புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னையே வெற்றி கொள்!
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
உன்னையே
வெற்றி கொள்!
"சும்மா
இருக்கிறேன்'',
"அது என்னால் முடியாது'',
"தப்புக்கு
அவர்தான்
காரணம்'',
"எனக்கு
வசதி இல்லை, நேரம் இல்லை?''. இவைதான் உங்களின் வெற்றியைத்
தடுக்கின்றன.
முதலில்
உங்களிடம்
இருந்து
இவற்றை
வெளியே
தள்ளி
வெற்றி
கொள்ளுங்கள்,
இலக்கை
அடைவீர்கள்
1953-ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில்
ஒரு ஆய்வு நடந்தது.
10-ம்
வகுப்பு
படிக்கும்
1,500 மாணவ-
மாணவிகளை
இருபது
ஆண்டுகளுக்குப்
பிறகு
என்னவாக
போகிறீர்கள்
என்று
ஒரு துண்டு சீட்டில் எழுதித்தருமாறு
கேட்டுக்
கொள்ளப்பட்டனர்.
இருபது
ஆண்டுகளுக்குப்
பிறகு,
அப்போது
என்னவாக
இருக்கிறார்கள்
என்பதையும்
ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்தனர்.
இரண்டையும்
ஒப்பிட்டு
பார்த்ததில்,
மொத்தத்தில்
மூன்று
சதவீதத்தினர்தான்
தாங்கள்
எண்ணியதைப்
போன்ற
சாதனையை
ஏற்படுத்தி
இருந்தது
அறியப்பட்டது.
ஆம் அது உண்மைதான். குழந்தைப் பருவத்தில்
பலருக்கும்
ஆயிரம்
கனவுகள்.
அதில்
ஆழமாக
இறங்கி
வெற்றிகண்டவர்கள்
சிலரே.
பலரால்
ஏன் முடியவில்லை?
அதற்கு ரெடிமேடாக காரணங்கள் இருக்கின்றன.
"என்
உடல்
நலம்
சரியாக
இருந்திருந்தால்,
எனக்கு
மட்டும்
யோகம்
இருந்திருந்தால்,
என்
குடும்பச்சூழல்
சரியாக
இருந்திருந்தால்''
என்று
காரணங்களை
அடுக்கிக்
கொண்டே
செல்கிறார்கள்.
ஆனால்
இவற்றைவிட
முக்கிய
காரணம்
என்னவென்றால்
அவர்களுக்கு
தீவிரமான
ஈடுபாடு
இல்லாததுதான்
என்று
கூறலாம்.
விதியைப்
பொய்யாக்கியவர்கள்
கிறிஸ்து பிறப்பதற்கு
இருநூறு
ஆண்டுகளுக்கு
முன்பு
நம்நாட்டில்
வாழ்ந்த
ஒரு
சோதிடர்
ஏழு
வயது
நிரம்பிய
சிறுவனது
கைரேகைகளை
கவனித்து,
"இவனுக்கு
கல்வி
ரேகையே
இல்லை,
ஆகவே
கற்று
பண்டிதராக
வாய்ப்பு
கிடையாது''
என்றார்.
உடனே
அந்தச்
சிறுவன்
வீட்டிற்குள்
சென்று
ஒரு
கத்தியை
எடுத்து
தனது
உள்ளங்கையில்
உரிய
இடத்தில்
கீறி
சோதிடனைப்
பார்த்து
தற்போது
உள்ளங்கையில்
அறிவு
ரேகை
ஓடுவதாகக்
கூறினான்.
அந்தச்
சிறுவன்தான்
சமஸ்கிருத
மொழி
இலக்கணத்தில்
தலைசிறந்து
விளங்கிய
பாணிணி
ஆவார்.
இதேபோல் சகோதரர்களில்
மூத்தவராக
இருப்பவர்தான்
முடிசூடத்
தகுதி
உடையவர்
என்ற
மரபு
இருக்கும்போது
ஒரு
சோதிடர்
இளையவருக்குத்தான்
அத்தகைய
வாய்ப்பு
இருக்கிறது
என்று
கூறினார்.
