புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_m10பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 10:45 pm

பருவம் அடைதல் என்பது பாலுறவுகொள்வதற்கான தகுதியை அவளது உடலுறுப்புஅடைந்துவிட்டது என்பதைக் குறிப்பது. பெண்களுக்கு பின்வரும் அறிகுறிகள் இருக்கும்.

* அக்குள் மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றி உரோமங்கள் முளைத்தல்

* குரலில் மாற்றம்

* மார்பகக் காம்பு உயர்தல், மார்பகம் வளர்தல்

* மார்பகக் காம்புகளில் வலி, பிறப்புறுப்புப் பகுதியில் வலி

* பிறப்புறுப்பிலிருந்து உதிரக் கசிவுவருதல்

* மார்பகக் காம்பைச் சுற்றி செவிலி நிறமாக மாறுதல், மார்பகம் வளர்வது அந்த வயது பெண்களுக்கு விந்தையான உணர்வாக இருக்கும்.

* இதுவரை நட்புரீதியில் பழகியவள், எதிர்பாலினரைப் பார்த்ததும் வெட்கம் அடைய ஆரம்பித்தல், அவர்களோடு தொடர்புவைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு,

* செக்ஸ் தொடர்பான படங்களைப் பார்த்தல், படித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவை அதிகம் இருக்கும்.

இந்த எண்ணங்களுக்கு ஆரம்பத்திலேயே அணை போட வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

ஆண்களுடனான நட்பை நாசூக்காக தவிர்க்க பழக்க வேண்டும்.

பூப்பெய்துதல் என்பது ஆச்சரியமான விஷயமாகப் பெண்களுக்குத் தோன்றும். அதே சமயம் பயமாகவும் இருக்கும்.

இந்த வயது பிள்ளைகளுக்கு இதைப் பற்றி எப்படி சொல்லித் தருவது?

உடல் மாற்றங்கள், மாதவிலக்கின் தோற்றம், மாதவிலக்குக்கு முன்னும் பின்னும் என்ன நடக்கும் ஆகியவை பற்றி வீட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் சொல்லித் தருவதில்லை.ஆனால் சொல்லித் தரவேண்டும்.அவை பற்றிய முழுமையான விவரத்தைக் கற்றுக் கொடுத்தால், அல்லது அதைப் பற்றி மகளுடன், தங்கையுடன் விவாதித்தால் இளம் பெண்ணுக்கு ஏற்படும் மனநிலைத் தயக்கம், குழப்பம் போன்றவை நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 10:48 pm

என்னென்ன சொல்ல வேண்டும்.?

எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்.

மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.

பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வளவுரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும், மன நிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்புபோன்றவைஇருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செர்லித் தரவேண்டும்.

அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும்.

அதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும்,

அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது,

விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது.

என்ன மாதிரியான அறிகுறிகள் வந்தாலும் அதை அம்மாவிடம், டாக்டரிடம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பிறகு அது பெரிய பிரச்சினையாக முடியும் என்பதையும் கற்பிக்க வேண்டும்.

எப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.

மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.

பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது? 23-03-10


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 10:49 pm

பூப்பெய்துதல்

பொதுவாக பெண்கள் 11-14 வயதில் பூப்பெய்துகிறார்கள். இந்தக் காலத்திலிருந்து 28 நாளுக்கு ஒரு முறை அவர்களது பிறப்புறுப்பிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படும். இது தொடர்ச்சியாக ஒவ்வொருமுறையும் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். இவையெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும்வரக்கூடியவை.

துவக்கக் காலத்தில் மாதாந்திரப் போக்கு ஒழுங்காக வராது. சில மாதங்கள் வராமல் இருக்கலாம். திரும்ப மீண்டும் வரலாம். அதேபோல குறிப்பிட்ட நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு மேல் நீடிப்பதும் உண்டு, குறைவான நாட்களில் முடிவதும் உண்டு.

அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்கவேண்டும். அதேபோல துர்நாற்றத்துடனோ, திரிந்தோ, தாமதமாகவோ, வெகு சீக்கிரமாகவோ, ஒரு முறை வந்து பல மாதங்கள் வரை நின்றுபோனாலோ, வலியுடன் இருந்தாலோ மருத்துவப் பரிசோதனை அவசியம். காரணம் இவை ஏதேனும் நோய்களின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கலாம்.

மாதவிலக்கு நேரத்தில் என்னென்ன பிரச்சினைகள் வரக்கூடும்?

* தலைவலி அல்லது தலை பாரம்
* முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* கீழ் வயிற்றில் வலி
* இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு
* அதிகமாக வியர்த்தல்
* படபடப்பு
* பரபரப்புஅல்லது மந்தமான மனநிலை,
* எந்த வேலையும் செய்ய இயலாத உடல் அல்லது மனநிலை, ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு
* உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு
* உற்சாகமின்மை,
* உடலுறவுகொள்ளவேண்டும் என்ற வேட்கை
* கரும்புள்ளிகள், முகப்பருக்கள்

சில பெண்களுக்கு மூக்கு, காதுகள், ஆசனவாய் போன்றவற்றிலும் இந்த ரத்த ஒழுக்கு வரும். இதை விகாரியஸ் மென்சஸ் என்கிறார்கள். இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவேண்டும்.

* மாதவிலக்கு வரும் சமயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு ரத்த சோகை வரும் வாய்ப்புஅதிகம்.

* டீன் ஏஜ் காலத்தில் வெளியில் செல்லும் பெண்ணுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வரவில்லை, நோயும் இல்லை என்றால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று பொருள். கன்னிப் பெண் கர்ப்பமாவதை சமூகம் அங்கீகரிப்பதில்லை.. டீன் ஏஜ் பெண் மாதவிலக்கு காலத்தில் வேலை செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை.

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது மாதவிலக்காகும் பெண்ணுக்கு மிக நல்லது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக