புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் பருமனைக் குறைக்க உகந்த வழி
Page 1 of 1 •
இது ஓர் நோயல்ல, ஆனால் உடலில் பல நோய்களைக்கொண்டு வரும் ஒரு நோய்க்காரணி. திடீரென்று முளைப்பதல்ல இது. எனவே பிரச்சினை பெரிதாகும்வரை மக்கள் இதனை ஒரு பொருட்டாக மதிப்பதுமில்லை. ஏதோ சில மருந்து மாத்திரைகளால் இதனை கட்டுப்படுத்த இயலாது. இருந்தபோதிலும் இதன் பெயரால் ஒரு பெரிய தொழிலே நடக்கிறது. இது என்ன? உங்கள் ஊகம் சரிதான். தற்போது மிகப்பெரும் அளவில் உருவெடுத்து வரும் உடல் பருமன் பிரச்சினைதான் இது.
உலக அளவில் மிகப்பெரும் உடல்நலப் பிரச்சினைகள் பத்தில் ஒன்றாக அளவுக்கு மீறிய உடல் பருமன் விளங்குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகிலுள்ள 600 கோடிக்கும் அதிகமான மக்களில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது உயரத்திற்கு பொருந்தாத எடையுடனும் உடல் பருமனுடனும் திகழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 1980ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வட அமெரிக்கா, பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளில் இப்பிரச்னை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மற்றொரு மதிப்பீடு கூறுகிறது. வளரும் நாடுகளில் வாழ்க்கை முறை மாறிவருவதால் இளைஞர்கள் மத்தியில் இப்பிரச்சினை வேகவேகமாக பெருகுகிறது.
நாம் நினைப்பதைவிட இது சற்று சிக்கல் நிறைந்ததுதான். ஏனென்றால் இது பல நோய்களுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. உணவில் மாவு சத்து, கொழுப்பு செறிந்த உணவு வகைகள் பெருகும் அதே வேளையில் மக்களின் உடல் உழைப்பு குறைவதால் இப்பிரச்னை பூதாகரமாக உருவெடுக்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் விளைவாக இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு, உடலில் இன்சுலினின் ஏற்புத்தன்மை குறைதல் போன்ற பல சிக்கல்கள் விளைகிறது. இதயநோய், இரண்டாம் நிலை சர்க்கரை நோய் போன்றவற்றிற்கும் அளவுக்குமீறிய உடல் பருமனுக்கும் நேரடித்தொடர்பு நிலவுகிறது. சிறுவர் சிறுமியர் கூட தற்போது சர்க்கரை நோயாளிகளாக திகழும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பொதுவாக உடல் பருமனை மருத்துவர்கள் உடல் திண்மக்குறியீடு என்ற அளவால் அளக்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு 25 கிலோ கிராம் என்ற அளவுக்கு இக்குறியீடு அமைந்திருந்தால் அந்நபர் அதிக எடைகொண்டவர் என்றும், இக்குறியீடு 30 என்ற அளவை எட்டிவிட்டால் அவர் அதிக உடல் பருமன் கொண்டவர் என்றும் கூறுகிறார்கள் இக்குறியீடு அதிகரிக்க அதிகரிக்க அவர்களது உடல்நலப்பிரச்னைகளும் அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் 58 சதவிகிதம் பேரும் இதய நோயாளிகளில் 21 சதவிகிதம் பேரும் உடல் திண்மக் குறியீடு அதிகம் கொண்டவர்களாவர். ஆசிய நாடுகளைப் பொருத்த மட்டில் மக்களின் இயல்பான உடல் அமைப்புக்கு குறைவான உடல் திண்மக்குறியீடுதான் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒரு நபருக்கு சராசரியாக ஒரு நாளில் 1600 கேலரி ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. தேவைக்கு மேல் சக்தி உடலில் சென்றால் அவை கொழுப்பாக உடலில் படிகிறது. ஒன்பது கேலரி ஆற்றல் ஒரு கிராம் கொழுப்புக்கு சமானம். கொழுப்பு செல்கள் மருத்துவர்களால் ``அடிப்போஸ்`` திசு என்று அழைக்கப்படுகிறது. அவை தோலின் கீழே படர்ந்துள்ளன. அளவுக்கு மீறிய உடல் பருமனுக்கு சில சுரப்பிகளும் காரணமாக அமைகின்றன.