அதை
பொய்யாக்க
நினைத்த
இளையவர்
துறவறம்
பூண்டார்.
அவர்
அனைவராலும்
புகழப்பட்ட
இளங்கோவடிகள்தான்.
ஓடுகின்ற நதியில் அடித்துச்
செல்லப்படும்
மிதப்புக்
கட்டைபோல
இருந்தால்
நதிபோகும்
போக்கில்
சென்று
நதி
கலக்குமிடத்தைச்
சேர்வதுதான்
விதி.
மாறாக
நதியை
எதிர்த்து
நீந்துதல்
அல்லது
இரு
கரைகளில்
எதையாவது
பற்றி
ஒதுங்கி
கரை
சேர்வது
போன்றவை
முயற்சி
சார்ந்தது.
தன்னை நம்புங்கள்
நாம் பிறரை நம்புவதில்
தயக்கம்
காட்டுவதில்லை.
ஆனால்
நம்மீது
நமக்குத்தான்
அவ்வளவு
சுலபமாக
நம்பிக்கை
ஏற்படுவதில்லை.
நம்மீதே
சந்தேகம்,
கவலை,
எதிர்மறை
எண்ணங்கள்
தோன்றும்போது
தயக்கம்
வந்துவிடுகிறது.
மற்றவர்கள்
நமது
செயல்களைப்
பற்றி
குறை
கூறும்போது
மனம்
மேலும்
சோர்வடைகின்றது.
இதுவும்
தோல்விக்கு
ஒரு
காரணமாக
அமைந்துவிடுகிறது.
தன்னையே முழுமையாக
நம்பிச்
செயல்படும்போது
தயக்கமின்றி
செயல்பட
முடிகிறது.
நம்பிக்கை
குறைவு
இருந்தாலும்
படிப்படியாக
தொடர்ந்து
மேம்படுத்திக்
கொள்ள
முயற்சி
செய்யும்போது
நமது
ஆற்றலின்
மீதும்
நம்பிக்கை
ஏற்படுகின்றது.
செயல்களைச்
செய்ய
ஊக்கம்
பிறக்கிறது.
பலம்,
பலவீனத்தை
எடைபோடுங்கள்
அதற்காக உங்களை நீங்களே இனங்காண வேண்டும்.
எந்த
சூழ்நிலையில்
உங்களை
நீங்களே
நம்பி
செயல்படுகின்றீர்கள்.
எந்த
சூழ்நிலை
உங்களது
நம்பிக்கையை
சிதைக்கின்றது
என்பதை
அடையாளம்
காணுங்கள்.
பல்வேறு
அனுபவங்களை
எதிர்கொள்ளும்போது
எவ்வாறு
செயல்படுகின்றீர்கள்
என்று
உங்களை
நீங்களே
கண்காணிக்கும்போது
ஆபத்தில்
இருந்து
எவ்வாறு
எச்சரிக்கை
உணர்வுடன்
தற்காத்துக்
கொள்ள
வேண்டும்
என்று
உணர
முடியும்.
உங்களிடமுள்ள
குறைகளை
இனங்கண்டு
சரிசெய்து
கொள்வது
மட்டுமல்லாமல்
உங்களது
நிறைகள்,
தனித்தன்மை
ஆகியவற்றிற்கும்
முக்கியத்துவம்
அளிக்கத்
தவறாதீர்கள்.
உங்களை நீங்கள் முழுமையாக
அறியும்போது
அதாவது
உங்களது
பலம்,
பலவீனம்
ஆகியவற்றை
அறியும்போது
அவற்றை
மனதளவில்
ஏற்றுக்கொண்டு
உரிய
முயற்சிகள்
மேற்கொள்ள
தொடங்குவீர்கள்.
