விழியாள் வலையாய் யலைய - விழுவாய்
உயிராய் யெழுவாய் ரவியாய் யொளிர்வாய்
வளர்வாய் விரவியே வாழ்வு..!


விழி வழி காட்டும்
பாதையில் போவாய்... பெண்ணின் வலையில் வீழ்ந்து புத்துயிர் வந்ததாய் எழுந்து
சிறப்புடன் திகழ்ந்து எல்லோருடனும் இணைந்த வாழ்வு




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 6:04 am

உங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி வாசன், இவை முன்னர் எழுதியது இன்னும் எழுதிடும் ஆசை அதிகம் நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றிகள் பாவையாக வேண்டும்.... - Page 7 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 17, 2010 6:08 am

valippokkan wrote:உங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி வாசன், இவை முன்னர் எழுதியது இன்னும் எழுதிடும் ஆசை அதிகம் நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றிகள் பாவையாக வேண்டும்.... - Page 7 154550

பாவையாக வேண்டும்.... - Page 7 678642 பாவையாக வேண்டும்.... - Page 7 678642 பாவையாக வேண்டும்.... - Page 7 154550 பாவையாக வேண்டும்.... - Page 7 359383

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 9:58 am

valippokkan wrote:
முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 7 Hatching

அருமையான கவிதை வழிப்போக்கன். இது எப்படி இத்தனை நாள் என் கண்ணில் படாமல் போனது. நல்ல கவி. இதிலிருந்தே தாண்டாமல் நிற்கிறது என் நெஞ்சம். அடுத்தடுத்த கவிதையையும் படித்துவிட்டு கருத்து (வாழ்த்து) கூறுவேன். பாவையாக வேண்டும்.... - Page 7 154550 பாவையாக வேண்டும்.... - Page 7 678642



பாவையாக வேண்டும்.... - Page 7 Aபாவையாக வேண்டும்.... - Page 7 Aபாவையாக வேண்டும்.... - Page 7 Tபாவையாக வேண்டும்.... - Page 7 Hபாவையாக வேண்டும்.... - Page 7 Iபாவையாக வேண்டும்.... - Page 7 Rபாவையாக வேண்டும்.... - Page 7 Aபாவையாக வேண்டும்.... - Page 7 Empty
Sponsored content

PostSponsored content



Page 7 of 23 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக