புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.
இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-
இன்று 22-02-2010 இந்தியப் பாராளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது.
பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் -
“இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்காள நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்
கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.
இலங்கை விடயத்தில் இன்று இந்தியாவை ஆளுவோர் இவ்வாறு போடுகின்ற இரட்டை வேடம் ஒன்றல்ல. இரண்டல்ல. பற்பல .
1) ஈழத் தமிழர்களுக்கு உதவி. அதே நேரத்தில் இலங்கை அரசுடன் நட்பு
2) ராஜபக்ஷவுக்கு ஆதரவு. அதே நேரத்தில் பொன்சேகா மீதும் கரிசனம்
3) தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு டெல்லியிலேயே அலுவலகம் அமைத்து கொடுத்து, தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொண்டு கண் போல் பார்த்துக் கொள்ளுதல். அதே நேரத்தில் தன் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப் பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் எம்.பி பதவி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெற்று தருதல்.
ஆறரைக் கோடிச் சொந்தங்கள் நாம் அருகிலிருந்தும், இந்திய உரலுக்கும், இலங்கை உலக்கைக்கும் இடையில் இடிபட்டுச் சாகிறதே நம் தொப்புள் கொடி உறவினம் ... யாரிதற்கு காரணம் ?
தட்டிக் கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள தி.மு.க.வும் , அ.தி.மு.க.வும் காங்கிரசுக்காரன் காலை நக்கிக் குடிப்பது நீயா? நானா? எனப் போட்டியிடுகின்றன.
அந்தத் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நத்திப் பிழைப்பது நீயா? நானா? என தமிழீழ ஆதரவு கட்சிகள் என சொல்லிக்கொள்பவை போட்டியிடுகின்றன.
தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கும் தமிழீழ ஆதரவு இயக்கத் தலைவர்களோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் அதிகமாய்ச் சத்தம் போடுவது நீயா? நானா? என போட்டியிடுகின்றன.
தமிழ் நாட்டுத் தலைவர்களின் துரோகத்தையும் , சந்தர்ப்ப வாதத்தையும் , ஒற்றுமையின்மையையும் , கையாளாகத் தனத்தையும் புரிந்துக்கொண்டதால் தான், தன்னையே எரித்துக்கொண்ட மாவீரன் முத்துக்குமார் தன்னுடைய மரணசாசனத்தில் இப்படிக் குறிப்பிட்டான்.
தமிழீழ மக்களே தாய்த் தமிழகம் உணர்வு பூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது ஆனால் என்ன செய்வது? உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னதத் தலைவன் எங்களுக்கு இல்லையே!
ஆம் உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் ஆண்டுக்கு ஒரு முறைதான் பேசுவார். ஆனால் உலகமோ ஆண்டு முழுதும் அந்த ஒப்பற்ற தலைவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும்
ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்களோ ஆண்டு முழுவதும் பேசிக்கொண்டே யிருகிறார்கள். அதனால் தான் ஆண்டு முழுவதும் ஈழத் தமிழர்களும் இங்குள்ள மீனவர்களும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்
இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-
இன்று 22-02-2010 இந்தியப் பாராளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது.
பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் -
“இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்காள நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்
கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.
இலங்கை விடயத்தில் இன்று இந்தியாவை ஆளுவோர் இவ்வாறு போடுகின்ற இரட்டை வேடம் ஒன்றல்ல. இரண்டல்ல. பற்பல .
1) ஈழத் தமிழர்களுக்கு உதவி. அதே நேரத்தில் இலங்கை அரசுடன் நட்பு
2) ராஜபக்ஷவுக்கு ஆதரவு. அதே நேரத்தில் பொன்சேகா மீதும் கரிசனம்
3) தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு டெல்லியிலேயே அலுவலகம் அமைத்து கொடுத்து, தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொண்டு கண் போல் பார்த்துக் கொள்ளுதல். அதே நேரத்தில் தன் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப் பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் எம்.பி பதவி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெற்று தருதல்.
ஆறரைக் கோடிச் சொந்தங்கள் நாம் அருகிலிருந்தும், இந்திய உரலுக்கும், இலங்கை உலக்கைக்கும் இடையில் இடிபட்டுச் சாகிறதே நம் தொப்புள் கொடி உறவினம் ... யாரிதற்கு காரணம் ?
தட்டிக் கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள தி.மு.க.வும் , அ.தி.மு.க.வும் காங்கிரசுக்காரன் காலை நக்கிக் குடிப்பது நீயா? நானா? எனப் போட்டியிடுகின்றன.
அந்தத் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நத்திப் பிழைப்பது நீயா? நானா? என தமிழீழ ஆதரவு கட்சிகள் என சொல்லிக்கொள்பவை போட்டியிடுகின்றன.
தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கும் தமிழீழ ஆதரவு இயக்கத் தலைவர்களோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் அதிகமாய்ச் சத்தம் போடுவது நீயா? நானா? என போட்டியிடுகின்றன.
தமிழ் நாட்டுத் தலைவர்களின் துரோகத்தையும் , சந்தர்ப்ப வாதத்தையும் , ஒற்றுமையின்மையையும் , கையாளாகத் தனத்தையும் புரிந்துக்கொண்டதால் தான், தன்னையே எரித்துக்கொண்ட மாவீரன் முத்துக்குமார் தன்னுடைய மரணசாசனத்தில் இப்படிக் குறிப்பிட்டான்.
தமிழீழ மக்களே தாய்த் தமிழகம் உணர்வு பூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது ஆனால் என்ன செய்வது? உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னதத் தலைவன் எங்களுக்கு இல்லையே!
ஆம் உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் ஆண்டுக்கு ஒரு முறைதான் பேசுவார். ஆனால் உலகமோ ஆண்டு முழுதும் அந்த ஒப்பற்ற தலைவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும்
ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்களோ ஆண்டு முழுவதும் பேசிக்கொண்டே யிருகிறார்கள். அதனால் தான் ஆண்டு முழுவதும் ஈழத் தமிழர்களும் இங்குள்ள மீனவர்களும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
தீதும் நன்றும் பிறர் தர வரா
rarara wrote:தீதும் நன்றும் பிறர் தர வரா
உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்! நீங்கள் யாருக்கும் பயந்து கருத்துக்களைக் கூறவேண்டியதில்லை! எனவே உங்களின் அடையாளங்களை மறைத்து கருத்துக் கூற வேண்டாம்! நாம் எதிலும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல! என் மனதில் தோன்றிய கருத்துக்களைக் கூற நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை, என்னை மறைத்துக் கொண்டு கருத்துக் கூறியதும் இல்லை! தைரியமாக பேசுங்கள்! ஈகரையில் கருத்துச் சுதந்திரம் நிறைய உண்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|