உங்களது
முடிவு
அல்லது
தீர்ப்பை
நீங்கள்
முழுமனதுடன்
ஏற்றுக்கொள்ளப்
பழகுவீர்கள்.
உண்மையான
சுய
நம்பிக்கை
என்பது
ஆணவத்தால்
உருவான
ஒன்றல்ல.
அது
ஆழமான
புரிதலால்
உண்டான
ஒன்றாகும்.
இந்தத் தடைகளை தாண்டுங்கள்
தானாக செயல்பட பழகும்போது
உங்களிடமுள்ள
திறமையை
முழுமையாக
வெளிப்படுத்துவீர்கள்.
இத்தகைய
முயற்சியில்
ஈடுபடும்போது
பிறரது
ஏளன
பேச்சுக்களைப்
பொருட்படுத்தக்கூடாது.
செயல்படும்போது
எதிர்கொள்ளும்
தவறுகளை
இனங்கண்டு
திருத்திக்
கொள்ளப்
பழக
வேண்டும்.
எதிர்மறை
எண்ணங்கள்
உங்கள்
மனதில்
தோன்றினாலும்
பிறர்
கூறக்
கேட்டாலும்
அவற்றிற்கு
செவி
சாய்க்காதீர்கள்.
உருவத்தில்
குள்ளமான
தோற்றத்தை
உடைய
கிங்காங்
என்ற
சங்கர்
கலை
உலகில்
நகைச்சுவை
வேடங்கள்
ஏற்று
நடித்து
வருகிறார்.
இவரது
சொந்த
ஊர்
வந்தவாசி.
ஐந்தாவது
வகுப்பு
படித்த
பின்பு
படிப்பு
வரவில்லை
என்பதை
உணர்ந்தவுடன்
நாடகங்களில்
நடிக்க
ஆரம்பித்தார்.
பின்னர்
கலை
உலகில்
இடம்
பிடித்து
திரைப்படங்களில்
நடிக்கத்
தொடங்கினார்.
இவரது உருவத்திற்கும்
பெயருக்கும்
சம்பந்தம்
இல்லை.
கிங்காங்
என்றால்
தாராசிங்
என்ற
பயில்வானுடன்
மல்யுத்தம்
செய்த
கிங்காங்
என்பவரின்
பெயரை
தனது
பெயராக
சூட்டிக்
கொண்டு
தனது
தன்னம்பிக்கையாலும்
திறமையாலும்
கிங்காங்கின்
பலத்தை
பெற்று
திகழ்கின்றார்.
இவர் திரைப்படத்தில்
நடிப்பார்
என்று
உறவினர்களோ,
அவரது
ஊரைச்
சேர்ந்தவர்களோ
கருதவில்லை.
ஆனால்
அவருக்கு
அவரது
திறமை
மீது
நம்பிக்கை
இருந்தது.
அவரது
உருவத்தை
ஏளனமாக
கூறியபோதும்
மனம்
தளராமல்
விடாமுயற்சியுடன்
நடிப்பு,
நடனம்
என்று
ரசிகர்களை
கவரும்
விதத்தில்
கலை
உலகில்
முத்திரை
பதித்து
வருகின்றார்.
இவருக்கு சமீபத்தில்
உயரிய
விருதான
ஜனாதிபதி
விருது
கிடைத்துள்ளது.
உருவத்திலுள்ள
குறைபாடுகளை
எண்ணி
விதியை
நொந்து
கொண்டால்
வாழ்வில்
சாதனையாளராக
முடியாது
என்று
நன்கு
உணர்ந்ததுதான்
அவரை
உயர்த்தியது.
அவர்
மீது
அவர்
கொண்ட
நம்பிக்கை
காரணமாக
இப்போது
அனைவரும்
அவரை
மதிப்பிடும்போது
உருவத்தை
கவனத்தில்
கொள்ளாமல்
அவரது
திறமையின்
அடிப்படையில்
முக்கியத்துவம்
அளிக்க
முன்வந்துள்ளனர்.