வாழ்க்கை முறையில் நிகழும் மாறுதல்கள் உடல் பருமனுக்கு வழிவகுக்கின்ற போதிலும் அறிவியலாளர்கள் அதற்கு காரணமாக அமையும் ஜீன் எனப்படும் மரபுக்கூறினை கண்டு பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். அந்த ஜீனை கண்டுபிடித்துவிட்டால் ஒரு நபர் வருங்காலத்தில் அதிக பருமன் கொண்டவராக மாறுவாரா மாட்டாரா என்பதை அவர் குழந்தையாக இருக்கும்போதே அறிந்துகொள்ளலாம். இந்த ஆராய்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மரபு பண்புகளும் உடல் பருமனுக்கு ஒரு காரணம் என்பதை சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சினையை உடையோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துவிட்டது. ஆனால் அவர்களது மரபு பண்பில் எந்த மாற்றமுமில்லை. எனவே உடல் பருமனுக்கும் மரபு பண்புக்கும் தொடர்பில்லை என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.
உடல் பருமனை குறைக்க உணவுக்கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, விளம்பரங்களில் காணப்படும் எடைகுறைப்பு திட்டங்கள் என பலவழிகளை குறிப்பிடுகிறார்கள். ஆனால் சமச்சீர் உணவுதான் நல்லவழி என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவர் உண்ணும் உணவில் 15 முதல் 30 சதவீதத்திற்குள் கொழுப்பு அடங்கவேண்டும் என்றும், அதிலும் செறிவுமிக்க கொழுப்பு 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் 55 முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம். ஒரு நாளுக்கு 5 கிராம் அயோடின் கலந்த உப்பு, 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உட்கொள்ள வேண்டும். புரதம் மொத்த உணவில் 10 முதல் 15 சதவிகிதம் இருக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு மிக முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் உடல் பருமனைக் கட்டுப்படுத்த மாயமந்திரம் எதுவும் கிடையாது. அது ஒரு நீண்டகால முயற்சி.
உலக அளவில் மிகப்பெரும் உடல்நலப் பிரச்சினைகள் பத்தில் ஒன்றாக அளவுக்கு மீறிய உடல் பருமன் விளங்குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகிலுள்ள 600 கோடிக்கும் அதிகமான மக்களில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது உயரத்திற்கு பொருந்தாத எடையுடனும் உடல் பருமனுடனும் திகழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 1980ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வட அமெரிக்கா, பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளில் இப்பிரச்னை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மற்றொரு மதிப்பீடு கூறுகிறது. வளரும் நாடுகளில் வாழ்க்கை முறை மாறிவருவதால் இளைஞர்கள் மத்தியில் இப்பிரச்சினை வேகவேகமாக பெருகுகிறது.
நாம் நினைப்பதைவிட இது சற்று சிக்கல் நிறைந்ததுதான். ஏனென்றால் இது பல நோய்களுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. உணவில் மாவு சத்து, கொழுப்பு செறிந்த உணவு வகைகள் பெருகும் அதே வேளையில் மக்களின் உடல் உழைப்பு குறைவதால் இப்பிரச்னை பூதாகரமாக உருவெடுக்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் விளைவாக இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு, உடலில் இன்சுலினின் ஏற்புத்தன்மை குறைதல் போன்ற பல சிக்கல்கள் விளைகிறது. இதயநோய், இரண்டாம் நிலை சர்க்கரை நோய் போன்றவற்றிற்கும் அளவுக்குமீறிய உடல் பருமனுக்கும் நேரடித்தொடர்பு நிலவுகிறது. சிறுவர் சிறுமியர் கூட தற்போது சர்க்கரை நோயாளிகளாக திகழும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பொதுவாக உடல் பருமனை மருத்துவர்கள் உடல் திண்மக்குறியீடு என்ற அளவால் அளக்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு 25 கிலோ கிராம் என்ற அளவுக்கு இக்குறியீடு அமைந்திருந்தால் அந்நபர் அதிக எடைகொண்டவர் என்றும், இக்குறியீடு 30 என்ற அளவை எட்டிவிட்டால் அவர் அதிக உடல் பருமன் கொண்டவர் என்றும் கூறுகிறார்கள் இக்குறியீடு அதிகரிக்க அதிகரிக்க அவர்களது உடல்நலப்பிரச்னைகளும் அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் 58 சதவிகிதம் பேரும் இதய நோயாளிகளில் 21 சதவிகிதம் பேரும் உடல் திண்மக் குறியீடு அதிகம் கொண்டவர்களாவர். ஆசிய நாடுகளைப் பொருத்த மட்டில் மக்களின் இயல்பான உடல் அமைப்புக்கு குறைவான உடல் திண்மக்குறியீடுதான் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒரு நபருக்கு சராசரியாக ஒரு நாளில் 1600 கேலரி ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. தேவைக்கு மேல் சக்தி உடலில் சென்றால் அவை கொழுப்பாக உடலில் படிகிறது. ஒன்பது கேலரி ஆற்றல் ஒரு கிராம் கொழுப்புக்கு சமானம். கொழுப்பு செல்கள் மருத்துவர்களால் ``அடிப்போஸ்`` திசு என்று அழைக்கப்படுகிறது. அவை தோலின் கீழே படர்ந்துள்ளன. அளவுக்கு மீறிய உடல் பருமனுக்கு சில சுரப்பிகளும் காரணமாக அமைகின்றன.