நன்றி உளறுவாயன் ப்ளாக் ஸ்போட்
வெற்றி கொள்!
"சும்மா
இருக்கிறேன்'',
"அது என்னால் முடியாது'',
"தப்புக்கு
அவர்தான்
காரணம்'',
"எனக்கு
வசதி இல்லை, நேரம் இல்லை?''. இவைதான் உங்களின் வெற்றியைத்
தடுக்கின்றன.
முதலில்
உங்களிடம்
இருந்து
இவற்றை
வெளியே
தள்ளி
வெற்றி
கொள்ளுங்கள்,
இலக்கை
அடைவீர்கள்
1953-ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில்
ஒரு ஆய்வு நடந்தது.
10-ம்
வகுப்பு
படிக்கும்
1,500 மாணவ-
மாணவிகளை
இருபது
ஆண்டுகளுக்குப்
பிறகு
என்னவாக
போகிறீர்கள்
என்று
ஒரு துண்டு சீட்டில் எழுதித்தருமாறு
கேட்டுக்
கொள்ளப்பட்டனர்.
இருபது
ஆண்டுகளுக்குப்
பிறகு,
அப்போது
என்னவாக
இருக்கிறார்கள்
என்பதையும்
ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்தனர்.
இரண்டையும்
ஒப்பிட்டு
பார்த்ததில்,
மொத்தத்தில்
மூன்று
சதவீதத்தினர்தான்
தாங்கள்
எண்ணியதைப்
போன்ற
சாதனையை
ஏற்படுத்தி
இருந்தது
அறியப்பட்டது.
ஆம் அது உண்மைதான். குழந்தைப் பருவத்தில்
பலருக்கும்
ஆயிரம்
கனவுகள்.
அதில்
ஆழமாக
இறங்கி
வெற்றிகண்டவர்கள்
சிலரே.
பலரால்
ஏன் முடியவில்லை?
அதற்கு ரெடிமேடாக காரணங்கள் இருக்கின்றன.
"என்
உடல்
நலம்
சரியாக
இருந்திருந்தால்,
எனக்கு
மட்டும்
யோகம்
இருந்திருந்தால்,
என்
குடும்பச்சூழல்
சரியாக
இருந்திருந்தால்''
என்று
காரணங்களை
அடுக்கிக்
கொண்டே
செல்கிறார்கள்.
ஆனால்
இவற்றைவிட
முக்கிய
காரணம்
என்னவென்றால்
அவர்களுக்கு
தீவிரமான
ஈடுபாடு
இல்லாததுதான்
என்று
கூறலாம்.
விதியைப்
பொய்யாக்கியவர்கள்
கிறிஸ்து பிறப்பதற்கு
இருநூறு
ஆண்டுகளுக்கு
முன்பு
நம்நாட்டில்
வாழ்ந்த
ஒரு
சோதிடர்
ஏழு
வயது
நிரம்பிய
சிறுவனது
கைரேகைகளை
கவனித்து,
"இவனுக்கு
கல்வி
ரேகையே
இல்லை,
ஆகவே
கற்று
பண்டிதராக
வாய்ப்பு
கிடையாது''
என்றார்.
உடனே
அந்தச்
சிறுவன்
வீட்டிற்குள்
சென்று
ஒரு
கத்தியை
எடுத்து
தனது
உள்ளங்கையில்
உரிய
இடத்தில்
கீறி
சோதிடனைப்
பார்த்து
தற்போது
உள்ளங்கையில்
அறிவு
ரேகை
ஓடுவதாகக்
கூறினான்.
அந்தச்
சிறுவன்தான்
சமஸ்கிருத
மொழி
இலக்கணத்தில்
தலைசிறந்து
விளங்கிய
பாணிணி
ஆவார்.
இதேபோல் சகோதரர்களில்
மூத்தவராக
இருப்பவர்தான்
முடிசூடத்
தகுதி
உடையவர்
என்ற
மரபு
இருக்கும்போது
ஒரு
சோதிடர்
இளையவருக்குத்தான்
அத்தகைய
வாய்ப்பு
இருக்கிறது
என்று
கூறினார்.
அதை
பொய்யாக்க
நினைத்த
இளையவர்
துறவறம்
பூண்டார்.
அவர்
அனைவராலும்
புகழப்பட்ட
இளங்கோவடிகள்தான்.
ஓடுகின்ற நதியில் அடித்துச்
செல்லப்படும்
மிதப்புக்
கட்டைபோல
இருந்தால்
நதிபோகும்
போக்கில்
சென்று
நதி
கலக்குமிடத்தைச்
சேர்வதுதான்
விதி.
மாறாக
நதியை
எதிர்த்து
நீந்துதல்
அல்லது
இரு
கரைகளில்
எதையாவது
பற்றி
ஒதுங்கி
கரை
சேர்வது
போன்றவை
முயற்சி
சார்ந்தது.
தன்னை நம்புங்கள்
நாம் பிறரை நம்புவதில்
தயக்கம்
காட்டுவதில்லை.
ஆனால்
நம்மீது
நமக்குத்தான்
அவ்வளவு
சுலபமாக
நம்பிக்கை
ஏற்படுவதில்லை.
நம்மீதே
சந்தேகம்,
கவலை,
எதிர்மறை
எண்ணங்கள்
தோன்றும்போது
தயக்கம்
வந்துவிடுகிறது.
மற்றவர்கள்
நமது
செயல்களைப்
பற்றி
குறை
கூறும்போது
மனம்
மேலும்
சோர்வடைகின்றது.
இதுவும்
தோல்விக்கு
ஒரு
காரணமாக
அமைந்துவிடுகிறது.
தன்னையே முழுமையாக
நம்பிச்
செயல்படும்போது
தயக்கமின்றி
செயல்பட
முடிகிறது.
நம்பிக்கை
குறைவு
இருந்தாலும்
படிப்படியாக
தொடர்ந்து
மேம்படுத்திக்
கொள்ள
முயற்சி
செய்யும்போது
நமது
ஆற்றலின்
மீதும்
நம்பிக்கை
ஏற்படுகின்றது.
செயல்களைச்
செய்ய
ஊக்கம்
பிறக்கிறது.
பலம்,
பலவீனத்தை
எடைபோடுங்கள்
அதற்காக உங்களை நீங்களே இனங்காண வேண்டும்.
எந்த
சூழ்நிலையில்
உங்களை
நீங்களே
நம்பி
செயல்படுகின்றீர்கள்.
எந்த
சூழ்நிலை
உங்களது
நம்பிக்கையை
சிதைக்கின்றது
என்பதை
அடையாளம்
காணுங்கள்.
பல்வேறு
அனுபவங்களை
எதிர்கொள்ளும்போது
எவ்வாறு
செயல்படுகின்றீர்கள்
என்று
உங்களை
நீங்களே
கண்காணிக்கும்போது
ஆபத்தில்
இருந்து
எவ்வாறு
எச்சரிக்கை
உணர்வுடன்
தற்காத்துக்
கொள்ள
வேண்டும்
என்று
உணர
முடியும்.
உங்களிடமுள்ள
குறைகளை
இனங்கண்டு
சரிசெய்து
கொள்வது
மட்டுமல்லாமல்
உங்களது
நிறைகள்,
தனித்தன்மை
ஆகியவற்றிற்கும்
முக்கியத்துவம்
அளிக்கத்
தவறாதீர்கள்.
உங்களை நீங்கள் முழுமையாக
அறியும்போது
அதாவது
உங்களது
பலம்,
பலவீனம்
ஆகியவற்றை
அறியும்போது
அவற்றை
மனதளவில்
ஏற்றுக்கொண்டு
உரிய
முயற்சிகள்
மேற்கொள்ள
தொடங்குவீர்கள்.
உங்களது
முடிவு
அல்லது
தீர்ப்பை
நீங்கள்
முழுமனதுடன்
ஏற்றுக்கொள்ளப்
பழகுவீர்கள்.