வாழ்க்கை முறையில் நிகழும் மாறுதல்கள் உடல் பருமனுக்கு வழிவகுக்கின்ற போதிலும் அறிவியலாளர்கள் அதற்கு காரணமாக அமையும் ஜீன் எனப்படும் மரபுக்கூறினை கண்டு பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். அந்த ஜீனை கண்டுபிடித்துவிட்டால் ஒரு நபர் வருங்காலத்தில் அதிக பருமன் கொண்டவராக மாறுவாரா மாட்டாரா என்பதை அவர் குழந்தையாக இருக்கும்போதே அறிந்துகொள்ளலாம். இந்த ஆராய்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மரபு பண்புகளும் உடல் பருமனுக்கு ஒரு காரணம் என்பதை சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சினையை உடையோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துவிட்டது. ஆனால் அவர்களது மரபு பண்பில் எந்த மாற்றமுமில்லை. எனவே உடல் பருமனுக்கும் மரபு பண்புக்கும் தொடர்பில்லை என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.
உடல் பருமனை குறைக்க உணவுக்கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, விளம்பரங்களில் காணப்படும் எடைகுறைப்பு திட்டங்கள் என பலவழிகளை குறிப்பிடுகிறார்கள். ஆனால் சமச்சீர் உணவுதான் நல்லவழி என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவர் உண்ணும் உணவில் 15 முதல் 30 சதவீதத்திற்குள் கொழுப்பு அடங்கவேண்டும் என்றும், அதிலும் செறிவுமிக்க கொழுப்பு 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் 55 முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம். ஒரு நாளுக்கு 5 கிராம் அயோடின் கலந்த உப்பு, 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உட்கொள்ள வேண்டும். புரதம் மொத்த உணவில் 10 முதல் 15 சதவிகிதம் இருக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு மிக முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் உடல் பருமனைக் கட்டுப்படுத்த மாயமந்திரம் எதுவும் கிடையாது. அது ஒரு நீண்டகால முயற்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
உடலுழைப்பு மிக முக்கியம் இப்போது இதை யாரும் அதிகம் செய்வது இல்லை சுழலும் இல்லை
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
'பந்தியில் நின்றாய் முந்தி,
பரிசாய் பெற்றாய் நல தொந்தி
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி - எனவே
இருப்பாய் பந்திக்கு முந்தி '
(குறிப்பு இது என் கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது)
பயனுள்ள கட்டுரையை படித்ததால், படித்த கவிதையை இங்கு கோடிட்டு காட்ட வேண்டும் என்ற விளைவு.
ஆதிரா
பரிசாய் பெற்றாய் நல தொந்தி
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி - எனவே
இருப்பாய் பந்திக்கு முந்தி '
(குறிப்பு இது என் கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது)
பயனுள்ள கட்டுரையை படித்ததால், படித்த கவிதையை இங்கு கோடிட்டு காட்ட வேண்டும் என்ற விளைவு.
ஆதிரா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:'பந்தியில் நின்றாய் முந்தி,
பரிசாய் பெற்றாய் நல தொந்தி
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி - எனவே
இருப்பாய் பந்திக்கு முந்தி '
(குறிப்பு இது என் கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது)
பயனுள்ள கட்டுரையை படித்ததால், படித்த கவிதையை இங்கு கோடிட்டு காட்ட வேண்டும் என்ற விளைவு.
ஆதிரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|