உண்மையான
சுய
நம்பிக்கை
என்பது
ஆணவத்தால்
உருவான
ஒன்றல்ல.
அது
ஆழமான
புரிதலால்
உண்டான
ஒன்றாகும்.
இந்தத் தடைகளை தாண்டுங்கள்
தானாக செயல்பட பழகும்போது
உங்களிடமுள்ள
திறமையை
முழுமையாக
வெளிப்படுத்துவீர்கள்.
இத்தகைய
முயற்சியில்
ஈடுபடும்போது
பிறரது
ஏளன
பேச்சுக்களைப்
பொருட்படுத்தக்கூடாது.
செயல்படும்போது
எதிர்கொள்ளும்
தவறுகளை
இனங்கண்டு
திருத்திக்
கொள்ளப்
பழக
வேண்டும்.
எதிர்மறை
எண்ணங்கள்
உங்கள்
மனதில்
தோன்றினாலும்
பிறர்
கூறக்
கேட்டாலும்
அவற்றிற்கு
செவி
சாய்க்காதீர்கள்.
உருவத்தில்
குள்ளமான
தோற்றத்தை
உடைய
கிங்காங்
என்ற
சங்கர்
கலை
உலகில்
நகைச்சுவை
வேடங்கள்
ஏற்று
நடித்து
வருகிறார்.
இவரது
சொந்த
ஊர்
வந்தவாசி.
ஐந்தாவது
வகுப்பு
படித்த
பின்பு
படிப்பு
வரவில்லை
என்பதை
உணர்ந்தவுடன்
நாடகங்களில்
நடிக்க
ஆரம்பித்தார்.
பின்னர்
கலை
உலகில்
இடம்
பிடித்து
திரைப்படங்களில்
நடிக்கத்
தொடங்கினார்.
இவரது உருவத்திற்கும்
பெயருக்கும்
சம்பந்தம்
இல்லை.
கிங்காங்
என்றால்
தாராசிங்
என்ற
பயில்வானுடன்
மல்யுத்தம்
செய்த
கிங்காங்
என்பவரின்
பெயரை
தனது
பெயராக
சூட்டிக்
கொண்டு
தனது
தன்னம்பிக்கையாலும்
திறமையாலும்
கிங்காங்கின்
பலத்தை
பெற்று
திகழ்கின்றார்.
இவர் திரைப்படத்தில்
நடிப்பார்
என்று
உறவினர்களோ,
அவரது
ஊரைச்
சேர்ந்தவர்களோ
கருதவில்லை.
ஆனால்
அவருக்கு
அவரது
திறமை
மீது
நம்பிக்கை
இருந்தது.
அவரது
உருவத்தை
ஏளனமாக
கூறியபோதும்
மனம்
தளராமல்
விடாமுயற்சியுடன்
நடிப்பு,
நடனம்
என்று
ரசிகர்களை
கவரும்
விதத்தில்
கலை
உலகில்
முத்திரை
பதித்து
வருகின்றார்.
இவருக்கு சமீபத்தில்
உயரிய
விருதான
ஜனாதிபதி
விருது
கிடைத்துள்ளது.
உருவத்திலுள்ள
குறைபாடுகளை
எண்ணி
விதியை
நொந்து
கொண்டால்
வாழ்வில்
சாதனையாளராக
முடியாது
என்று
நன்கு
உணர்ந்ததுதான்
அவரை
உயர்த்தியது.
அவர்
மீது
அவர்
கொண்ட
நம்பிக்கை
காரணமாக
இப்போது
அனைவரும்
அவரை
மதிப்பிடும்போது
உருவத்தை
கவனத்தில்
கொள்ளாமல்
அவரது
திறமையின்
அடிப்படையில்
முக்கியத்துவம்
அளிக்க
முன்வந்துள்ளனர்.
நன்றி உளறுவாயன் ப்ளாக் ஸ்போட்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|